Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளி,கணேசபுரத்தில் 20 சடலல்ங்கள் வரை நேற்று கண்டுபிடிப்பு

Featured Replies

கிளிநொச்சி கணேசபுர பகுதியில் மலசலக்கூடக் குழியில் மனித சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அண்மையில் உள்ள காணியில் இருக்கும் மலசலக்கூடக் குழியை துப்பரவு செய்யும் போதே சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் சில பொலித்தீன் பைகளில் கட்டபட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் காணியின் உரிமையாளர் பொலிஸாருக்கு குறித்த சம்பவத்தை அறிவித்த பின்னர் நீதவான் உட்பட பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதோடு குறித்தப் பகுதியில் இன்னும் பல சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

வீரகேசரி

....... இப்படியான செய்திகள் மதிவதங்ஜி, பொண்ட்/வெடிவெள்ளி, .... போன்றவர்களுக்கு கண்களுக்கு தெரிவதில்லையா???? ... விடிய விடிய மீள்குடியேற்றம், அம்மக்களின் புனர்வாழ்வு, ... என்றெல்லாம் முதலைக்கண்ணீர் வடிக்கும் இப்படியான ஒட்டு/ஒட்டில்லாத, லங்கா மாதாவை கட்டி எழுப்புவோம் போன்றவர்களுக்கு அங்கு குடியேற்றப்பட்ட மக்கள் ..

1) எங்கே, எவரெவர்? குடியேற்றப்பட்டவர்கள்?

2) அவர்களை பற்றிய விபரங்கள் இன்றுவரை சிங்களத்தினால் வெளியிடப்பட்டதா?

3) அப்படி குடியேற்றப்பட்டவர்களை எந்த நிறுவனம்/அமைப்பு கண்காணிக்கிறது? பராமரிக்கிறது?

... இப்படியான கேள்விகளுக்கூங்களிடம் என்ன, எவரிடமும் பதிலில்லை!!!

அங்கு குடியேற்றப்பட்டவர்கள் தொடர்பாக இப்படியான செய்திகள் வந்து கொண்டிருக்கப்போகிறதுதான்!!! உங்கள் போன்றவர்கள் அதனை நியாயப்படுத்தி தொடர்ந்து எழுதி/பேசிக் கொண்டிருக்கப்போகிறீர்கள்தான்! .... சாபம்!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

....... இப்படியான செய்திகள் மதிவதங்ஜி, பொண்ட்/வெடிவெள்ளி, .... போன்றவர்களுக்கு கண்களுக்கு தெரிவதில்லையா???? ... விடிய விடிய மீள்குடியேற்றம், அம்மக்களின் புனர்வாழ்வு, ... என்றெல்லாம் முதலைக்கண்ணீர் வடிக்கும் இப்படியான ஒட்டு/ஒட்டில்லாத, லங்கா மாதாவை கட்டி எழுப்புவோம் போன்றவர்களுக்கு அங்கு குடியேற்றப்பட்ட மக்கள் ..

1) எங்கே, எவரெவர்? குடியேற்றப்பட்டவர்கள்?

2) அவர்களை பற்றிய விபரங்கள் இன்றுவரை சிங்களத்தினால் வெளியிடப்பட்டதா?

3) அப்படி குடியேற்றப்பட்டவர்களை எந்த நிறுவனம்/அமைப்பு கண்காணிக்கிறது? பராமரிக்கிறது?

... இப்படியான கேள்விகளுக்கூங்களிடம் என்ன, எவரிடமும் பதிலில்லை!!!

அங்கு குடியேற்றப்பட்டவர்கள் தொடர்பாக இப்படியான செய்திகள் வந்து கொண்டிருக்கப்போகிறதுதான்!!! உங்கள் போன்றவர்கள் அதனை நியாயப்படுத்தி தொடர்ந்து எழுதி/பேசிக் கொண்டிருக்கப்போகிறீர்கள்தான்! .... சாபம்!!!!!

இதுக்கும் அந்த இலங்கை சிங்கள மாதாவை நேசிக்கும் ஒட்டு ஒட்டில்லாத குழுக்களிடம் பதில் இருக்கிறது.

