Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் இழந்த சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணி

Featured Replies

யாழ்ப்பாணத்திற்கு மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் இழந்த சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணிகளை யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் நாளை வெள்ளிக்கிழமை முதல் மூன்று தினங்களுக்கு மேற்கொள்ளவுள்ளது.

அண்மையில் யாழ் அரசாங்க அதிபருடன் இடம்பெற்ற கலந்துரையாடலினையடுத்தே இந்த பணிகளை சம்மேளனம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

சுமார் 60 பேர் இந்த மதிப்பீட்டு பணிகளுக்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

நாளை முதற்கட்டமாக பஸார் வீதி, செம்மாதெரு, பொம்வெளி பகுதிகளிலும் சனிக்கிழமை ஹாதி அபூபக்கர் வீதி, கலீபா அபூபக்கர் வீதி அத்தோடு இதற்கிடைப்பட்ட குறுக்கு வீதிகள், முஸ்லிம் கல்லூரி வீதி வரையும் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாணிப்பாய் வீதி, ஜின்னா வீதி, ஆஸாத் வீதி மற்றும், இவற்றுக்கிடையேயான குறுக்கு வீதிகள் மற்றும் சுற்று வட்டாரங்கள் வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

காணி உறுதிகளின் பிரதிகள், வரிப் பணபற்று சீட்டின் பிரதிகள், கட்டிடத்தின் வரைபடம் அல்லது அன்னளவான வரைபடம், முன்னைய புகைப்படங்கள் இருப்பின் அன்றைய தினம் மதிப்பீட்டினை மேற்கொள்ளவரும் பொறுப்பாளரிடம் சமர்ப்பிக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

யாழிலிருந்து

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

http://www.newjaffna.com/index.php

கிழக்கு மாகாணத்தில் முடித்து இன் யாழ்பாணத்திலும் ஆரம்பிச்சுட்டானுகள், இனிமேல் என்ன நடக்கும்,

1.தமிழரின் ஆளில்லா நிலம் எல்லம் சட்டவிரோதமாக கைபற்றப்படும்

2.தமிழரின் நிலங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கப்படும், எங்கட புலம் பெயர் அறிவாலிகளும் அதை வித்து போட்டு வருவீனம்

3.தெருவெல்லாம் மசூதிகல் ,மத்சராக்கள் தோன்றும்

4.வசதி வாய்ப்பு குறைதவர்கள் மத மாற்றதிற்கு வலைவிரிக்கப்படுவார்கள்

5.கடவுள் மறுப்பு இயக்கங்கள்,திராவிட அமைப்புக்கள் இந்த முஸ்லீம் அமைப்புக்களால் ஏற்படுத்தப்பட்டு சைவ மதம் மீது சேறடிக்கப்படும்

6.சைவப் பெண்கள் முஸ்லீம் வாலிபர்களால் துரத்தி துரத்தி காதலிக்கப்படுவார்கள், இது மதம் பரப்பும் மூலமாகும், பின்னர் அவர்து குடும்பத்தவரும் மதம் மாறினால் தான் திருமணம் செய்வோம் என்றெலாம் மிரட்டப்படுவார்கள், இது தமிழ் நாட்டில் நடக்குது, இவர்கள் தமக்குப் பணியும் வரை விட மாட்டர்கள்

7.ஏன் பலவந்தமாக கடத்தப்பட்டு கூட மதம் மாற்றப்படலாம், இது கோயம்புத்தூரில் நடந்தது

8. கோயில் சூழலில் உள்ள காணிகல் வாங்கப்பட்ட் சைவ மததிற்கு எதிரான செயற்பாடுகள் நடக்கும், உதாரணமாக கோயில் வெளி வீதியில் உள்ள ஒரு

வீடு வாங்கப்பட்டு விட்டு வேண்டும் என்றே அசைவ உணவுகள் ரோட்டில் கொட்டப்படலாம்

இப்படி பல விடயங்கள் நடக்க வாயிப்பு உள்ளது, ஆனால் நாஙள் மட்டும் தமிழ் பேசும் இஸ்லாமியருடன் சமதானமாக வாழ்ந்து அவர்களிடம் மன்னிப்பு கோருவம்

கிழக்கு மாகாணத்தில் முடித்து இன் யாழ்பாணத்திலும் ஆரம்பிச்சுட்டானுகள், இனிமேல் என்ன நடக்கும்,

1.தமிழரின் ஆளில்லா நிலம் எல்லம் சட்டவிரோதமாக கைபற்றப்படும்

2.தமிழரின் நிலங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கப்படும், எங்கட புலம் பெயர் அறிவாலிகளும் அதை வித்து போட்டு வருவீனம்

3.தெருவெல்லாம் மசூதிகல் ,மத்சராக்கள் தோன்றும்

4.வசதி வாய்ப்பு குறைதவர்கள் மத மாற்றதிற்கு வலைவிரிக்கப்படுவார்கள்

5.கடவுள் மறுப்பு இயக்கங்கள்,திராவிட அமைப்புக்கள் இந்த முஸ்லீம் அமைப்புக்களால் ஏற்படுத்தப்பட்டு சைவ மதம் மீது சேறடிக்கப்படும்

6.சைவப் பெண்கள் முஸ்லீம் வாலிபர்களால் துரத்தி துரத்தி காதலிக்கப்படுவார்கள், இது மதம் பரப்பும் மூலமாகும், பின்னர் அவர்து குடும்பத்தவரும் மதம் மாறினால் தான் திருமணம் செய்வோம் என்றெலாம் மிரட்டப்படுவார்கள், இது தமிழ் நாட்டில் நடக்குது, இவர்கள் தமக்குப் பணியும் வரை விட மாட்டர்கள்

7.ஏன் பலவந்தமாக கடத்தப்பட்டு கூட மதம் மாற்றப்படலாம், இது கோயம்புத்தூரில் நடந்தது

8. கோயில் சூழலில் உள்ள காணிகல் வாங்கப்பட்ட் சைவ மததிற்கு எதிரான செயற்பாடுகள் நடக்கும், உதாரணமாக கோயில் வெளி வீதியில் உள்ள ஒரு

வீடு வாங்கப்பட்டு விட்டு வேண்டும் என்றே அசைவ உணவுகள் ரோட்டில் கொட்டப்படலாம்

இப்படி பல விடயங்கள் நடக்க வாயிப்பு உள்ளது, ஆனால் நாஙள் மட்டும் தமிழ் பேசும் இஸ்லாமியருடன் சமதானமாக வாழ்ந்து அவர்களிடம் மன்னிப்பு கோருவம்

இனத்துவேசத்தை எழுப்பும் உங்கள் கருத்தை கண்டிக்கிறேன். இருந்தாலும் ஒரு பச்சை.

