Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ ஆதரவு தமிழ் நாட்டு கட்சிகளின் மாபெரும் தவறுகள்

Featured Replies

அனைவருக்கும் வணக்கம்,

கடந்த கால நிகழ்வுகளை நினைத்து நினைத்தே வெம்புவது, காலம் கடத்துவது, ஆராய்ச்சி பண்ணுவது, மேலும் நடந்து போன பின்னர் இதனால் தான் இப்படி நடந்தது என பெரிய மேதாவி போல கட்டுரை எழுதுவது, இப்படியிருந்திருந்தால் அப்படி ஆகியிருக்கும் மற்றும் அப்படி இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்கும் என கதை கட்டுவது எல்லாம் தமிழருக்கு கை வந்த கலை . நானும் ஒரு தமிழன் என்பதால் அது போன்ற ஒரு கட்டுரை இங்கே உங்களின் பார்வைக்காக எழுதியிருக்கிறேன்

முதலில் வைகோ

இவர் 2006 ல் ஆறு எழு சீட்டுக்காக கூட்டணி மாறினார் . யாரோடு தெரியுமா ??? சட்ட சபையில் விடுதலை புலிகளை தடை செய்ய வேண்டும் மற்றும் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய அம்மையாரோடு.

பின் விளைவுகள்

1 இந்த ஆளுக்கு இருந்த மதிப்பு முற்றிலும் அழிந்து நாலே இடங்களை மட்டும் கைப்பற்றி மீசையில் மண் ஒட்டவில்லை என காட்டினார்.

2 . இந்த ஆளால் திமுக சிறுபான்மை கட்சியாகி சோனியாவின் முந்தானையை தமிழின தலைவர் பிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி அப்புறம் என்ன எல்லாம் நடந்தது எல்லோருக்கும் தெரியும்.

3 . ஒரு வேலை வைகோ கலைஞரோடு இருந்திருந்தால் காங்கிரஸ் தயவு தலைவரின் நாற்காலி வெறிக்கு தேவைபட்டிருக்காது.

அதிகம் காங்கிரஸ் வாலாட்டி இருந்தால் நறுக்கி இருக்க முடியும். ஏனெனில் அப்போது இங்கே அவர்களின் தயவு இவர்களுக்கு தேவை . அவர்களுக்கு இவர்கள் தேவை. இங்கே அவர்களின் தயவு தேவை பட்டதால் மத்தியில் ஆதரவை வாபஸ் வாங்க முடியாமல் தமிழின தலைவர் தந்தியிலே காலத்தை கடத்தி விட்டார்.

(இன்னும் இருக்கு .ஆனா ஒரு சின்ன பிரச்சினை .ஒரு ரெண்டு பேர் சிகப்பு புள்ளி குத்தினாலோ அல்லது எதிர் கருத்து எழுதினாலோ தான் நமக்கு கொஞ்சம் சரக்கு வெளியே வரும் . எதிர்பார்க்கிறேன் )

  • கருத்துக்கள உறவுகள்

402.jpg

வைக்கோ பொய்கோ எல்லாம் கிந்தியா என்ற வட்டம் தாண்டி வரவும் மிடியாது 40 எம்பி சீட்டை வைத்து கொண்டு கிந்திய பாரளுமன்றத்தினை வெட்டவோ புடுங்கவோ முடியாது.. முதலில் உண்மையை ஆராயணும்....

கொய்யால இது இன்னமோ தமிழ் இனம் என்றா கிந்தியாவுக்கே பட்ட போட்டு குடுத்தாப்பல பில்டப்பு இச்சேமு...

ஆனா தேவையான போது மட்டும் ... எம்.டி. ஆர் ஊரு காய் போல ஈழ தோழர்களை தொட்டு நக்கி கொள்ளுவார்கள்... அன்னி சால்வ் ஆய் போந்துந்தி நா டெக்னிக்கு பாலோ செய்யாலி.... :)

டிஸ்கி:

ஓசிக்கு பினாயில் குடிக்கும் கூட்டம் இருக்கும் வரை... ஒண்னு பினாயில் நீங்க குடுக்கணும் அல்லது பினாயில் குடுக்கிறவங்களையவது தடுக்கணும்... எனக்கு தெரிந்து முதலாவது சரியாபடுது.... :wub: :wub:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியிருந்திருந்தால் அப்படி ஆகியிருக்கும் மற்றும் அப்படி இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்கும் என கதை கட்டுவது எல்லாம் தமிழருக்கு கை வந்த கலை

3 . ஒரு வேலை வைகோ கலைஞரோடு இருந்திருந்தால்
  • கருத்துக்கள உறவுகள்

கிந்திய அள்ளக்கைகள் தொந்தரவு அதிமாகி போச்சு.. இவனுங்களால எதும் செய்யும் முடியாது செய்யபடவும் மாட்டாது .. சும்மா mtr உருகா போல பில்டப்பு குடுப்பார்கள் ... இவனுகளுக்கு சோப்பு போடுவதை விடுத்து... தங்களுக்கு நன்றாக சோப்பு போட்டு குளித்தாலாவது நோய் நொடி வராம இருக்கும் :D....