இந்தியப் படைகளோடு இணைந்து சொந்த சகோதரிகளையே கூட்டிக்கொடுத்து கொன்று புதைச்சதுகளுக்கு சிங்களவனோட சேர்ந்து இதைச் செய்யுறது ஒன்றும் பெரிய வேலையில்ல. இதுக்கும் சொல்வார்கள்.. புலிகள் போகும் போது தம்மோட வரமறுத்த பெண்களை சுட்டுக்கொன்று புதைத்துவிட்டு சென்றுள்ளார்கள். பாங் கி மூன் கூட அதைச் சொல்லி இருக்கிறார் என்று.

இந்த அநீதியான உலகத்தை ஒட்டுமொத்தமா ஏதாவது செய்து அழித்து தகர்த்தால் ஒழிய.. நீதிக்கும் நியாயத்திற்கும் இந்த உலகில் இடமில்லை..! இவர்கள் இரஞ்சி கேட்டால் மிஞ்சுவார்களே அன்றி.. இவற்றில் இருந்து அந்த அப்பாவி மக்களை மீட்க வழி ஏதும் தெரியவில்லை..! அநீதிக்கு ஒத்துழைக்கும் உலகமே இன்றைய உலகம்..!

Edited by nedukkalapoovan

இதுக்கும் அந்த இலங்கை சிங்கள மாதாவை நேசிக்கும் ஒட்டு ஒட்டில்லாத குழுக்களிடம் பதில் இருக்கிறது.

இந்தியப் படைகளோடு இணைந்து சொந்த சகோதரிகளையே கூட்டிக்கொடுத்து கொன்று புதைச்சதுகளுக்கு சிங்களவனோட சேர்ந்து இதைச் செய்யுறது ஒன்றும் பெரிய வேலையில்ல. இதுக்கும் சொல்வார்கள்.. புலிகள் போகும் போது தம்மோட வரமறுத்த பெண்களை சுட்டுக்கொன்று புதைத்துவிட்டு சென்றுள்ளார்கள். பாங் கி மூன் கூட அதைச் சொல்லி இருக்கிறார் என்று.

இந்த அநீதியான உலகத்தை ஒட்டுமொத்தமா ஏதாவது செய்து அழித்து தகர்த்தால் ஒழிய.. நீதிக்கும் நியாயத்திற்கும் இந்த உலகில் இடமில்லை..! இவர்கள் இரஞ்சி கேட்டால் மிஞ்சுவார்களே அன்றி.. இவற்றில் இருந்து அந்த அப்பாவி மக்களை மீட்க வழி ஏதும் தெரியவில்லை..! அநீதிக்கு ஒத்துழைக்கும் உலகமே இன்றைய உலகம்..!

யாருக்கு தெரியும் 2012 திரைப்படம் விரைவில் நிஜமாகுமோ தெரியவில்லை. அக்கிரமக்காரர்களை இறைவன் அதிக காலம் பொறுத்துக்கொள்ளமாட்டான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கும் அந்த இலங்கை சிங்கள மாதாவை நேசிக்கும் ஒட்டு ஒட்டில்லாத குழுக்களிடம் பதில் இருக்கிறது.

இந்தியப் படைகளோடு இணைந்து சொந்த சகோதரிகளையே கூட்டிக்கொடுத்து கொன்று புதைச்சதுகளுக்கு சிங்களவனோட சேர்ந்து இதைச் செய்யுறது ஒன்றும் பெரிய வேலையில்ல. இதுக்கும் சொல்வார்கள்.. புலிகள் போகும் போது தம்மோட வரமறுத்த பெண்களை சுட்டுக்கொன்று புதைத்துவிட்டு சென்றுள்ளார்கள். பாங் கி மூன் கூட அதைச் சொல்லி இருக்கிறார் என்று.

இந்த அநீதியான உலகத்தை ஒட்டுமொத்தமா ஏதாவது செய்து அழித்து தகர்த்தால் ஒழிய.. நீதிக்கும் நியாயத்திற்கும் இந்த உலகில் இடமில்லை..! இவர்கள் இரஞ்சி கேட்டால் மிஞ்சுவார்களே அன்றி.. இவற்றில் இருந்து அந்த அப்பாவி மக்களை மீட்க வழி ஏதும் தெரியவில்லை..! அநீதிக்கு ஒத்துழைக்கும் உலகமே இன்றைய உலகம்..!