சில விடயங்களை புலன்பெயர்ந்த புண்ணாக்குகள் பிந்தியே உணர்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பிரிந்து போனாலும் போகாவிட்டாலும் முஸ்லிம்களுடன் தான் வாழ வேண்டும்.என்ன செய்யப்போகிறோம்??

இனத்துவேசத்தை எழுப்பும் உங்கள் கருத்தை கண்டிக்கிறேன். இருந்தாலும் ஒரு பச்சை.

சில விடயங்களை புலன்பெயர்ந்த புண்ணாக்குகள் பிந்தியே உணர்வார்கள்.

இதில் என்ன இனத்துவேசம் இருக்கு கிழக்கு மாகாணத்தில் பாருங்கள் என்ன நடக்குது என்று, அதைவிட நான் குறிபிட்ட பல சம்பவங்கள் உண்மையா நடந்தவை, தஞாவூர் சைவத்திற்கும் தமிழுக்கும் பேர் போன இடம் ஆனால் இப்போது அங்கு கோயில் இருக்கும் இடமெல்லாமு அதெல்லம் முஸ்லீம் மயம்

சிங்களவன் நாய் மாதிரி கடிக்கப் போறான் என்று தெரியும் ஆனால் முஸ்லீம் புற்று நோய் மாதிரி, வளரும் போது தெரியாது, தெரிந்த பின்னர் ஒன்ரும் செய்ய ஏலாது, சில வேளைகளில் ஒரு அங்கத்தை நீக்கினால் தப்பலாம், அதான் அம்பாறை மாவட்டதிற்கும் நடக்கப் போகுது(மருதமுனை,கல்முனை,சாய்ந்த மருது எவ்வளவு அழகான தமிழ் பெயர்கள், ஆனால் இதுக்கும் இந்த அரேபிய காட்டு மிராண்டி கலாச்சாரத்திற்கும் என்ன சம்பந்தம்)

Edited by Dash

நாம் பிரிந்து போனாலும் போகாவிட்டாலும் முஸ்லிம்களுடன் தான் வாழ வேண்டும்.என்ன செய்யப்போகிறோம்??

அதான் நுணாவிலான் தனி தமிழ் ஈழம் அவசியம், தன் நாடு ஆகின் அங்கே நாம் தான் பெரும்பான்மை, ஆனால் ஒன்றுபட்ட சிறீ லங்காவினுள் நாம் இப்பொது, சிறுபான்மை, தனி தமிழ் ஈழம் அமையா விட்டல் தமிழ் சமுதாயம் சிங்களவனாலும் முஸ்லீமாலும் உள்வாங்கப் படுவதை தடுக்கவே முடியாது, வேணுமானால் இறுக்கமான மதக் கட்டமைப்பின் மூலம் கிறீஸ்த்தவ தமிழ் மக்கள் தப்பிப் பிழைக்கலாம், ஆனால் சைவ மதத்தை பொருத்த்வரை அது இன்னமும் சில வருடங்களி அழியும் நிலையே உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

எமது மதத்தை சீர் திருத்தினாலே எத்ர்காலத்தில் மதம் பாதுகாக்கபடும்..............

நீ சாதி குறைந்தவன் உள்ளே வராதே என்று நீங்கள் குத்துகட்டையோடு நாங்கள் செய்த சிலைகளை உள்ளே வைத்துவிட்டு வெளியே காவலுக்கு நின்றால்......??

எங்களுக்கு தேவாலயத்திலும் பள்ளிவாசலிலும் சரணடைவதை தவிர வேறு வழியில்லை.

எமது மதத்தை சீர் திருத்தினாலே எத்ர்காலத்தில் மதம் பாதுகாக்கபடும்..............

நீ சாதி குறைந்தவன் உள்ளே வராதே என்று நீங்கள் குத்துகட்டையோடு நாங்கள் செய்த சிலைகளை உள்ளே வைத்துவிட்டு வெளியே காவலுக்கு நின்றால்......??

எங்களுக்கு தேவாலயத்திலும் பள்ளிவாசலிலும் சரணடைவதை தவிர வேறு வழியில்லை.

இதை நாம் மாற்றக்கூடிய ஒரு விடயம், ஆனால் அதுக்கு மததையே மாற்றுவது என்பது ஏற்க முடியாது, ஏன் யாழ்ப்பாணத்தில் இந்த மாற்றம் நடக்கவில்லையா, எந்தச் சாதியை வர வேண்டாம் என்று கூறினார்களோ அவர்களே இப்போது சாமியை தோழில் தூக்குகிரார்கள், அதே போல் எந்தச் சாதியை வீட்டின் பின் புற்மாக வர்ச் சொன்னர்களோ அவ்ர்களா இப்பொது வீட்டின் முன் புரமாக வந்து அதே வீட்டை வாஙினார்கள் இதை நான் பார்த்து இருக்கிரன், அதுக்காக அவர்கKள் மதம் மாறவில்லை, சைவ மததிர்குள் இருந்து கொண்டு அந்த அந்தஸ்த்தை தாமாக வளர்த்துக் கொண்டனர்,

அதே போல் ஒருவன் உங்களை கோவிலுக்குள் விடவில்லை என்ரால் , நீங்களாகவே ஒரு கோயிலை கட்டிவிட்டு அதில் வழிபடலாம் தானே,அதை விட்டுப் போட்டு மததையே மாற்றுவதென்றால் ?????? உதாரணமாக சைவக் கோயிலுக்குள் ஒருவனை விடவில்லை என்றால் அங்கு எப்படி நுழைவது என்று தான் சிந்திக்க வேண்டுமே தவிர மதத்தை விற்பது என்பகு தவறு, உதாரணமாக உங்களுக்கும் உங்களது தந்தையாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படலாம் ஆனால் அதற்காக அவர் உங்கள் தந்தையே இல்லை என்று கூற முடியுமா, அப்படி கூறினால் உங்களது தாயாரின் நடத்தை தவறாகி விடும்

