Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி தமிழின அழிப்பிற்கு துணைபோனவர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

Featured Replies

தமது சுகபோகத்துக்காக தமிழக முதல்வர் மு.கருணாநிதி இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு துணைபோயுள்ளதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்திய அரசாங்கம் இந்திய மருத்துவ சபை தொடர்பில் விடுத்துள்ள புதிய அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.கருணாநிதியை வலியுறுத்தி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமது நலன்களுக்காக, தமிழன படுகொலைகள், கச்சத்தீவு விவகாரம், இங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் போன்ற விவகாரங்களில் இருந்து இந்திய அரசாங்கத்தை தமிழக முதல்வர் பாதுகாத்து வருவதாகவும் ஜெயலலிதா ஜெயராம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Eelanatham

தமது சுகபோகத்துக்காக தமிழக முதல்வர் மு.கருணாநிதி இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு துணைபோயுள்ளதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்திய அரசாங்கம் இந்திய மருத்துவ சபை தொடர்பில் விடுத்துள்ள புதிய அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.கருணாநிதியை வலியுறுத்தி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமது நலன்களுக்காக, தமிழன படுகொலைகள், கச்சத்தீவு விவகாரம், இங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் போன்ற விவகாரங்களில் இருந்து இந்திய அரசாங்கத்தை தமிழக முதல்வர் பாதுகாத்து வருவதாகவும் ஜெயலலிதா ஜெயராம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Eelanatham

சீமான் சொன்னது போல் காங்கிரஸ்ம் கருநாநிதியும் தேர்தலில் தோற்பதற்கு ஜெயலலிதாவை இரட்டை இலையை பாவிப்பதே சரி. கருநாநிதி வென்றால் ஈழம் அழித்தது சரி என்றாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொன்னது போல் காங்கிரஸ்ம் கருநாநிதியும் தேர்தலில் தோற்பதற்கு ஜெயலலிதாவை இரட்டை இலையை பாவிப்பதே சரி. கருநாநிதி வென்றால் ஈழம் அழித்தது சரி என்றாகிவிடும்.

கருநாநிதி இப்ப... மூன்று மரத்தில் பழம் எடுத்து... விதை போட்டு வைச்சிருக்கிறார்.

மூண்டு விதையிலையிருந்தும் பல பயிர், முளைச்சிருக்கு.

பாவம் தமிழ் நாட்டு தமிழர்... கொட்டாவி விட்டுக் கொண்டு இருக்க வேணும்.tongue_smiley26.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டகள். சில காலங்களௌக்கு முன் ஜெயலலிதா செய்தவைகள் மறக்கக்கூடியவையோ?

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டகள். சில காலங்களௌக்கு முன் ஜெயலலிதா செய்தவைகள் மறக்கக்கூடியவையோ?

அந்த, மனிசியை யார் நல்லது எண்டு சொன்னது?

இரண்டும் ஒண்டு தான்....

தமிழகத்தில் புது மாற்றம் தேவை.

கருணாநிதி தமிழை காக்க... ரெயில் தண்டவாளத்தில் தலையை வெட்ட புறப்பட்ட போராளி.

அதுகும் செய்யாத.... சீமானை சிறையில் அடைத்த நாதாரியாய் போயிட்டார்.

தமிழகத்தில் இருவரையும் ( ஜெயா, கருணாநிதி) இருவரையும் அரசியலில் இருந்து ஒதுக்க ஒரு தனி சக்தி இன்று இல்லை.

எனவே, பதவியில் உள்ள க.நிதி அவர்கள் அரசியலில் இருந்து முதலில் ஒதுக்கப்படல் வேண்டும் என்பது நியாயமாக தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இருவரையும் ( ஜெயா, கருணாநிதி) இருவரையும் அரசியலில் இருந்து ஒதுக்க ஒரு தனி சக்தி இன்று இல்லை.

எனவே, பதவியில் உள்ள க.நிதி அவர்கள் அரசியலில் இருந்து முதலில் ஒதுக்கப்படல் வேண்டும் என்பது நியாயமாக தெரிகின்றது.

கருணாநிதியை ஒதுக்கத் தேவை வராது.

அவரின் வயோதிப குணங்களால் அவரே.... ஒதுங்க வேண்டி வரும்.

"தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் என்னத்தை அறுப்பான்?"

என்று தமிழில் முது மொழி உள்ளது.

