Jump to content

கிறிக்கட் நகைச்சுவைகள்


Recommended Posts

நானும் ஒரு கிரிக்கட் நகைச்சுவை சொல்லப்போறன். :D (தாய்க்குலங்கள் வாசிக்காதேங்கோ..!) :lol:

ராம்நரேஷ் சார்வானுக்கு (மே.இ.தீவுகள்) பந்தை வீசிய மெகராத் (அவுஸ்) அந்த வேகத்தோடையே கிட்ட வந்து, "லாராவின் _____ சுவை எப்பிடியிருக்கும்?" எண்டு கேட்டாராம். அதுக்கு சார்வான், "உன்ர மனிசியைப் போய்க்கேள்" எண்டிட்டாராம்..! :lol:

அதுக்குப்பிறகு சார்வானுக்கு செந்தமிழ் அரிச்சனை விழுந்தது வேறை விசயம்..! :D

Link to comment
Share on other sites

நானும் ஒரு கிரிக்கட் நகைச்சுவை சொல்லப்போறன். :D (தாய்க்குலங்கள் வாசிக்காதேங்கோ..!) :lol:

ராம்நரேஷ் சார்வானுக்கு (மே.இ.தீவுகள்) பந்தை வீசிய மெகராத் (அவுஸ்) அந்த வேகத்தோடையே கிட்ட வந்து, "லாராவின் _____ சுவை எப்பிடியிருக்கும்?" எண்டு கேட்டாராம். அதுக்கு சார்வான், "உன்ர மனிசியைப் போய்க்கேள்" எண்டிட்டாராம்..! :lol:

அதுக்குப்பிறகு சார்வானுக்கு செந்தமிழ் அரிச்சனை விழுந்தது வேறை விசயம்..! :D

:D

1. டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் அடித்த வீரர் யார்?

அந்த மேட்சின் மேன் ஆஃப் த மாட்ச்

2. முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?

ஜெயிச்ச டீமுக்கும் இந்தியாவுக்கும் அல்லது

அமிர்கான் டீமுக்கும் ஆங்கிலேயர் டீமுக்கும்

3. எத்தனை விதமான முறைகளில் ஒரு பேட்ஸ்மெனை அவுட்டாக்க முடியும்?

ஒரே வழிதான் அவர விளையாட வைக்கணும். விளையாடாத பேட்ஸ்மேன் அவுட் ஆக மாட்டார்

4. முதல் ஒரு நாள் போட்டியின் முதல் பந்தை வீசியவர் யார்?

ஓப்பனிங் பௌலர்

5. ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை தொடர்ந்து ஆட்ட நாயகன் விருது பெற்றவர் யார்? தொடர்ந்து நல்லா ஆடியவர்

6. தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் யார்?

டெஸ்ட் போட்டி அதிகமா ஆடறவங்க ‘வீரர்’ இல்ல

7. 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தான் மொத்தமாக அடித்த ரன்களை விட அதிக விக்கெட்களை வீழ்த்திய ஒரே வீரர் யார்?

அட இந்தியராத்தான் இருக்கணும்

8. இம்மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே ஒரு விக்கெட் விழுந்தது? இச்சாதனையை படைத்த ஒரே மைதானம் இதுதான். எந்த மைதானம்?

சரியா மெயிண்டைன் பண்ணாத மைதானம்

9. மூன்றாவது நடுவரால் அவுட் கொடுக்கப்பட்ட முதல் வீரர் யார்?

ஓடத் தெரியாதவர்

10. ‘Obstructing the Field’ என்ற முறையில் அவுட்டான முதல் வீரர் யார்?

தடி மாடு

http://cyrilalex.com/?p=230

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

ஒரு ஓவரில் ஆறு, ஆறு (சிக்ஸ்) அடித்த யுவராஜ் சிங்கின் ஒளிப்பதிவு.

http://www.youtube.com/watch?v=P-MKmTpY_8A&feature=related

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம சிறி அண்ணாக்கும் கிரிக்கட் பிடிக்கும் போல :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிப்ஸ்ட ஆறு சிக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

அட நம்ம சிறி அண்ணாக்கும் கிரிக்கட் பிடிக்கும் போல :)

கொஞ்சம் பிடிக்கும் பையா. கால் பந்து தான் கூடுதலாக பிடிக்கும். :)

Link to comment
Share on other sites

இன்னொரு சிரிக்க சிந்திக்க வைக்கும் ஜோக்.

இரு கிரிக்கெட் பைத்தியங்கள் எந்த நாளும் கிரிக்கெட் பற்றியே கதை.கொஞ்சம் வயது போனபின் இருவருக்கும் மேல் லோகத்திலும் கிரிக்கெட் இருக்குமோ என சந்தேகம் வந்துவிட்டது.இருவரும் ஒரு டீலுக்கு வருகின்றார்கள் யார் முதல் இறக்கின்றார்களோ அவர் மேல் லோகம் போனவுடன் மற்றவருக்கு எப்படியாவது தெரியப் படுத்த வேண்டும் மேல் லோகத்தில் கிரிகெட் இருக்கோ என்று.

கொஞ்ச நாட்களில் ஒருவர் இறந்துவிட்டார் மற்றவருக்கு ஒரே ஆவல் எப்படி நியூஸ் வரப்போகுதென்று.இரவு காதுக்குள் ஒரு சத்தம் கேட்டது.கலொ " நான் மேல் லோகத்திலிருந்து கதைக்கின்றேன்.உனக்கு நான் ஒரு நல்ல செய்தியும்,ஒரு கெட்ட செய்தியும் வைத்திருக்கின்றேன் எதை முதலில் சொல்ல"

"நல்ல செய்தியை சொல்லு"

"மேல் லோகத்திலும் கிரிக்கெட் இருக்கு"

"அப்ப கெட்ட செய்தி என்ன"

"நாளைய மச்சுக்கு நீ தான் ஓபினிங் போலர்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மேல் லோகத்திலும் கிரிக்கெட் இருக்கு"

"அப்ப கெட்ட செய்தி என்ன"

"நாளைய மச்சுக்கு நீ தான் ஓபினிங் போலர்"

அந்தச் செய்தியோடை, பூலோகத்திலை இருக்கிறவருக்கு ஹாட் அட்டாக் வந்திருக்குமே........ :)

Link to comment
Share on other sites

  • 5 years later...

இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தமக்கு பாதுகாப்பு வழங்கும்படி இந்தியாவை கேட்டது. போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான்  தமக்கு பாதுகாப்பு வழங்கும்  படி பாகிஸ்தான் அரசிடம்கேட்டது.

இந்தியாவில் ஏன் நல்ல பந்து வீச்சாளர்கள் இல்லை என ஒரு ஆராட்சி நடந்தது. முடிவில் காரணம் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு ஊரிலும் சிறுவர்களாக இருந்து பெரியவர்கள் வரை கிறிக்கட்  விளையாடும் போது  பண்ணியவுடன் வீட்டுக்கு செல்வதால் நல்ல பந்து வீச்சாளருகான பயிற்சி இல்லாமல் போய் விட்டது என்பது தான் காரணமாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
    • 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய,  கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.   
    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.