இன்னுமொரு உதாரணம் இந்த மாற்றுக்கருத்து மாணிக்கம் எல்லம் என்ன செய்யீனம், புலி பிடிக்கவில்லை என்றவுடன் முழு விடுதலை போராட்டத்தையும் காட்டிக் கொடுக்கவில்லையா, அதே போல் தான் இருக்குது கோயிலை நிர்வகிக்கும் சாதியுடன் கோபம் என்ரால் முழு மததையுமே அழிக்க நினைப்பது

கிழக்கு மாகாணத்தில் முடித்து இன் யாழ்பாணத்திலும் ஆரம்பிச்சுட்டானுகள், இனிமேல் என்ன நடக்கும்,

1.தமிழரின் ஆளில்லா நிலம் எல்லம் சட்டவிரோதமாக கைபற்றப்படும்

2.தமிழரின் நிலங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கப்படும், எங்கட புலம் பெயர் அறிவாலிகளும் அதை வித்து போட்டு வருவீனம்

3.தெருவெல்லாம் மசூதிகல் ,மத்சராக்கள் தோன்றும்

4.வசதி வாய்ப்பு குறைதவர்கள் மத மாற்றதிற்கு வலைவிரிக்கப்படுவார்கள்

5.கடவுள் மறுப்பு இயக்கங்கள்,திராவிட அமைப்புக்கள் இந்த முஸ்லீம் அமைப்புக்களால் ஏற்படுத்தப்பட்டு சைவ மதம் மீது சேறடிக்கப்படும்

6.சைவப் பெண்கள் முஸ்லீம் வாலிபர்களால் துரத்தி துரத்தி காதலிக்கப்படுவார்கள், இது மதம் பரப்பும் மூலமாகும், பின்னர் அவர்து குடும்பத்தவரும் மதம் மாறினால் தான் திருமணம் செய்வோம் என்றெலாம் மிரட்டப்படுவார்கள், இது தமிழ் நாட்டில் நடக்குது, இவர்கள் தமக்குப் பணியும் வரை விட மாட்டர்கள்

7.ஏன் பலவந்தமாக கடத்தப்பட்டு கூட மதம் மாற்றப்படலாம், இது கோயம்புத்தூரில் நடந்தது

8. கோயில் சூழலில் உள்ள காணிகல் வாங்கப்பட்ட் சைவ மததிற்கு எதிரான செயற்பாடுகள் நடக்கும், உதாரணமாக கோயில் வெளி வீதியில் உள்ள ஒரு

வீடு வாங்கப்பட்டு விட்டு வேண்டும் என்றே அசைவ உணவுகள் ரோட்டில் கொட்டப்படலாம்

இப்படி பல விடயங்கள் நடக்க வாயிப்பு உள்ளது, ஆனால் நாஙள் மட்டும் தமிழ் பேசும் இஸ்லாமியருடன் சமதானமாக வாழ்ந்து அவர்களிடம் மன்னிப்பு கோருவம்

உண்மையான கருத்துக்கள். தமிழ் இந்தக்கள் கிறிஸ்தவர்களாக மாறினாலும் தமிழர்களாகவே வாழ்கின்றார்கள். ஆனால் இஸ்லாமியர்களாக மாறுவதென்பது தமது இனத்தையே மாற்றுவதற்கு சமன்.

எமது மதத்தை சீர் திருத்தினாலே எத்ர்காலத்தில் மதம் பாதுகாக்கபடும்..............

நீ சாதி குறைந்தவன் உள்ளே வராதே என்று நீங்கள் குத்துகட்டையோடு நாங்கள் செய்த சிலைகளை உள்ளே வைத்துவிட்டு வெளியே காவலுக்கு நின்றால்......??

எங்களுக்கு தேவாலயத்திலும் பள்ளிவாசலிலும் சரணடைவதை தவிர வேறு வழியில்லை.

இங்கு எமது மதம் சாதி வேற்றுமையை வளர்க்கின்றது என்பதைவிட குறித்த பிரதேச மக்களே சாதி வேற்றுமை பார்க்கின்றார்கள் என்பதனை ஒப்புக்கொள்ள வேண்டும். தென் தமிழீழ மாவட்டங்களில் எந்தவிதமான சாதி வேறுபாடகளும் இல்லை. ஆலயங்களில் பிராமணர் என்று தம்மை கூறிக்கொள்வோரும் ஏனையோரும் சமபோசனம் செய்யும் நிலை அங்கிருக்கின்றது. ஆனால் அங்கும் வட மாகாணங்களிலிருந்து வருவோரால் சாதி காவப்படகின்றது என்பதே அச்சமூட்டும் உண்மை.

உண்மையான கருத்துக்கள். தமிழ் இந்தக்கள் கிறிஸ்தவர்களாக மாறினாலும் தமிழர்களாகவே வாழ்கின்றார்கள். ஆனால் இஸ்லாமியர்களாக மாறுவதென்பது தமது இனத்தையே மாற்றுவதற்கு சமன்.

இந்த உண்மை உங்களுக்குப் புரியுது ஆனால் இது பலருக்கு புரியவில்லை, புலிகள் ஏன் விரட்டினார்கள் என்பது பலருக்கு புரியாது, 1990ல் 100,000 க வெளியேரியோர் 180,000 க வளர்ந்துள்ளனர் அதாவது 20 வருடங்களில் கிட்டதட்ட 100% வளர்ச்சி, 1990ல் யாழ் மாவட்டதில் இவர்கள் 7.5% ஆனால் இனி இவர்கள் 2011ல் 27% என்பதே கசப்பான உண்மை

இந்த உண்மை உங்களுக்குப் புரியுது ஆனால் இது பலருக்கு புரியவில்லை, புலிகள் ஏன் விரட்டினார்கள் என்பது பலருக்கு புரியாது, 1990ல் 100,000 க வெளியேரியோர் 180,000 க வளர்ந்துள்ளனர் அதாவது 20 வருடங்களில் கிட்டதட்ட 100% வளர்ச்சி, 1990ல் யாழ் மாவட்டதில் இவர்கள் 7.5% ஆனால் இனி இவர்கள் 2011ல் 27% என்பதே கசப்பான உண்மை

நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன். எனது குடும்பத்தில் 4 ஆண்களும் 3 பெண்களுமாக 9 பேர் கொண்ட குடும்பம் எனது அப்பாவின் சகோதரகள் அனைவரும் 5 6 க்கு குறைவில்லை . ஆனல எனது சகோரரகள் எல்லாரும் 2 க்கு மேல் பிள்ளைகள் பெற்றது இல்லை( வெளிநாடுகளில் வாழ்வது ஒரு காரணமாக இருக்கலாம்) ஆனால் ஊரில் இருக்கும் ஒன்று விட்ட சகோதரகள், வேற சொந்தக் காரர்கள் ஆக கூடியது 3 பிள்ளைகள் 2 , 1 என்று தான் [எறுகிறார்கள். இப்படி பெற்று எப்படி இனத்தை பெருக்குவது?

