Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸில் எழுப்பப்பட்ட சிலை அகற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸில் எழுப்பப்பட்ட சிலை அகற்றம்!

.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு புலம்பெயர் தமிழர்களால் பிரான்ஸின் La Courneuve நகரத்தில் கடந்த மாதம் எழுப்பப்பட்ட சிலை அகற்றப்பட்டு உள்ளது.

இலங்கை வெளிநாட்டு அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் பேச்சாளர் பந்துல ஜயசேகர ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார்.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15771:2010-12-16-05-11-33&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

பிரான்ஸில் உள்ள உறவுகளே பந்துல ஜயசேகர கூறுவது உண்மையா?

Edited by கிளியவன்

பிரான்ஸில் உள்ள உறவுகளே பந்துல ஜயசேகர கூறுவது உண்மையா?

வியாழக்கிழமை, டிசம்பர் 16, 2010

தழிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் .சு.ப.தமிழ் செல்வனின் உருவச் சிலை பிரான்ஸ் நாட்டு நகர் பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பு ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

லா கொர்னியூவ் நகரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிலை தொடர்பில் இலங்கை தூதுவராலயம் முன்பு கண்டனம் தெரிவித்திருந்தது. அந்நேரம் குறிப்பிட்ட சிலை தனியார் உடமையின் கீழ் அமைக்கப்பட்டிருந்ததாக பிரான்ஸ் நாட்டு அரசு கூறியிருந்தது. தற்போது அந்த சிலையினை காணமுடியவில்லையென ஜயசேகரா தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த சிலையினை பாதுகாப்பு கருதி ஓர் அறையில் வைக்கபட்டுள்ளதாக சிலர் தெரிவிக்கப்படுகின்றனர்

http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87

  • கருத்துக்கள உறவுகள்

இது பொய்யான செய்தி

திரிவு படுத்தப்பட்டுள்ளது

பொறுமையைக்கடைப்பிடிக்கவும்

குளிர் முடிந்ததும் உண்மை வெளியில் வரும்.

சிங்களவன் எப்ப உண்மையை சொல்லி இருக்கிறான்? ^_^

இது பொய்யான செய்தி

திரிவு படுத்தப்பட்டுள்ளது

பொறுமையைக்கடைப்பிடிக்கவும்

குளிர் முடிந்ததும் உண்மை வெளியில் வரும்.

இது பொய்யான செய்தியாக இருக்க வேனும் எண்பதே எனது கருத்தும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்சில் நாம் இது தொடர்பாக விசாரித்த பொழுது களிமண்ணால் செய்யப்பட்ட சிலையில் உள்ள சில குறைபாடுகளை சரி செய்வதற்காக சிற்பக்கூடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்களாம், தீயில் வாட்டி மேலும் சில பூச்சு வேலைகள் நடக்கவுள்ளது. சனவரி திங்களில் நிரந்தரமாக முழுமையாக வைக்கப்படுமென்று பிரான்ஸ் செய்தியாளர் தெரிவித்தார்.....

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் சிலை வேலை குறைபாடு காரணமாக சிற்பக்கூடத்தில்

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலை சில வேலை குறைபாடுகளை முழுமை செய்ய சிற்பிக்கூடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பிரான்சிலிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன. சிலை இருந்த இடத்தில் அவரது நிழற்படத்தினை வைத்துள்ளதாகவும், சிறீலங்கா அரச ஊடகங்கள் பொய்ப்பிரச்சாரத்தினை செய்து வருவதாகவும், எதிர்வரும் சனவரி திங்களில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலை வேலைப்பாடு முழுமையடைந்து நிரந்தரமாக நிறுவப்படும் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://meenakam.com/2010/12/16/16444.html

இது பொய்யான செய்தி

திரிவு படுத்தப்பட்டுள்ளது

பொறுமையைக்கடைப்பிடிக்கவும்

குளிர் முடிந்ததும் உண்மை வெளியில் வரும்.

சளி பிடிக்கும் என்று குளிர்\ல வெளியே நிக விடவில்லையோ? யாராவது உண்மையை சொல்லுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்

சிங்கள அரசின் இன்றைய அசைவுகள் எம்மை பெரிதும் பாதிப்பன. அவை எம்மை சுற்றி சுழன்றபடியேதான் உள்ளன. தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக உண்மைகளை இங்கு எழுதி

சிலையை நிரந்தரமாக அகற்றும் சிங்கள அரசிற்கு தகவல்களை கொடுக்காதிருப்போம். விடியல் இணைத்த தகவல் கூட அதிகமே. இருக்கும் இடத்தில் அதற்கு ஆபத்து வரலாம். இப்படித்தான் வன்னி போர் முனை பற்றியும் கேள்வி மேல் கேள்வி கேட்டு நாமே கோடு போட்டு காட்டினோம் புலிகள் பதுங்க முடிந்த பாதைகளை......

