Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழம் - பொதுஅறிவு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலப் பொருத்தம் கருதி பின்வரும் கேள்விகள்......

1) தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்?

2)தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன் யார்?

நட்பு உள்ளங்களும்...

இவ்வாறான "தாயகப் பொது அறிவு"க் கேள்விகளைக் கேட்கலாமே...

பயனுறுதியான் தகவல் பகிர்வாக இருக்கும்...

  • Replies 326
  • Views 30.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன் சிவகுமார் அவர்கள்.

சரிதானா??? :?: :?:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுவரன்,

நல்ல முயற்சி..

மகிழ்ச்சி.....

சரியான விடைகள் வரவில்லை..

இரு கேள்விகளையும் சரியாக வாசித்து விடை தாருங்கள்...

1) தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்?

சிவகுமாரன் (1974)

2)தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன் யார்?

பகீரதன் (1984)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் வலைஞன்....

சரியான பதில்கள்....

1) தியாகி பொன்.சிவகுமாரன்(உரும்பிராய்,19

4 சூன் 5)

2) வீரவேங்கை பகீன்/பகீரதன் (மண்டைதீவு,1984)

ரகுவரன் மாறிப் பதில் தந்திருந்தார்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலைஞன் அல்லது வேறு யாரும்

தொடருங்களேன்,....

பயனுடையதாக இருக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

[*] தமிழீழத்தின் முதலாவது விஞ்ஞானியின் பெயர் என்ன?

[*] தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார உற்பத்தியை நிறுவியவர் பெயர் என்ன?

[*] தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எங்கு நிறுவப்பட்டுள்ளது?

[*] தமிழீழத்தின் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எத்தனை வீடுகளுக்கு மின்சாரம் வழங்குகிறது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Jude,

நல்ல கேள்விகளாக இருக்குது..விடைகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்....

ஆமா,

இவையெல்லாம் ""முதலாவது" ஆக ,ஈழ வரலாற்றில் ஏற்றுக்கொள்ளப் பாட்டு இருக்கின்றனவா..?

எதில் இவை குறிப்பிடப் பட்டுள்ளன..?

தமிழீழத்தின் முதலாவது விஞ்ஞானியின் பெயர் என்ன?

பசுபதி. ராதாகிருஸ்னன் ( அதைவிட பல போராளிகள் இருக்கிறார்கள்)

[*] தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார உற்பத்தியை நிறுவியவர் பெயர் என்ன?

முத்தையன்கட்டு (முல்லைத்தீவு மாவட்டம்)

[*] தமிழீழத்தில் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எங்கு நிறுவப்பட்டுள்ளது?

முத்தையன் கட்டு வலது கரை..

[*] தமிழீழத்தின் முதலாவது நீர்மின்சார பிறப்பாக்கி எத்தனை வீடுகளுக்கு மின்சாரம் வழங்குகிறது?

இரண்டு இடங்களுக்கு..

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும் சில தமிழீழப் பொது அறிவுக் கேள்விகள் தொடர்கின்றன......

3) 1953 தொடக்கம் திருக்கோணமலையை ஆக்கிரமித்து வரும் சிங்களக் குடியேற்றங்களின் வரிசையில் "நாலந்தபுர" என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பாரம்பரியத் தமிழ்ப்பிரதேசம் எது?

4)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஒரே சயனைற்றைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய மாவீரர்கள் யார்?([u]கல்முனையில் சிறிலங்கா விசேட அதிரடிப் படையினர் கைது செய்யமுற்படுகையில் 1986ல் நடந்ததது)

5)தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன்முதலாக "பவள்" ரக கவச வண்டி சிங்களப் படையிடமிருந்து கைப்பற்றப்பட்டது எங்கு?எப்போது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயக மூலங்களால்(sources) ஏற்றுக்கொள்ளப்பட்ட

"தமிழீழ பொது அறிவு" தகவல்கள் .. ..

யாரும் முயன்று பார்க்கலாம்....

{வேறு கேள்விகளை இணைப்பவர்கள்

"அவை" பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையா என்று சரிபார்த்து இணைக்கவும்.....}

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே,

இவற்றிற்கும் யாரும் முயலலாம்...

இல்லாவிட்டால் பதில்களைத் தரட்டுமா..???

நான் வாசித்து வருகிறேன் மேகநாதன். எனக்கு பதிலகள் தெரியவில்லை. நீங்கள் பதில்களை கூறினால் உதவியாக இருக்கும்.நன்றி

மேகநாதன் உங்கள் கேள்விகள் மூலம் பயனுள்ள தகவல்களை அறிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள் - நன்றி

உங்களது ஐந்தாது கேள்விக்கான விடை உமையாளம்புரம் என்று நினைக்கின்றேன்.