நான் ஊரில் இருக்கும் போது புலிகள் கருத்தடை செய்ய அனுமதிப்பது குறைவு. அதுவும் 3 4 பெண்கள் பெற்றால் சிலரை அனுமதிப்பார்கள்.

ஏன் சில தவறான உறவின் போது பிறக்கும் பிள்ளைகளை கூட பெறுப்பு எடுத்து வளப்பார்கள். புலிகளிடம் நல்ல திட்டமிடல் இருந்தது அதைவிட இனப்பெருக்கம் எவளவு முக்கியம் என்பது புரிந்தும் இருந்தார்கள்.

இங்கு எமது மதம் சாதி வேற்றுமையை வளர்க்கின்றது என்பதைவிட குறித்த பிரதேச மக்களே சாதி வேற்றுமை பார்க்கின்றார்கள் என்பதனை ஒப்புக்கொள்ள வேண்டும். தென் தமிழீழ மாவட்டங்களில் எந்தவிதமான சாதி வேறுபாடகளும் இல்லை. ஆலயங்களில் பிராமணர் என்று தம்மை கூறிக்கொள்வோரும் ஏனையோரும் சமபோசனம் செய்யும் நிலை அங்கிருக்கின்றது. ஆனால் அங்கும் வட மாகாணங்களிலிருந்து வருவோரால் சாதி காவப்படகின்றது என்பதே அச்சமூட்டும் உண்மை.

ஏன் தமிழ்நாட்டில் இருந்து யாழ்ப்பானத்தில் இருக்கும் ஒருவர் இருவரை வடக்கத்தையான் என்று காது பட சொல்லுவார்கள். ஆனால் இங்கை படிக்க வரும் இந்தியர் எங்களை அகதியோ என்று நக்கல் கேள்வியும் எங்களை விட ஹிந்திக் காரனுடன் பழகவே விரும்புகிறார்கள்.

இதில் என்ன இனத்துவேசம் இருக்கு கிழக்கு மாகாணத்தில் பாருங்கள் என்ன நடக்குது என்று, அதைவிட நான் குறிபிட்ட பல சம்பவங்கள் உண்மையா நடந்தவை, தஞாவூர் சைவத்திற்கும் தமிழுக்கும் பேர் போன இடம் ஆனால் இப்போது அங்கு கோயில் இருக்கும் இடமெல்லாமு அதெல்லம் முஸ்லீம் மயம்

சிங்களவன் நாய் மாதிரி கடிக்கப் போறான் என்று தெரியும் ஆனால் முஸ்லீம் புற்று நோய் மாதிரி, வளரும் போது தெரியாது, தெரிந்த பின்னர் ஒன்ரும் செய்ய ஏலாது, சில வேளைகளில் ஒரு அங்கத்தை நீக்கினால் தப்பலாம், அதான் அம்பாறை மாவட்டதிற்கும் நடக்கப் போகுது(மருதமுனை,கல்முனை,சாய்ந்த மருது எவ்வளவு அழகான தமிழ் பெயர்கள், ஆனால் இதுக்கும் இந்த அரேபிய காட்டு மிராண்டி கலாச்சாரத்திற்கும் என்ன சம்பந்தம்)

நான் எழுதியதை பிழையாக விளங்கிவிட்டீர்கள் என நினைக்கிறேன் .

உங்கள் கருத்துக்கு இங்கு எழப்போகும் எதிர்ப்பையே முரண்நகையாய் குறிப்பிட்டேன். கருத்தை ஆதரித்தே ஒரு பச்சை குத்தினேன்.

இப்படியான முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தாமல் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டிருக்கும் மந்தைகளைப் பற்றியே

'சில விடயங்களை புலன்பெயர்ந்த புண்ணாக்குகள் பிந்தியே உணர்வார்கள்' என எழுதினேன். இன்னும் ஒரு 20 வருடங்களின் பின் பாருங்கள். யாழ், கிளிநொச்சி எல்லாம் முற்று முழுதாக அவர்களே பரவி இருப்பார்கள். சாய்ந்தமருதுவில் இருந்த ஒரு தமிழ் பாடசாலைதான் இன்று மிக பிரசித்தமான முகமட் பாலிகா வித்தியாலயம். நிந்தவூர், ஒலுவில், சம்மாந்துறை.......... எல்லாம் தமிழ்தான்.

கிழக்கு மாகாணத்தில் முடித்து இன் யாழ்பாணத்திலும் ஆரம்பிச்சுட்டானுகள், இனிமேல் என்ன நடக்கும்,

1.தமிழரின் ஆளில்லா நிலம் எல்லம் சட்டவிரோதமாக கைபற்றப்படும்

2.தமிழரின் நிலங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கப்படும், எங்கட புலம் பெயர் அறிவாலிகளும் அதை வித்து போட்டு வருவீனம்

3.தெருவெல்லாம் மசூதிகல் ,மத்சராக்கள் தோன்றும்

4.வசதி வாய்ப்பு குறைதவர்கள் மத மாற்றதிற்கு வலைவிரிக்கப்படுவார்கள்

5.கடவுள் மறுப்பு இயக்கங்கள்,திராவிட அமைப்புக்கள் இந்த முஸ்லீம் அமைப்புக்களால் ஏற்படுத்தப்பட்டு சைவ மதம் மீது சேறடிக்கப்படும்

6.சைவப் பெண்கள் முஸ்லீம் வாலிபர்களால் துரத்தி துரத்தி காதலிக்கப்படுவார்கள், இது மதம் பரப்பும் மூலமாகும், பின்னர் அவர்து குடும்பத்தவரும் மதம் மாறினால் தான் திருமணம் செய்வோம் என்றெலாம் மிரட்டப்படுவார்கள், இது தமிழ் நாட்டில் நடக்குது, இவர்கள் தமக்குப் பணியும் வரை விட மாட்டர்கள்