  • தொடங்கியவர்

கருணாநிதியை ஒதுக்கத் தேவை வராது.

அவரின் வயோதிப குணங்களால் அவரே.... ஒதுங்க வேண்டி வரும்.

"தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் என்னத்தை அறுப்பான்?"

என்று தமிழில் முது மொழி உள்ளது.

கலைஞருக்கு ஈழத்தவரை வைத்து ஆப்படித்துவிட்டு ஆட்சியை பிடிக்குற பிளான்.. பிளான் சரியா வந்தால் ஈழத்தமிழர்க்கு ஏதாவது குரல் கொடுப்பாரா என்பதுதான் கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞருக்கு ஈழத்தவரை வைத்து ஆப்படித்துவிட்டு ஆட்சியை பிடிக்குற பிளான்.. பிளான் சரியா வந்தால் ஈழத்தமிழர்க்கு ஏதாவது குரல் கொடுப்பாரா என்பதுதான் கேள்வி

கலைஞர் இப்ப ஆச்சியில இல்லையா? :unsure:

தமது சுகபோகத்துக்காக தமிழக முதல்வர் மு.கருணாநிதி இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு துணைபோயுள்ளதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்திய அரசாங்கம் இந்திய மருத்துவ சபை தொடர்பில் விடுத்துள்ள புதிய அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.கருணாநிதியை வலியுறுத்தி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமது நலன்களுக்காக, தமிழன படுகொலைகள், கச்சத்தீவு விவகாரம், இங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் போன்ற விவகாரங்களில் இருந்து இந்திய அரசாங்கத்தை தமிழக முதல்வர் பாதுகாத்து வருவதாகவும் ஜெயலலிதா ஜெயராம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Eelanatham

கருவாய்நிதி ஆகிய நான் இதற்கு கட்டாயமாக பதில் அளித்து என் உண்மைத்தன்மையை நிலைநாட்டி என்குடும்பத்திற்கும் குடும்பவாரீசுகளிற்கும் நான் ஓயாது உழைத்துகொண்டே இருக்கிறேன் என்று நிரூபிக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் உள்ளேன்......

ஏறக்குறைய 50 ஆண்டுகால பொதுவாழ்விலே, உழைத்து, மக்கள் பணியாற்றியே நான் இன்று ஊழல் மன்னன் என்று அழைக்கப் படும் இடத்திற்கு வந்திருக்கிறேன்.

என் குடும்பத்தையும் என் வாரிசுகளையும் பாருங்கள்… அவ்வளவு பேரையும் திருப்தி படுத்த வேண்டுமென்றால், ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து விட்டு, இடையறாது உழைத்தால்தானே முடியும் ?

ஆனால் இது கூட பொறுக்காமல் 20 ஆண்டுக்கும் குறைவாக அரசியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள அந்த அம்மையார், என்னை விட அதிகமாக ஊழல் புரிய முயற்சிக்கிறார். அடிக்கடி அந்த அம்மையார் ஊழல் புரிகிறார், ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டுள்ளார் என்று கூறுவதற்கு காரணம் என்ன தெரியுமா ? அவ்வாறு கூறாமல் போனால், அந்த அம்மையார் என்னை விட அதிகமாக ஊழல் புரிந்து நான் இன்று பெற்றிருக்கும் பேரை தட்டிப் பறித்து விடுவாரோ என்ற அச்சத்திலேதான்….

நான் சென்று கொண்டிருக்கும் தள்ளு வண்டி சமயத்தில் பஞ்சராகி, என்னை முடக்க முயற்சி செய்தாலும், இந்த வயதிலும் நான் தொடர்ந்து உழைக்க ஒரே காரணம், இன்றும் என் குடும்பத்தினருக்கு போதுமான அளவுக்கு சொத்து சேர்க்காததே…..

என் உயிரிலும் மேலான் என் கழகக்கண்மணிகளே இந்தப்பொய்யான சிறு நரிகளின் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது என்னுடன் தோளோடு தோள் நின்று என்னை மீண்டும் ஊக்கப் படுத்தி மேலும் சிறந்த ஊழல்களை, இப்போதைய ஸ்பெக்ட்ரம் ஊழலை விட, இன்னும் பன்மடங்கு ஊழல் புரிய ஊக்குவிக்க வேண்டும் என்றுகூறு கூறி விடைபெறுகிறேன்...நன்றி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழம் ஓய்வெடுக்கும் காலம் நெருங்கி விட்டது. :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா மிகவும் கெட்டவர்

ஆபத்தானவர்

கொடியவர்

ஆனால் குள்ளநரியல்ல

முதுகில் குத்துபவர் அல்ல

எதிரியை நம்பலாம் நேருக்கு நேர் எதிர் கொள்ளலாம்

துரோகியை..........

