Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

17வயது மாணவி 76 பேருடன் பாலியல் தொடர்பு! யாழில் அதிர்ச்சி! பெருமளவானோர் படையினராம்!

Featured Replies

நெடுக்ஸ், உங்கடை கதையைப் பார்த்தால்.......

இங்கு 17 வயது பாடசாலை மாணவி தானாக விரும்பி 76 பேருடன் தொடர்பு கொண்ட மாதிரியிருக்குது.

வெந்த புண்ணில் வேல் பாச்சாதீர்கள்.

எனக்கு விளங்கின மட்டில் அந்த பெண் விரும்பி தான் 76 பேருடன் கணக்கு வச்சு போய் வந்த மாதிரி தான் இருக்கிறது... அவவுடன் போனவர்கள் அனைவரையும் அவவுக்கு அடையாளம் தெரிவது ஆள் தெரிந்து போய் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது...

வேணும் எண்டால் செய்தியை பாருங்கள்...



  • HIV தொற்றுக்குள்ளான ஒருவன் தான் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய ஒரு பெண்ணை வெளிப்படையாக அடையாளம் காட்டுவான் என்பது சந்தேகத்துக்குரியது....

  • 14 வயது முதல் அந்த பெண் 17 வயது வரை மூண்று வருடமாக வெளியாரினால் துன்புறுத்தலுக்கு உள்ளானார் ஆனால் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை இருந்தனர் என்பதும் கூட நம்பமுடியவில்லை... ( பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் பெண் முதலில் தன்னம்பிக்கையை இழக்கிறாள்/ பயத்தின் பிடிக்குள் செல்கிறாள் என்பது தான் மிக முக்கியமான அடையாளங்களும் அறிகுறிகளும்... )

  • துன்புறுத்தலுக்குள்ளாகுள்ளாகிய பெண் தனக்கு நடக்கும் துன்பத்தை தாய் தந்தையரிடம் சொல்ல வில்லை என்பதோ... அதை தாய் தந்தையர் கடந்த மூண்று வருடமாக தடுக்கவோ அந்த பெண்ணை பாதுகாக்க முன்வரவில்லை என்பதோ நம்பக்கூடியதாக இல்லை... தனது பிள்ளைக்கு வரும் எந்த கொடுமையில் இருந்து காப்பத்துக்காக எதையும் செய்ய துணிவது தான் பெற்றோரின் வழமை...

  • 76 பேருடன் போய் வந்ததை அந்த பெண் அடையாளம் கட்டு கொண்டு சொல்கிறார் எண்றால் இது இரவு நேரங்களின் ஆள் தெரியாமல் நடந்த கொடுமைகள் இல்லை... பகல் நேரங்களில் பார்த்து பழகியவர்களால் நடத்தப்பட்டவை...

இது ஒருவகை நோய்... தமிழில் பசழை நோய் என்பார்கள்... செந்தமிழில் .......................

2002 சமாதான ஒப்பந்தம் வந்தவுடன் புலிகள் யாழிற்கு சென்ற வேளை மூன்று இவ்வாறான பெண்களை மீட்டு வன்னிக்கு கொண்டுவந்தனர். இதே வியாதி இதே தொழில்.. தலைவர் பிரபாகரனின் ஆலோசனைக்கு அமைவாக முதன் முதலாக வன்னியில் இப்படியான வியாதி உடையோர்க்கு என ஓர் பராமரிப்பு வாட் மற்றும் ஒரு மருத்துவ குழுவும் நியமிக்கப்பட்டது.

தமிழீழ காவல்த்துறை எண்டதை சனம் ஏன் தமிழீழ காதல் துறை எண்டு கிண்டல் அடிக்க வெளிக்கிட்டுது எண்டதை விசாரிச்சியள் எண்டால் தெரியும் உண்மை நிலை என்னவாக இருந்தது எண்று ...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குத் தம்பி!!!!!!!!

காரணம் அவள் என் தங்கையல்லவா....

:lol:

எல்லாரும் ஒரு மாதிரி இல்லை...! இப்படி ஒரு தங்கை உங்களுக்கு இருக்க கூடாது என்பது தான் எனது ஆசை....

நான் 1999 ஆண்டு வரைக்கும் வன்னியில் தான் இருந்தேன்... 1996ல் யாழ்ப்பாணம் சிங்களவன் கையில் விழுதபிறகு யாழ்ப்பாணத்தில் ஒரு கோட்டத்தில் சில காலம் வேலை செய்ய வேண்டி வந்து... அந்த சில காலம் நான் செய்த தொழில் என்பது சொல்ல கூச்சமானது தான்... எண்டாலும் இப்ப சொல்ல வேண்டிய தேவை... இந்த ஆமி காறருடன் தொடர்பு வைச்சு இருக்கும் பெண்களை பற்றிய விபரங்களை சேகரிச்சு குடுக்க வேண்டி இருந்தது...

காரணம் இதுதான்.. இந்த பெண்கள் இராணுவத்தால் உளவாளிகளாக எங்களுக்கு எதிராக வேலை செய்ய வைக்கப்படலாம் என்பதால்...

நான் அந்த வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்பதால் வேறு ஒருவருக்கு அதை மாத்திக்கொடுத்து விட்டார்கள்... பின்னாளில் அதுக்கு பொறுப்பாக இருந்தவர் சொன்னார் நிறைய பேர் மச்சான்.. இதுக்கும் மேலை நான் எதையும் கேக்க விரும்பி இருக்கவில்லை...