7.ஏன் பலவந்தமாக கடத்தப்பட்டு கூட மதம் மாற்றப்படலாம், இது கோயம்புத்தூரில் நடந்தது

8. கோயில் சூழலில் உள்ள காணிகல் வாங்கப்பட்ட் சைவ மததிற்கு எதிரான செயற்பாடுகள் நடக்கும், உதாரணமாக கோயில் வெளி வீதியில் உள்ள ஒரு

வீடு வாங்கப்பட்டு விட்டு வேண்டும் என்றே அசைவ உணவுகள் ரோட்டில் கொட்டப்படலாம்

இப்படி பல விடயங்கள் நடக்க வாயிப்பு உள்ளது, ஆனால் நாஙள் மட்டும் தமிழ் பேசும் இஸ்லாமியருடன் சமதானமாக வாழ்ந்து அவர்களிடம் மன்னிப்பு கோருவம்

உண்மையானவை. இதையெல்லாம் விளங்கும் வகையில் தமிழர்கள் இல்லையென்பதே உண்மை. நாங்கள்தான் அனுபவத்தின் மூலம் பாடம் கற்கும் இனமாயிற்றே.

நான் எழுதியதை பிழையாக விளங்கிவிட்டீர்கள் என நினைக்கிறேன் .

உங்கள் கருத்துக்கு இங்கு எழப்போகும் எதிர்ப்பையே முரண்நகையாய் குறிப்பிட்டேன். கருத்தை ஆதரித்தே ஒரு பச்சை குத்தினேன்.

இப்படியான முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தாமல் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டிருக்கும் மந்தைகளைப் பற்றியே

'சில விடயங்களை புலன்பெயர்ந்த புண்ணாக்குகள் பிந்தியே உணர்வார்கள்' என எழுதினேன். இன்னும் ஒரு 20 வருடங்களின் பின் பாருங்கள். யாழ், கிளிநொச்சி எல்லாம் முற்று முழுதாக அவர்களே பரவி இருப்பார்கள். சாய்ந்தமருதுவில் இருந்த ஒரு தமிழ் பாடசாலைதான் இன்று மிக பிரசித்தமான முகமட் பாலிகா வித்தியாலயம். நிந்தவூர், ஒலுவில், சம்மாந்துறை.......... எல்லாம் தமிழ்தான்.

உண்மையானவை. இதையெல்லாம் விளங்கும் வகையில் தமிழர்கள் இல்லையென்பதே உண்மை. நாங்கள்தான் அனுபவத்தின் மூலம் பாடம் கற்கும் இனமாயிற்றே.

தப்பாலி நான் உங்களை தவறாக புரியவில்லை, இதில் எந்தவிதமான இனவாதமும் இல்லை என்று தான் கூறினேன், நீங்கள் எனது கருத்தை ஆதரிகிரியள் என்பதும் எனக்குத் தெரியும், ஆனால் எந்து கவலை என்ன என்றால் சும்மா அவன் துரோகி,இவன் துரோகி என்று களத்தில் அடிபடும் எல்லா உறுப்பினர்களும், எமது இருப்பையே கேள்விகுறியாக்கப் போகும் விடயத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை, இந்த தலைப்பு தொடங்கி 3- 4 நாட்கள் ஆனால் எவரும் கருத்து எழுதவில்லை, இப்போது கூட 2- 3 பேர் தான் கருத்த் எழுதிய்ள்ளோம். இதிலிருந்தே எங்கட மக்கள் எவ்வளவு கவலை இல்லமல் இருக்கிறம் எண்டு புலனாகிறது.

தப்பாலி நான் உங்களை தவறாக புரியவில்லை, இதில் எந்தவிதமான இனவாதமும் இல்லை என்று தான் கூறினேன், நீங்கள் எனது கருத்தை ஆதரிகிரியள் என்பதும் எனக்குத் தெரியும், ஆனால் எந்து கவலை என்ன என்றால் சும்மா அவன் துரோகி,இவன் துரோகி என்று களத்தில் அடிபடும் எல்லா உறுப்பினர்களும், எமது இருப்பையே கேள்விகுறியாக்கப் போகும் விடயத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை, இந்த தலைப்பு தொடங்கி 3- 4 நாட்கள் ஆனால் எவரும் கருத்து எழுதவில்லை, இப்போது கூட 2- 3 பேர் தான் கருத்த் எழுதிய்ள்ளோம். இதிலிருந்தே எங்கட மக்கள் எவ்வளவு கவலை இல்லமல் இருக்கிறம் எண்டு புலனாகிறது.

இப்பவும் சொல்கிறேன். செவிடன் காதில் ஊதிய சங்கு. மந்தைகள் என்றும் மந்தைகால்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தப்பாலி நான் உங்களை தவறாக புரியவில்லை, இதில் எந்தவிதமான இனவாதமும் இல்லை என்று தான் கூறினேன், நீங்கள் எனது கருத்தை ஆதரிகிரியள் என்பதும் எனக்குத் தெரியும், ஆனால் எந்து கவலை என்ன என்றால் சும்மா அவன் துரோகி,இவன் துரோகி என்று களத்தில் அடிபடும் எல்லா உறுப்பினர்களும், எமது இருப்பையே கேள்விகுறியாக்கப் போகும் விடயத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை, இந்த தலைப்பு தொடங்கி 3- 4 நாட்கள் ஆனால் எவரும் கருத்து எழுதவில்லை, இப்போது கூட 2- 3 பேர் தான் கருத்த் எழுதிய்ள்ளோம். இதிலிருந்தே எங்கட மக்கள் எவ்வளவு கவலை இல்லமல் இருக்கிறம் எண்டு புலனாகிறது.