டிஸ்கி:

ஈழ தோழர்கள் தங்களுக்கான வழிய தேர்ந்தேடுக்கணும் அதுதான் புரட்சி வழி: அருவா நீ வீசினாலும் வெட்டுண்டா ..... நான் வீசிணாலும் வெட்டும்.. இனி கை வைப்பன் எவனும் உயிரோடு இருக்கபடாது...(தேவையானால் மறுபிறவி எடுத்து வந்து பிழைத்து கொள்ளட்டும் :o . ) ..கைவைக்கும் முன்பு இரவு ப்கலாக ரூம் போட்டு யோசிக்க வேணும்... அதான் அந்த பாதுகாப்பான வழி...அவனுகளுக்கு தங்கத்திலும் இங்கிட்டு தகரத்திலும் செய்யப்படவில்லை.....

hiroshima.jpg

டிஸ்கிக்கு டிஸ்கி...

அவரவர் கோவணம் அவர்வர் கையில் ... இதற்கு அடுத்தவரிடம் கையேந்துதல் தகா...

இல்லையென்றால் அனைவருக்கும் பாலூற்றி விட்டு போய்விடுவார்கள்......

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

திரும்பியும் ஆரம்பிக்கிறேன்

இப்ப நம்ம பாட்டாளி மக்கள் கட்சி . வைகோ பற்றி இன்னும் இருக்கு . அப்புறமா எழுதுறேன் . ஏன்னா ஊறுகாய் போல இப்போது தொட்டுவிட்டு உண்மையான சரக்கை அப்புறம் காண்பிக்கிறேன்

கடைசி வரைக்கும் ஆட்சியில இருந்துவிட்டு கடைசியில சீட்டு கம்மியா கொடுத்ததுனால அணி மாறியவர்கள் இவர்கள் . பேசாம அங்கிட்டே இருந்திருந்தால் ஒரு எழு சீட்ல நாலாவது கிடைத்து இருக்கும் . இப்ப திமுகவோட சேர்ந்து வசமா மிரட்டி இருக்கலாம் . இல்லன்ன திமுகாவையே மிரட்டி இருக்கலாம்

புரட்சி பாரதம், விடுதலை சிறுத்தைகள் , மதிமுக , கம்யூனிஸ்ட் கட்சிகள் , பாமக, சீமான் எல்லாரும் சேர்ந்து தனியா கூட்டணி வெச்சிருந்தாலாவது எதோ ஈழ ஆதரவு சக்திகள் ஒன்றாக இருக்குதுன்னு பாதி தொகுதியாவது தமிழ் மக்கள் கொடுத்திருப்பார்கள் . தன் மீது தனக்கே நம்பிக்கை இல்லாத இந்த கட்சிகள் கரை சேர பிறர் காலை பிடித்தது

இப்ப நம்ம பாமக எங்க இருக்குதுன்னு பாருங்க தோழர்களே .... திமுக காங்கிரஸ் கூட்டணியில். இனிமேலும் இவர்கள் ஈழ தமிழரை காப்பாற்ற போகிறார்களா இல்லை வேறு ஏதாவது மாஸ்டர் பிளானா ??? நல்ல வேலை ராஜபக்ஷே பத்து சீட்டு கொடுக்கிறேன்னு சொல்லி இருந்தால் பாட்டாளி மக்கள் கட்சி இலங்கைக்கே ஓடி வந்து மகிந்த காலில் விழுந்து இருக்கும்.

  • தொடங்கியவர்

அய்யா ஒவ்வொரு தேர்தலுக்கும் நான் கணிப்புகள் எழுதுவது வழக்கம் . போன முறை அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு தமிழன் மேல் உள்ள நம்பிக்கையால் நான் எழுதிய கருத்து கணிப்பு மீது ஆப்பு வைத்து விட்டார்கள் . அந்த ஆப்பு ஆறவே இவ்வளவு நாள் ஆனது . மீண்டும் தேர்தல் . என்ன செய்வது?? எழுதியே ஆகவேண்டும் . இதே கட்டுரையோடு அதையும் கலந்து எழுதுகிறேன்.

இன்னும் இருக்கு . ஆனால் சிறிது இடைவெளி விட்டு

(பு த தே கருத்துகள் பார்த்தேன். இப்போது சண்டை போட்டால் எனது கட்டுரை திசை மாறிவிடும் என்பதால் மொத்தம் கட்டுரை எழுதி முடித்ததும் வட்டியும் முதலுமாய் அந்த ஆளை பார்த்துகொள்கிறேன் )

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆப்பு ஆறவே இவ்வளவு நாள் ஆனது

அடுத்த ஆப்பு வாழ்நாளில் எடுக்க முடியாத ஆப்பாக இருக்கலாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சீமானையும், வைகோவையும் தவிர மிச்சமுள்ள தமிழக கட்சிகளெல்லாம் வெத்து வேட்டுகள்.smiley-violent010.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த ஆப்பு வாழ்நாளில் எடுக்க முடியாத ஆப்பாக இருக்கலாம். :lol:

:lol: :lol: :lol:

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்றே தமிழ்ப்பைத்தியம் சொன்னார்.. தமிழ் ஆதரவு சக்திகள் ஒன்றாக நிற்கவேண்டும் என்று.. இந்தத் தேர்தலிலும் வைகோவுக்கு கிடைத்த தோல்வி அதை பறைசாற்றுகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

அன்றே தமிழ்ப்பைத்தியம் சொன்னார்.. தமிழ் ஆதரவு சக்திகள் ஒன்றாக நிற்கவேண்டும் என்று.. இந்தத் தேர்தலிலும் வைகோவுக்கு கிடைத்த தோல்வி அதை பறைசாற்றுகிறது..

 

 

தொடரட்டும்  தங்கள் சேவை :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.