Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெல்லையில் புத்தர் சிலை அகற்றம் - புத்தர்கோவில் தகர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லை யில், புத்தர் சிலை அகற்றப்பட்டு, கோவில் இடித்துத் தகர்க்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

பாளையங்கோட்டை திருமலை நகர் பகுதியில் புத்தர் கோயில் ஒன்று கடந்த 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 6 ஆண்டு காலமாக அங்கு வழிபாடும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று திடீரென கோட்டாச்சியர் தமிழ்ச்செல்வி தலைமையில் வந்த அதிகாரிகள் புத்தர் சிலையை அகற்றியதோடு, பொக்லைன் இயந்திரம் மூலம் கோயிலையும் இடித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

buddha_java_popup.jpg

ஆனால், கோயில் ஆக்கரமிப்பு பகுதியில் கட்டப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் விளக்கம் தெரிவித்தனர். 6 ஆண்டு காலம் இல்லாமல் அதிகாரிகளுக்கு திடீர் ஞானோதயம் வந்தது ஏன் என கொதித்தெழுந்தனர்.

அகற்றப்பட்ட புத்தர் சிலை பாளையங்கோட்டை அருங்காட்சியத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

thatstamil.com

  • கருத்துக்கள உறவுகள்

.

ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்ட வீடுகளை, கடைகளை, கோயில்களை..... நீதிமன்றம் இடிக்க உரிமை உள்ளது, இதற்கு ஏன் பதட்டம். :D:)

பிறரின் காணியில் புத்த கோயில் கட்டி கும்பிட வேண்டும் என்னும் அளவிற்கு பிச்சைக்கார கூட்டமா? :huh:

.

Edited by தமிழ் சிறி

திருச்சி, சென்னையிலும் உள்ள ஆக்கிரமிப்பு புத்தர் சிலைகளை தகர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் புத்தர் சிலையை தகர்க்க வேண்டும்??இந்தியாவில் புத்தர் சிலையாலோ அல்லது புத்த மதத்தாலோ ஒன்றுமே நடக்கவில்லையே.புத்தர் சிலை தகர்கப்பட வேண்டிய இடம் எமது மண்ணில் புதிது புதிதாக நிர்மாணிக்கப்படுபவை.நாம் தொடர்ந்தும் பார்வையாளர்களா???

உண்மையில் இந்தியாவில் தகர்க்கப்படவேண்டியது இந்து சிலைகள் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தற்ற சிலை எங்கயிருந்தாலும் அது உடைக்கப்பட வேண்டும்.

புத்தற்ற சிலை எங்கயிருந்தாலும் அது உடைக்கப்பட வேண்டும்.

அதற்காக நாங்கள் யப்பான்,சீனா, தாய்லந்து என்று படை எடுக்கமுடியாதுதானே.?முடிந்தால் யாழ்ப்பாணத்து ஆரியகுளத்து புத்தரைமட்டும் உடைக்க முயற்சி எடுக்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்காக நாங்கள் யப்பான்,சீனா, தாய்லந்து என்று படை எடுக்கமுடியாதுதானே.?முடிந்தால் யாழ்ப்பாணத்து ஆரியகுளத்து புத்தரைமட்டும் உடைக்க முயற்சி எடுக்கவும்

அது ரொம்ப கஸ்டம். அத உடைக்க நினைச்சாலே பக்கத்தில இருக்கிறவன் போட்டுக்குடுத்து பிறகு நம்ம எலும்ப உடைச்சு ஆரிய குளத்தில புதைச்சிடுவாங்க

அது ரொம்ப கஸ்டம். அத உடைக்க நினைச்சாலே பக்கத்தில இருக்கிறவன் போட்டுக்குடுத்து பிறகு நம்ம எலும்ப உடைச்சு ஆரிய குளத்தில புதைச்சிடுவாங்க

பேசாமல் புத்தருடன் ஜக்கியமாவதுதான் இப்ப சரியான யோசனையாக படுகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாமல் புத்தருடன் ஜக்கியமாவதுதான் இப்ப சரியான யோசனையாக படுகிறது