பின்னாளில் சிங்களம் தெரிந்த ஒரு தமிழ் அரச உத்தியோகத்தரை சந்திக்கும் போது சொன்னார்... உந்த ஆமிக்காறங்கள் தொல்லை தாங்கவில்லை எங்கட பிள்ளையள் எழுதும் கடிதங்களை கொண்டு வந்து வாசிச்சு காட்டு எண்டு கொடுமை... வாசிச்சால் வாய் கொண்டு சொல்ல கூசும் விசயங்கள் எண்டார்...!

இப்படி எங்களின் கேடும் கேடிகளும் கோடி...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

----

இது ஒருவகை நோய்... தமிழில் பசழை நோய் என்பார்கள்... செந்தமிழில் .......................

தயா அண்ணை, நெடுக்கண்ணை

உங்களிடமிருந்து இப்படியான விவாதாங்களை நான் விரும்பவில்லை.

இதன் தொடர் விவாதங்களை வாசிப்பதால்... எனக்கு ஹாட் அற்றாக் உங்களால்... வர சந்தர்ப்பம் உண்டு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் நிச்சயமாக இதை எழுதக்கூடாது தான் ஆனால் நான் அந்தப்பெண்ணின் உறவினரிடமிருந்து அறிந்து கொண்டது என்னவென்றால் அந்தப்பெண்ணுக்கு 17 வயதில்லை 19 வயது இந்தமுறை உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்.மிக அழகானவர்.முதல் தொடக்கத்தில் பலரால் காதலிக்கப்பட்டவர்.உண்மையை சொல்லப்போனால் அதில் அவரும் சிலரை காதலித்து உடலுறவு வரை சென்றிருக்கிறது.அதில் ராணுவத்தை சேர்ந்தவரும் ஒருவர்.அவர் மூலம் தான் ஏனையவர்களுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.ஏனைய இராணுவத்தினருடன் ஏற்பட்ட தொடர்புக்கு விருப்பமோ அல்லது அச்சுறுத்தலோ தெரியவில்லை.பெற்றோர் அப்பெண்ணை கண்டிக்க முடியாமைக்கு காரணம் அந்த ராணுவத்தை சேர்ந்தவரின் அச்சுறுத்தல்.பெற்றோர் பிள்ளையை கண்டிக்க பிள்ளை போய் ஆமிக்கு சொல்ல அவன் வந்து தகப்பனை சுட்டு விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.இது அவரது உறவினர் மூலம் கிடைத்த தகவல் உண்மை பொய் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தித் தலைப்பு அந்த மாணவி மட்டுமே குற்றவாளி மற்றவர்கள் அப்பாவிகள் என்பது போல இருக்கிறது.இதில் எல்லோரும் குற்றவாளிகளே! இப்படியான சம்பவங்கள் இதுதான் முதல் தடவை என்பதல்ல. ஆனால் இப்பொழுது தமிழர் தேசம் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருப்பதாலும் திட்டமிட்டு கலாச்சார சீரழிவுகள் ஏற்படுத்தப்படுவதாலும் இணைய ஊடகங்கள் செய்திக் கவர்சிக்காகவும் பெரிதுபடுத்தி எழுதுவதாலும் இது ஏதோ புதிய செய்தி போல பரபரப்பாக அடிபடுகிறது.தேவை மக்களிடை விழிப்புணர்வும் சமூக அக்கறையுமே. ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.இங்கே கருத்தெழுதுபவர்கள் தங்களுக்குள் அடிபடுவதை நிறுத்த வேண்டும்.இந்தச் செய்தியின் விளைவு பல விடயங்களில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கும் உறவுகள் கடுமையான வார்ததைப் பிரயோகங்களைப் பாவிக்கும் அளவுக்கு தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைத்திருக்கிறது.அந்தப் பெண் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரதிநிதி என்பதை எல்லோரும் மறந்து விட்டார்கள். இதனால் வரும் கேடுகள் எல்லோருக்குமானது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உயிராயுதமுமில்லை ஒரு மண்ணுமில்லை. வெறும் போக்கிரித்தனம். சீரழிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் அடையாளம். மக்கள் போராட்டத்திலிருந்து விலகி ஆக்கிரமிப்பிற்குள் முற்றாக உள்வாங்கப்பட்டமைக்கான விலை. போராட்டம் அரசியல் மயமாக்கப்படாமைக்கு எமது சமூகம் கொடுக்கும் விலை.

1995 இற்குப்பின்னர் யாழ் சமூகம் போராட்டத்தின் பாதையிலிருந்து எவ்வலவு தூரத்திற்க் விலகிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று. மக்களின் போராட்ட எழுச்சியும், விடுதலைக்கான தேவையையும், உணர்வையும் திட்டமிட்டுச் சிங்களம் மழுங்கடித்து வருவதற்கான இன்னுமொரு உதாரணம்.

வன்னியில் ஒரு லட்சம் பேர் கொன்றொழிக்கப்பட்டபோது யாழ்ப்பாணத்தில் சிங்கள ராணுவத்தின் வெற்றிவிழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்த மக்கள் கூட்டத்திடமிருந்து வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?

இங்கு பலருக்கு உந்த 76 உடன் 77, 78, ... ஆக இணைய முடியவில்லையே என்ற ஆதங்கம்???? ..... தலையில் போட்டு உடைக்கும் அளவிர்கு மிக மிக மிக முக்கியமான செய்தி இது!!!!!!!!!!!!!!!??????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.