இவ்வளவு பிரச்சனை இருக்க இக்களத்தில் ஒரு வித்துவான் வடக்கு கிழக்கில் "தேனும் பாலும் ஓடா விட்டாலும் தமிழர்கள் சுதந்திரமாக இருக்கிறார்களாம்".அவருக்கு புலிகள் மேல் உள்ள காச்சலில் பிரச்சனையின் மறுபக்கத்தை சிந்திக்கவே முடியவில்லை.அத்தோடு புலிகளின் ஆக்கள் தானாம் இப்படி பூச்சாண்டி காட்டுகிறோமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை நாம் மாற்றக்கூடிய ஒரு விடயம், ஆனால் அதுக்கு மததையே மாற்றுவது என்பது ஏற்க முடியாது, ஏன் யாழ்ப்பாணத்தில் இந்த மாற்றம் நடக்கவில்லையா, எந்தச் சாதியை வர வேண்டாம் என்று கூறினார்களோ அவர்களே இப்போது சாமியை தோழில் தூக்குகிரார்கள், அதே போல் எந்தச் சாதியை வீட்டின் பின் புற்மாக வர்ச் சொன்னர்களோ அவ்ர்களா இப்பொது வீட்டின் முன் புரமாக வந்து அதே வீட்டை வாஙினார்கள் இதை நான் பார்த்து இருக்கிரன், அதுக்காக அவர்கKள் மதம் மாறவில்லை, சைவ மததிர்குள் இருந்து கொண்டு அந்த அந்தஸ்த்தை தாமாக வளர்த்துக் கொண்டனர்,

அதே போல் ஒருவன் உங்களை கோவிலுக்குள் விடவில்லை என்ரால் , நீங்களாகவே ஒரு கோயிலை கட்டிவிட்டு அதில் வழிபடலாம் தானே,அதை விட்டுப் போட்டு மததையே மாற்றுவதென்றால் ?????? உதாரணமாக சைவக் கோயிலுக்குள் ஒருவனை விடவில்லை என்றால் அங்கு எப்படி நுழைவது என்று தான் சிந்திக்க வேண்டுமே தவிர மதத்தை விற்பது என்பகு தவறு, உதாரணமாக உங்களுக்கும் உங்களது தந்தையாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படலாம் ஆனால் அதற்காக அவர் உங்கள் தந்தையே இல்லை என்று கூற முடியுமா, அப்படி கூறினால் உங்களது தாயாரின் நடத்தை தவறாகி விடும்

இன்னுமொரு உதாரணம் இந்த மாற்றுக்கருத்து மாணிக்கம் எல்லம் என்ன செய்யீனம், புலி பிடிக்கவில்லை என்றவுடன் முழு விடுதலை போராட்டத்தையும் காட்டிக் கொடுக்கவில்லையா, அதே போல் தான் இருக்குது கோயிலை நிர்வகிக்கும் சாதியுடன் கோபம் என்ரால் முழு மததையுமே அழிக்க நினைப்பது

மதத்தின் அடிப்படை கொள்கைளயே மாற்ற சொல்லும் நீங்கள்............. எந்த வகையில் மதங்களை மாற்றாதீர்கள் என்று சொல்கின்றீர்கள் என்பதுதான் புரியவில்லை. முருகனை குடும்ப கடவுளாக கொண்டவனுக்கு நல்லுரும் கதிர்காமமும் வரலாற்று தலங்கள்..... அங்கே விடாவிட்டால் நீயும் ஒரு நல்லுரை கட்டு என்றால்?

கட்டிபோட்டு சுத்தி வளைந்து வந்து கடவுளைதானே கும்பிடபோகிறேன்............... அவர்கள் ஏற்கனவே எல்லாம் கட்டிவைத்துவிட்டு வா என்று அழைக்கின்றார்கள்.

நீங்கள் பல விடயங்களை ஒன்றாக குழைத்து விழுங்க சொல்கின்றீர்களே தவிர பிரச்சனைகளுக்கு தீர்வையோ அடி முட்டாய்தனங்களை கைவிடுவது பற்றியோ விவாதிக்க தயராக இல்லை.

முஸ்லீம்களுடைய இன பெருக்கத்திற்கும் இந்துமத கொள்கைகளால் ஒருவன் பாதிப்படைவதற்கும் என்ன சம்மந்தம்?

பெண்கள் கரும்புலியாக சென்று கடலிலே வெடித்துகொண்டிருந்தபோது.......... வாருங்கள் வாருங்கள் ஒரு கை தாருங்கள் என்று கேட்டார்கள் நானும் நீங்களும் போகவில்லை................ இப்போது முஸ்லிம் வருகிறான் என்றால்? வேலியில்லாத காணிக்குள் ஊர்மாடுகள் மேய்வது என்பது எனக்கும் உங்களுக்கும் என்ன புது விசயமோ? (ஒரு வேளை நாட்டிற்காக பலதையும் இழந்த ஒருவராக நீங்கள் இருக்கலாம்) நான் யாழ் மக்களை வைத்தே எழுதுகிறேன்.

சைவமதம் இந்துமதம் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசங்களை நாம் கண்டறிய வேண்டும். ஒன்று எம்மீது திணிக்கபட்டது அதை இனியாவது நாம் கைகழுவ தயாராக வேண்டும். முழுமையாக கைவிட வேண்டியதில்லை நல்லவைகளை எடுத்துகொண்டு அடிமுட்டாள் தனங்களை கைவிட்டு கடவுள் என்று ஒருவன் மேலாக இருந்தால் நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற உண்மையை கொஞ்சமாவது புரிந்துகொள்ள வேண்டும். பாம்பையும் பூச்சிகளையும் இனியாவது கோவிலில் இருந்து கலைத்துவிட்டு மதங்கள் சார்ந்த நல்ல விடயங்களை பயிற்றுவிக்கும் பகுதி நேர பள்ளி கூடங்களாக கோயிலின் ஒரு பகுதியை தனிலும் ஆக்க வேண்டும். ஒற்றுமைகளை அதனால் கிடைக்க கூடிய பலன்களையும் பயிற்றுவிக்க வேண்டும்.