இந்த அனீதியான உலகம் அழிக்கபட வேண்டிய ஒன்று, புலம்பெயர் இளம்சந்ததி தனக்கு கிடைக்ககூடிய வசதியை வைத்து இந்த உலகத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கூடிய ஒரு மூலோபயத்தை கண்டு பிடிக்க வேண்டும், ஆக குறைந்தது ஒட்டு மொத்த இலங்கை,இந்தியாவை அழிக்ககூடிதாகவாது கண்டு பிடிக்க வேண்டும், அந்த வகையில் தமது விஞ்ஞான வளர்சியை உருவகித்து கொள்ள வேண்டும்.

நிபுணர் குழு நியமிக்கப்படுமா அல்லது அது கைவிடப்படுமா என்பதில் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக நிலவிய தளம்பல் நிலையும், அதனால் உண்டான சந்தேகங்களும் நீங்கிவிட்டன. இனிக் காரியம் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

a) இலங்கையில் போர் நடைபெற்ற காலத் தில், மிகக்குறிப்பாக இறுதிக்கட்டத்தில், மேற் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக்கூறும் விவ காரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூறுவ தற்கு நிபுணர் குழு நியமிக்கப்படும் என்பது இப் போது தீர்க்கமாகிவிட்டது.

b) குறிப்பிட்ட நிபுணர் குழுவை நியமிக்கப்போவ தாக அறிவித்த பின்னர், அது விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கையில் இறங்குவ தற்கு சுணக்கம் காட்டி வந்தது. இலங்கை அரசின் சார்பில் சில தரப்புகளால் கொடுக்கப்பட்ட அழுத் தத்தினால், உத்தேச நிபுணர் குழு நியமிக்கப்பட மாட்டாது என்ற சந்தேக நிலை தோற்றுவிக்கப்பட் டது.

c) இது விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை வளா கத்தில் இயங்கும் " இன்னர் சிற்றி பிறெஸ்', நிபுணர் குழு நியமிப்பதில் அக்கறை குறைந்து போவதனை அடிக்கடி ஆதார பூர்வமாக வெளிப்படுத்தி, அம் பலமாக்கி வந்தது.

d) எனினும் ஐக்கிய நாடுகள் சபை நேற்றுமுன் தினம் இருபத்தொன்பதாம் திகதி உத்தியோகபூர் வமாக வெளியிட்ட அறிக்கை

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக்கட் டத்தில் நடைபெற்றதாகக் கருதப்படும் போர்க் குற் றங்கள் உட்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் விவகாரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை கூறுவதற்கு நிபுணர் குழு ஒன்றை தெரிவு செய் வதில் ஐ.நா. இப்போது ஈடுபட்டுள்ளது என்று அறிவித்திருந்தது.

e) சர்வதேச மட்டத்தில் "கிளறிப் பார்க்கும்' வேலை களைத் தடுக்கும் நோக்குடன் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம் பலன் எதனையும் தரவில்லை. பச்சையா கச் சொன்னால் பீரிஸ் தோற்றுப் போனார்.

http://www.uthayan.com/Welcome/afull.php?id=429&L=T&1275299371

பொண்ட்/வெடிவெள்ளி

கனம் மேன்மை தங்கிய திரு நெல்லையன் அவர்களே ! இந்த பொண்ட் என்ற பெயருக்கும் எனக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை.

நான் அவர் இல்லை :lol::lol::lol::D:D

இது நிச்சயமாக ஒரு கவலையை தரும் ஒரு செய்தி தான்.

Edited by விடிவெள்ளி

கனம் மேன்மை தங்கிய திரு நெல்லையன் அவர்களே ! இந்த பொண்ட் என்ற பெயருக்கும் எனக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை.

நான் அவர் இல்லை :lol::lol::D:D:D

இது நிச்சயமாக ஒரு கவலையை தரும் ஒரு செய்தி தான்.

... பூவாவா? ஆம்பல் ஆம்பல்!!! உன புன்னகையோ? ........ஆஆஆஆஆ... :lol:

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

அக்கிரமக்காரர்களை இறைவன் அதிக காலம் பொறுத்துக்கொள்ளமாட்டான்..

இன்னுமா நம்புகிறீர்கள் இந்தக் கெடு கெட்ட நயவஞ்சகக் கடவுள்களை. மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க, தமிழர்களை வேதனையில் இருக்க, இனி விடிவு வருமா வருமா என்று ஏங்கி, ஏமாற்றம் அடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் மன அழுத்தத்துடன் வாழ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.