ஊரில சிங்களத்த படிச்சு புத்தரோடும் வெளிநாட்டில ஆங்கிலம் படிச்சு யேசுவோடயும் ஐக்கியமாயிற்றமெண்டா எங்கள யாராலயும் புடுங்கேலாது

ஊரில சிங்களத்த படிச்சு புத்தரோடும் வெளிநாட்டில ஆங்கிலம் படிச்சு யேசுவோடயும் ஐக்கியமாயிற்றமெண்டா எங்கள யாராலயும் புடுங்கேலாது

கொஞகாலத்திற்கு தமிழனாக இருந்து புத்தரை வழிபடுவோம் ,பிறகு சிங்களவனாகமாறி தமிழை மேடைகளில் பேச்சுப்போட்டியில் பேசுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

கொஞகாலத்திற்கு தமிழனாக இருந்து புத்தரை வழிபடுவோம் ,பிறகு சிங்களவனாகமாறி தமிழை மேடைகளில் பேச்சுப்போட்டியில் பேசுவோம்

அதாவது புண்ணாக்கை முதலில் தின்ன வேண்டும். பிறகு மாடாக வேண்டும் என்பது போல. :):)

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆதங்களையும் ஆத்திரங்களையும் அமைதியை குழப்புவதிலா காட்டவேண்டும்.

"இடுக்கண் வரும்கால் நகுக"

என்றால் சோர்ந்து இருந்துவிடாதீர்கள் என்றுதான் வள்ளுவன் மாற்றி சொன்னான். ஆத்திரகாரனுக்கு புத்திமட்டு என்று அடிக்கடி புலிகளின் தளபதிகளுக்கு சொல்லி கொடுத்ததாக கேள்வி.

புத்தர் ஒரு மிக சிறந்த போராளி அன்பால் எதையும் சாதிக்கலாம் என்று சாதித்து காட்டியவன். அவன் எமக்கு நிற்சயம் தேவை. அவனது பெயரால் சில மிருகங்கள் வாழ்கின்றன அதற்காக புத்த மதத்திற்கு நாம் எதிhளிகள் ஆகிவட கூடது. நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் புத்த மதத்தில் உண்டு. இயற்கை புரிய கூடிய அற்புதமான எடுத்துகாட்டுகள் அதில் உண்டு!

"இயற்கை எனது நண்பன்" மேதகு வே. பிரபாகரன்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் ஒரு மிக சிறந்த போராளி அன்பால் எதையும் சாதிக்கலாம் என்று சாதித்து காட்டியவன். அவன் எமக்கு நிற்சயம் தேவை. அவனது பெயரால் சில மிருகங்கள் வாழ்கின்றன அதற்காக புத்த மதத்திற்கு நாம் எதிhளிகள் ஆகிவட கூடது. நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் புத்த மதத்தில் உண்டு. இயற்கை புரிய கூடிய அற்புதமான எடுத்துகாட்டுகள் அதில் உண்டு!

"இயற்கை எனது நண்பன்" மேதகு வே. பிரபாகரன்

புத்தர் சிங்களவனுக்குத்தான் சொந்தம் என்ற கருத்து எம்மில் பலருக்குண்டு.அதை முதலில் மாற்றவேண்டும்.

இந்த புத்தசிலையை பார்த்தீர்களா? பொட்டு வைத்து பூணூலும் போட்டிருக்கு.காரணம் என்ன? எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் விளக்கம் தரவும்

புத்தற்ற சிலை எங்கயிருந்தாலும் அது உடைக்கப்பட வேண்டும்.

யாழ் கள புத்தனுக்கு அரோகரா

இந்துவான புத்தர் நல்ல இந்து சமய போதனைகளைச் செய்துள்ளார். ஆனால் இன்று இலங்கை சைவ முஸ்லிம் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் புத்தர் சிலை ஒரு ஆக்கிரமிப்பிச் சின்னம். ஆக்கிரமிப்புச் சின்னங்களை என்ன செய்யவேண்டும்? - உங்களுக்கே தெரியும், நான் சொல்லத் தேவையில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.