எல்லாம் நல்ல விடயம்தான்............. ஆனால் யார் செய்போகிறான்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது DASH என்கிற இந்து சகோதரன் எழுதிய இனத்துவேசத்தினை பரப்பி, இனப்பகையினை மூட்டிவிட்டு, அதில் குளிர்காயந்து சந்தோசதப்படும் இனதுவேச சிந்தனைக் கருத்துத்தாளரின் பதிவாக:- " (1.)தமிழரின் ஆளில்லா நிலம் எல்லம் சட்டவிரோதமாக கைபற்றப்படும்.( 2.)தமிழரின் நிலங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கப்படும், எங்கட புலம் பெயர் அறிவாலிகளும் அதை வித்து போட்டு வருவீனம்.( 3.)தெருவெல்லாம் மசூதிகல் ,மத்சராக்கள் தோன்றும். (4.)வசதி வாய்ப்பு குறைதவர்கள் மத மாற்றதிற்கு வலைவிரிக்கப்படுவார்கள். (5.)கடவுள் மறுப்பு இயக்கங்கள்,திராவிட அமைப்புக்கள் இந்த முஸ்லீம் அமைப்புக்களால் ஏற்படுத்தப்பட்டு சைவ மதம் மீது சேறடிக்கப்படும். (6.)சைவப் பெண்கள் முஸ்லீம் வாலிபர்களால் துரத்தி துரத்தி காதலிக்கப்படுவார்கள், இது மதம் பரப்பும் மூலமாகும், பின்னர் அவர்து குடும்பத்தவரும் மதம் மாறினால் தான் திருமணம் செய்வோம் என்றெலாம் மிரட்டப்படுவார்கள், இது தமிழ் நாட்டில் நடக்குது, இவர்கள் தமக்குப் பணியும் வரை விட மாட்டர்கள். (7.)ஏன் பலவந்தமாக கடத்தப்பட்டு கூட மதம் மாற்றப்படலாம், இது கோயம்புத்தூரில் நடந்தது. (8.) கோயில் சூழலில் உள்ள காணிகல் வாங்கப்பட்ட் சைவ மததிற்கு எதிரான செயற்பாடுகள் நடக்கும், உதாரணமாக கோயில் வெளி வீதியில் உள்ள ஒரு வீடு வாங்கப்பட்டு விட்டு வேண்டும் என்றே அசைவ உணவுகள் ரோட்டில் கொட்டப்படலாம்."

மற்றும் இவரின் இனத்துவேச கருத்தாக "முஸ்லீம் புற்று நோய் மாதிரி, வளரும் போது தெரியாது, தெரிந்த பின்னர் ஒன்ரும் செய்ய ஏலாது, சில வேளைகளில் ஒரு அங்கத்தை நீக்கினால் தப்பலாம்" என்றும் கூறியுள்ளார். இக்கருத்துக்கள் முஸ்லிம் மக்களின் மனதினை புண்படவைக்கும் கருத்தாக உள்ளதை அவர் அறிவாரா?

இவ் இந்து சகோதரன் கூற்றுப்படி யாழ்பாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லிம்கள் புலிகளால் ஆயுதமுனையில் விரட்டி அடிக்கப்பட்டதும், அம்முஸ்லிம்களின் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், அவர்கள் தங்கள் சொத்து, உடமை, இருப்பிடம், காணி, வாழ்வாதாரம், உறவு, உழைப்பு, வருமானம், மானம், சுயகெளரவம் போன்றவை புலிகளால் அழிக்கப்பட்டு சூரையாடப்பட்டு அகதியாக பல தசாப்தங்கள் வாழ்ந்தது சரியானது என்று குறிப்பிடுகிறாரா? எனக்கு ஒரு ஆசை இன்று இக்கருத்தை எழுதிய சகோதரனின் இனம் மேற்கு நாடுகளில் வாழ்வாதாரத்தை பெற்றதன் பின்னர் இன்புற்று இக்கருத்துக்களை எழுதியவர்களுக்கு நாளை அதே மேற்குலகத்தில் இவர்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கை வெள்ளை இன மக்களால் மேற்கொள்ளப்படடும் போது அதுவும் நியாயமானது எனவும். இலங்கையில் இவ்வினத்தவர் யுத்தத்தில் இழந்தவை சரியானது எனவும் நாமும் (முஸ்லிம்கள்) சந்தோசப்படமுடியாது. ஏன் எனில் இவ்வினம் இந்துவாக இருந்தாலும் "மனித இனம்" என்றும் இவ்வினமானது மனிதப்பண்புகளை கொண்டது என்றும் தயவு செய்து முஸ்லிம்கள் புரிந்து கொள்ளுங்கள். இவ் இந்து இனம் சில நேரம் மனிதப்பன்புகள் அற்ற இனமாக இருப்பதனால் யாழ்முஸ்லிம்களுக்கு "அழிந்த புலிகளால்" கொடுக்கப்பட்ட வேதனை, தண்டனை இனிமையாக இருக்கலாம். ஆனால் முஸ்லிம் சகோதரத்துவம் அப்படியானது அல்ல என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இவ் இந்து சகோதரன் மேற்கூறிய அறிவுரைப்படி முஸ்லிம்கள் தங்கள் சமயத்தை வளர்க்க முடியுமாக இருந்தால் இவ் நாகரீக உலகில் இவ்வாறான சிந்தனைகளையும முஸ்லிம்கள் கருத்தில் கொண்டு தம்சிந்தனையாக அமைக்கட்டும் என்று கூறாமல் கூறுகின்றாரா? இவர்

இது செந்தமிழாளன் என்கின்ற இன்னும் ஒரு இனத்துவேசக் கருத்தாளரின் பதிவு:- கருத்து "தமிழ் இந்தக்கள் கிறிஸ்தவர்களாக மாறினாலும் தமிழர்களாகவே வாழ்கின்றார்கள். ஆனால் இஸ்லாமியர்களாக மாறுவதென்பது தமது இனத்தையே மாற்றுவதற்கு சமன்".

தமிழ் போசும் இந்து நன்பர்களே.. இலங்கையில் முஸ்லிம்கள் தமிழினை பேசினாலும் உங்கள் எதிர்பார்க்கை என்ன? இந்து சமயத்தை வளர்க்க முஸ்லிம்கள் பாடுபடவேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது எம் சமயமாம் இஸ்லாத்துக்கு நாம் தொண்டாற்றாமல் இந்து சமயத்தின் பாதுகாவலராக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? ஏன் உங்களால் உங்கள் சமயத்தை பாதுகாக்க முடியவில்லை என்பதை அறியாமல் இருக்கின்றீர்களா?