உறவுகளே,

இவற்றிற்கும் யாரும் முயலலாம்...

இல்லாவிட்டால் பதில்களைத் தரட்டுமா..???

கேள்விகளாய் இணைப்பதைவிட தகவல்களாய் இணைத்தீர்களானால் நண்று அண்ணா...! தொடருங்கள்.....நண்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா,மின்னல்,தல..

.உங்கள் வரவேற்பிற்கும்

ஏனையவற்றிற்கும் நன்றிகள்...

இனி விடைகளுக்கு வருவோம்.....

3) 1953 தொடக்கம் திருக்கோணமலையை ஆக்கிரமித்து வரும் சிங்களக் குடியேற்றங்களின் வரிசையில் "நாலந்தபுர" என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பாரம்பரியத் தமிழ்ப்பிரதேசம் எது?

நெடுங்குடா

4)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஒரே சயனைற்றைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய மாவீரர்கள் யார்?([உ]கல்முனையில்[/உ] சிறிலங்கா விசேட அதிரடிப் படையினர் கைது செய்யமுற்படுகையில் 1986ல் நடந்ததது)

லெப்.உமாராம்,வீரவேங்கை.சுந்த

மேகநாதன் அண்ணா....! அனேக விடயங்கள் கேள்விப்பட்டவை எண்றாலும் அதில் எனக்கு ஒரு சிக்கல்.... அதாவது சரியான உறுதியான தகவல் தெரிய வில்லை.... தமிழீழத்தைப் பற்றி பிழையாகச் சொல்லி கேவலப்படவேண்டாம் எண்டு ஒரு முன்னெச்சரிக்கையில்தான் அப்பிடிச் சொன்னான்........ :P :P :P

எனது கேள்வி...

இந்திய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட முதல் விடுதலைப் புலி வீரரின் பெயர் என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்னல்,

வருக வருக..

தொடர்க...

தாயகப் பொது அறிவுக் கேள்விகளை

உறுதிப்படுத்தபபட்ட விடைகளுடன் தொடர்க...

எனது கேள்வி...

இந்திய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட முதல் விடுதலைப் புலி வீரரின் பெயர் என்ன?

லெப்.மாலதி. ( சரியான விடையா.?)

லெப்.மாலதி. ( சரியான விடையா.?)

லெப். மாலதி முதன் முதல் வீரச்சாவடைந்த பெண் போராளி

(இந்திய இராணுவத்துக்கு எதிரா கோப்பாயில் நடந்த சமரில் 1987)

ஆனால் இந்திய - புலிகள் போரில் முதல் வீரச்சாவடைந்த

போராளி அன்ரன்(1987)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித்,

உங்கள் தகவலை சரி என ஏற்றுக்கொள்வோம்....

எனக்கு இத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை...மன்னிக்கவும்..

ஆனால், 1987 என்று மட்டும் சொன்னால்,,,

எப்ப என்பது தெரியாதே..."தகவல் பூரணமின்மை" காணப்படுகிறதே....

மேலதிக விளக்கதிற்காகவே

இதனைக் கேட்கிறேன்;

தவறாக விளங்க வேண்டாம்...

வினித்,

உங்கள் தகவலை சரி என ஏற்றுக்கொள்வோம்....

எனக்கு இத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை...மன்னிக்கவும்..

ஆனால், 1987 என்று மட்டும் சொன்னால்,,,

எப்ப என்பது தெரியாதே..."தகவல் பூரணமின்மை" காணப்படுகிறதே....

மேலதிக விளக்கதிற்காகவே  

இதனைக் கேட்கிறேன்;

தவறாக விளங்க வேண்டாம்...

10 ஒக்டோபர் 1987 முதல் வீரச்சாவடைந்தவர் அன்ரன்

இதே நாளில் தான் மாலதியும் வீரச்சாவடைந்தர்

ஆதாரம்: தமிழ்த்தாய் நாட்காட்டி :P :P

வினித் விடை சரியானதே

எனது அடுத்த கேள்வி:

விடுதலைப் புலிகளால் முதல் முதல் தகர்க்கப்பட்ட சிறீலங்கா வான்படை வானு}ர்தி எது? எங்கு வைத்து தகர்க்கப்பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்

அவ்ரோ இரத்மலானை தளம்

இது சரியோ தெரியாது. ஆனால் இப்படி ஒரு விடயம் நடந்தது தெரியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.