Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பார்வதி அம்மாளுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்து நிற்கும் தென்னிலங்கைச் சிங்களவர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பார்வதி அம்மாளுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்து நிற்கும் தென்னிலங்கைச் சிங்களவர்கள்!

சனி, 12 பெப்ரவரி 2011 02:09

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் 81 வயதுத் தாய் பார்வதி அம்மாளை பார்வையிடவும், அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் முண்டியடித்து நிற்கின்றனர்.

இவ்வைத்தியசாலையை சேர்ந்த அதிகாரிகள் இத்தகவலை எமக்கு வழங்கி உள்ளனர்.

இது ஒரு அரச வைத்தியசாலை, இங்கு மட்டுப்பாடுகள் கிடையாது, எவரும் இங்கு புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று தலைமை வைத்தியர் கே.எம்.பெருமாள் தெரிவித்தார்.

tamilcnn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவலையளிக்கும் விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

ஈழத்தின் ராஜ ராஜ சோழனின் தாயை மருத்துவ வசதி அளிக்காமல் திருப்பி அனுப்பிய கருணாநிதியை விட சிங்களவன் மேல்.

.

.

ஈழத்தின் ராஜ ராஜ சோழனின் தாயை மருத்துவ வசதி அளிக்காமல் திருப்பி அனுப்பிய கருணாநிதியை விட சிங்களவன் மேல்.

.

ஈழத்தமிழனை அவமானப்படுத்தியவன் கருநாநிதி. தமிழக அரசியல் வாதிகளை நம்பி ஏமாந்து போய் விட்டோம். இனியும் தொப்புள் கொடி உறவு அது இது என்று சொல்வதில எந்த நம்பிக்கையும் இல்லை.

பொய் சொல்லி படுகுழியில் தள்ளி விட்டார்கள். சினிமா போல் எங்கள் வாழ்க்கையையும் ஆக்கி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருநாணநிதி மட்டும் அல்ல ஒரு தமிழக,இந்திய அரசியல்வாதிகள் கூட எமக்கு உதவப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனை அவமானப்படுத்தியவன் கருநாநிதி. தமிழக அரசியல் வாதிகளை நம்பி ஏமாந்து போய் விட்டோம். இனியும் தொப்புள் கொடி உறவு அது இது என்று சொல்வதில எந்த நம்பிக்கையும் இல்லை.

பொய் சொல்லி படுகுழியில் தள்ளி விட்டார்கள். சினிமா போல் எங்கள் வாழ்க்கையையும் ஆக்கி விட்டார்கள்.

துக்கத்தினால் வரும் வார்த்தைகள்...............

இனமானம் உள்ள ஒவ்வொருவனும் தமிழகத்தில் இல்லை வேறு எங்கு இருந்தாலும் ஈழத்தின் நிலை கண்டு கதறியே இருப்பான்.

ஈழத்திற்காக நாம் எதை பெரிதா செய்து கிழத்தோம்......?

எத்தனையோ உயிர்கள் தமிழகத்தில் எமக்காக எரிந்து சாம்பலாக போயிருக்கிறார்கள்.

தொப்பிழ்கொடி உறவு என்பது என்னாலும் உங்களாலும் உதற கூடிய ஒன்றல்ல..... எங்களோடு கூடிபிறந்து ஒரே வீட்டிலேயே வாழ்ந்தவர்கள் இந்தியஇராணுவத்துடனும் பின் சிங்கள காடையுடனும் வந்து எங்களதும் உங்களதும் ஏன் தங்களதும் சொந்த அக்காளையும் தங்கையையும் குதறவில்லையா?

கருணாநிதிக்கு சிந்திக்க கூடிய ஆற்றல் இப்போது இருக்கும் என்று நான் நம்பவில்லை......... 80வயதுடைய ஒரு சாதரண மனிதனின் மூளையில் 60வீதமான நியுரான்கள் இறந்துவிடும்.

அவரை வைத்து பலர் நாடகம் ஆடுகிறார்கள் பதவி ஆசை குடம்ப அரசியல் என்று இந்த பாழாய்போன கிழட்டின் ஆசைகளாக இருப்பதால். தமிழக மக்களின் நிலை என்னமோ கூரையில்லாத வீட்டு வாழ்கைதான்.

பகல்கொள்ளை அடிக்கும் ஜெயலலிதாவிலும் இவர் பரவாயில்லை என்ற நிலையிலேயே இவருக்கு வாக்குபோட வேண்டியுள்ள நிலையில் அவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.