தமிழ் தமிழ் என்று சொல்லியே தமிழை அழிப்பவனை............

இன்னொன்று

ஜெயலலிதா வந்தால்

கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் உண்டு இல்லை என்று செய்வார்.

அதுவே அவரது அழிவுக்கும், குடும்ப ஆதிக்கத்துக்கும், கட்சியின் உடைவுக்கும், ஏன் எமது நண்பர்கள் பலர் மீண்டும் ஒன்று சேரவும் ( அவரது கட்சியிலிருந்தும்) வழிவகுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி கெட்ட கள்ளன்.

தமிழ் எனது மூச்சு, என்று நசுக்கிடாமல் குசு விட்டு அலுவல் பார்ப்பவர்.

கருணாநிதியை ஒதுக்கத் தேவை வராது.

அவரின் வயோதிப குணங்களால் அவரே.... ஒதுங்க வேண்டி வரும்.

"தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் என்னத்தை அறுப்பான்?"

என்று தமிழில் முது மொழி உள்ளது.

தி.மு.க எனப்து கருநாநிதி குடும்ப கட்சியாகி விட்டது .கங்கிரஸ் நேரு வீட்டு கட்சி போன்று.

தி,மு,க வை ஒதுக்குவது எனபது கருநாநிதியின் குடுபத்தின் கட்சி பலத்தை இல்லாமல் செய்வது.

இப்ப ஸ்டாலின் தான் முதல் அமைச்சர். கருநாநிதி தள்ளுவண்டியில திரிகிறான். அப்ப கருநாநிதியை விட கருநாநிதி குடும்பம தான் சோனியா விட்ட பால் குடிக்குதுகள். அதுகளை இல்லாமல் செய்ய வேண்டும்.

வெறுமை கனிமொழி, தயாநிதிமாறன், அழகிரி, ஸ்டாலின் இப்படி எல்லாரும் சேர்ந்து தான் ஈழத்தமிழனை கொல்ல வழி விட்டவை.

ஈழத்தமிழரை பொறுத்த வரை கருநாநிதி குடும்பம் ராஜிவ் குடும்பம் மாதிரி இன்றைய நிலை.

உணமையில் தயாநிதிமாறன் போன்றோர் தான் கருநாநிதியை வழிநடாத்துகிறார்கள். இவர்கள் தான் ஈழத்தமிழன் செத்தாலும் பரவயில்லை .சோனியாவின் கட்டளையை ஏற்றவர்கள்.

ராஜாவை பினாமியாக வைத்து கோடானகோடி அள்ளி விட்டார்கள். கவலையே இல்லை.

வரும் படங்கள் எல்லாம் கருநாநிதி குடும்ப தயாரிப்பு. அவர்கள் இல்லை என்றால் படம் ஓட முடியாது என்ற நிலை.

எந்த சினிமா விழாவும் கருநாநிதி தான் வரலாம், கொலைஞர் ரி.வி.தான் எடுக்காலம்.

இப்படி சும்மா வெளிநாட்டில இருக்கிற நாங்களே உற்று நோக்கிறம் என்றால் ,தமிழ்நாட்டு காரன் என்ன கேனை பயலா?

மாற்றம் வரும். யெயலலிதா வந்தாதான் கருநாநிதி குடும்பத்திற்கு நலம் போடுவாள்.

பார்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமது சுகபோகத்துக்காக தமிழக முதல்வர் மு.கருணாநிதி இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு துணைபோயுள்ளதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழின அழிப்புக்கு ஜெயலலிதாவும் தான் முன்னின்று உழைத்தார். இவரது ஆட்சிக்காலத்தில் புலிகளை அழிப்போம் என்று கங்கணம் கட்டி அலைந்தவர் இன்று ஏதோ நல்ல பிள்ளை போல தன்னை காட்ட வந்து விட்டார்.

  • தொடங்கியவர்

கலைஞர் இப்ப ஆச்சியில இல்லையா? :unsure:

ஐயகோ கலைஞர் இல்ல அம்மா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.