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் போராட்டத்துக்கு தேவையான ஆயுதப்பயிற்சினையும், ஆளனியையும், உதவிகளையும் முஸ்லிம் உலகத்தினரிடம் இருந்து பெற்ற நீங்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு செய்த அநீதி இலங்கை முஸ்லிம்களுக்கு மாத்திரம் அன்றி உலக முஸ்லிம்களுக்கு தொழிவுபடுத்தப்பட்ட, தொழிவுபடுத்தவேண்டிய ஒன்று. இந்தியா என்கின்ற ஒரு தேசத்தை அடியேட்டி தமிழ், இந்து என்ற குறுகிய சிந்தனையில் வாழும் நீங்கள்... உலகிலே பரந்துபட்ட பிரதேசத்தில் பல்வேறு தேசங்களை உள்ளடக்கிய உலகில் வாழும் முஸ்லி்ம் மக்களின் சக்தி என்ன என்பதை அறியும் காலம் மிக விரைவில் வரும். அப்பாவிகளான முஸ்லிம்களின் எதிர்ப்பினை மீண்டும் மீண்டும் கிழரவேண்டாம் இந்து சகோதரர்களே.... அது உங்களுக்கு ஒரு போதும் உதவாது. உங்கள் அழிவுக்கே வழிவகுக்கும்.

உங்களுக்கு ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம்களின் தேவை அவசியமாக இருந்தது. அதன் பின்னர் அவர்களை அழித்ததையும் முஸ்லிம்கள் மறந்துவிடவில்லை. அதே கோதாவில் மேற்குலகுக்கு செய்தி சொல்ல தற்போது "அல்ஜசீராவும்" உங்களுக்கு தேவைப்படுவதை நாம் உன்னிப்பாக அவதானிக்கின்றோம் நன்பர்களே....

நாம் உங்களுக்கு நல்லதையே சொல்கிறோம். " எம் மார்க்கம் எமக்கு.... உங்கள் மார்க்கம் உங்களுக்கு" வீணான பகையினை வளர்க்க முயற்சிக்கவேண்டாம்.

இச்செய்தியான "யாழில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் இழந்த சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்" என்பதில் எத்தவறினை நீர் கண்டீர் கூறமுடியுமா?

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மத அடிப்படைகளுக்கு அப்பால் முஸ்லீம்கள் காலம் காலமாக வாழ்ந்த மண்ணில் அவர்கள் பாதுகாப்பாக உரிமையோடு வாழ உரித்துடையவர்கள். அந்த வகையில் அவர்கள் மத்தியிலும் போரால் இடம்பெயர்வால் ஏற்பட்ட இழப்புக்களை மதிப்பீடு செய்வதும் அவர்களின் வாழ்க்கை இயல்புக்கு திரும்ப உதவுவதும் அவசியம். அதேபோல் தமிழ் மக்களுக்கும் உதவிகள் செய்யப்பட வேண்டும். தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படின் அது நியாயத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று.

அதேபோல் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பது அடிப்படை மனிதவியலுக்கு அப்பாலான செயல். அதை முஸ்லீம்களோ சிங்களவர்களோ செய்யக் கூடாது. ஒருவேளை தமிழ் மக்கள் செய்திருந்தால் அதையும் சுட்டிக்காட்டி தமிழ் மக்கள் தவறுகளை திருத்த சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். அதேபோல் முஸ்லீம்களோ சிங்களவர்களோ செய்திருந்தால் தவறை திருத்திக் கொண்டு தங்கள் தங்கள் பூர்வீகத்தோடு உரிமையோடு வாழும் வழியை செய்துக் கொண்டு வாழ்வதே எல்லோருக்கும் எப்போதும் நன்மை ஆகும்.

அதைவிடுத்து ஆக்கிரமிப்பு.. புறக்கணிப்பு.. முன்னுரிமை.. ஆதிக்கம்.. அதிகாரம்.. இவற்றை பிரயோகிக்க வெளிக்கிட்டால் மீண்டும்.. மக்களிடையே கசப்புணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும். :)

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் போராட்டத்துக்கு தேவையான ஆயுதப்பயிற்சினையும், ஆளனியையும், உதவிகளையும் முஸ்லிம் உலகத்தினரிடம் இருந்து பெற்ற நீங்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு செய்த அநீதி இலங்கை முஸ்லிம்களுக்கு மாத்திரம் அன்றி உலக முஸ்லிம்களுக்கு தொழிவுபடுத்தப்பட்ட, தொழிவுபடுத்தவேண்டிய ஒன்று. இந்தியா என்கின்ற ஒரு தேசத்தை அடியேட்டி தமிழ், இந்து என்ற குறுகிய சிந்தனையில் வாழும் நீங்கள்... உலகிலே பரந்துபட்ட பிரதேசத்தில் பல்வேறு தேசங்களை உள்ளடக்கிய உலகில் வாழும் முஸ்லி்ம் மக்களின் சக்தி என்ன என்பதை அறியும் காலம் மிக விரைவில் வரும். அப்பாவிகளான முஸ்லிம்களின் எதிர்ப்பினை மீண்டும் மீண்டும் கிழரவேண்டாம் இந்து சகோதரர்களே.... அது உங்களுக்கு ஒரு போதும் உதவாது. உங்கள் அழிவுக்கே வழிவகுக்கும்.

உங்களுக்கு ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம்களின் தேவை அவசியமாக இருந்தது. அதன் பின்னர் அவர்களை அழித்ததையும் முஸ்லிம்கள் மறந்துவிடவில்லை. அதே கோதாவில் மேற்குலகுக்கு செய்தி சொல்ல தற்போது "அல்ஜசீராவும்" உங்களுக்கு தேவைப்படுவதை நாம் உன்னிப்பாக அவதானிக்கின்றோம் நன்பர்களே....

நாம் உங்களுக்கு நல்லதையே சொல்கிறோம். " எம் மார்க்கம் எமக்கு.... உங்கள் மார்க்கம் உங்களுக்கு" வீணான பகையினை வளர்க்க முயற்சிக்கவேண்டாம்.

நன்றி.

அதாவது தமிழர்கள் தமது நிலத்திலும் இனிமேல் முஸ்லீம்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்றா வெளிப்படையான மிரட்டல் வழங்கப்படுகிறது,. இதை தானே நானும் இத்திரி மூலமாக கூற விழைகிறேன், அரேபியாவில் இருந்து பஞ்சம் பிழிக்க வந்த கூட்டம் இப்போது எமது இனத்தின் இருப்புக்கே மிரட்டல் விடுக்கிறது, ஆனால் நாங்கள் இங்கே என்ன வென்டால், சமத்துவம் புண்ணாக்கு எண்டு சண்டைபிடிப்பம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.