நான் இங்கு எழுதும் முன்

அதை நிறுவிய ஒருவருடன் கதைத்துவிட்டுத்தான் எழுதினேன்.

அவர் என்னிடம் சொன்ன முதல் வரியே அப்படியே நினைத்துக்கொண்டிருக்கட்டும் (எடுத்தாச்சு என்று)

எதுவும் எழுதாதே என்றுதான் கூறினார்.

Edited by விசுகு

மன்னிக்கவும்

சிங்கள அரசின் இன்றைய அசைவுகள் எம்மை பெரிதும் பாதிப்பன. அவை எம்மை சுற்றி சுழன்றபடியேதான் உள்ளன. தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக உண்மைகளை இங்கு எழுதி

சிலையை நிரந்தரமாக அகற்றும் சிங்கள அரசிற்கு தகவல்களை கொடுக்காதிருப்போம். விடியல் இணைத்த தகவல் கூட அதிகமே. இருக்கும் இடத்தில் அதற்கு ஆபத்து வரலாம். இப்படித்தான் வன்னி போர் முனை பற்றியும் கேள்வி மேல் கேள்வி கேட்டு நாமே கோடு போட்டு காட்டினோம் புலிகள் பதுங்க முடிந்த பாதைகளை......

நான் இங்கு எழுதும் முன்

அதை நிறுவிய ஒருவருடன் கதைத்துவிட்டுத்தான் எழுதினேன்.

அவர் என்னிடம் சொன்ன முதல் வரியே அப்படியே நினைத்துக்கொண்டிருக்கட்டும் (எடுத்தாச்சு என்று)

எதுவும் எழுதாதே என்றுதான் கூறினார்.

மீண்டும் வரும் எனில் சந்தோசம் ஆனால் இனியும் மக்களை ஏமாற்றும் செய்திகள் வேண்டாம் என்று தான் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும்

சிங்கள அரசின் இன்றைய அசைவுகள் எம்மை பெரிதும் பாதிப்பன. அவை எம்மை சுற்றி சுழன்றபடியேதான் உள்ளன. தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக உண்மைகளை இங்கு எழுதி

சிலையை நிரந்தரமாக அகற்றும் சிங்கள அரசிற்கு தகவல்களை கொடுக்காதிருப்போம். விடியல் இணைத்த தகவல் கூட அதிகமே. இருக்கும் இடத்தில் அதற்கு ஆபத்து வரலாம். இப்படித்தான் வன்னி போர் முனை பற்றியும் கேள்வி மேல் கேள்வி கேட்டு நாமே கோடு போட்டு காட்டினோம் புலிகள் பதுங்க முடிந்த பாதைகளை......

நான் இங்கு எழுதும் முன்

அதை நிறுவிய ஒருவருடன் கதைத்துவிட்டுத்தான் எழுதினேன்.

அவர் என்னிடம் சொன்ன முதல் வரியே அப்படியே நினைத்துக்கொண்டிருக்கட்டும் (எடுத்தாச்சு என்று)

எதுவும் எழுதாதே என்றுதான் கூறினார்.

சிங்களவர்கள் அப்படியே நினைக்கட்டும் என்றுதான் எம்மிடமும் சொன்னார்.

ஆனால் இங்கே என்னிடம் ஒருவர் பேசும் பொழுது சொன்னது என்னவென்றால் "பிரான்சிலேயே காப்பாற்ற முடியவில்லையென்றால் இவர்கள் எப்படி தாயகத்திலுள்ள வரலாற்று சின்னங்களை காப்பாற்றுவார்கள்"

இத்தகைய காரணத்தால் தான் நாம் செய்தியை வெளியிட வேண்டிய கட்டாயம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இங்கே என்னிடம் ஒருவர் பேசும் பொழுது சொன்னது என்னவென்றால் "பிரான்சிலேயே காப்பாற்ற முடியவில்லையென்றால் இவர்கள் எப்படி தாயகத்திலுள்ள வரலாற்று சின்னங்களை காப்பாற்றுவார்கள்"

இத்தகைய காரணத்தால் தான் நாம் செய்தியை வெளியிட வேண்டிய கட்டாயம்.

எங்கள் மீது போடப்பட்டுள்ள பயங்கரவாத முகம் அகற்றப்படும்வரை....................??????????

சிங்கள பயங்கரவாதிகளை நன்றாக துள்ளவிட்டு பின்னர் மண்ணைக் கவ்வ விடுவது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.