Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

சுகவீனத்துக்கு மத்தியிலும் தனது பங்களிப்புக்கு முக்கியத்துவம் வழங்கி தொகுப்புரை தந்த எங்கள் அணித் தலைவர் சோழியான் அண்ணாக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்..!

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சரி இளைஞன் எப்ப வைக்க போறீர்?

கருத்துக்களை முன்வைத்த சோழியன் அண்ணாவுக்கு நன்றிகள். தற்போது சுகவீனத்திலிருந்து குணமடைந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்

இளைஞன் எங்க போட்டீர். உங்களுக்காகத் தான் தீர்ப்பு சொல்லாது நடுவர்கள் காத்து இருக்கிறார்கள். ஆகவே சீக்கிரம் உங்கள் அணியின் தொகுப்புரையை வைக்கவும்

நன்றி

தொகுப்புரை வைத்து 9 நாட்கள் கழிந்துவிட்டன. எதிரணித் தலைவர் தனது தொகுப்புரையை இன்னும் ஏன் வைக்கவில்லை.. கால அவகாசத்திற்கு ஒரு அளவே இல்லையா? தயவு செய்து நடுவர்களும், பட்டிமன்ற ஒருங்கிணைப்பாளரும் தகுந்த நடவடிக்கை எடுக்கவும்.:lol:

ஆகா இளைஞன் வாழ்த்துக்கள். இதைவிட தெளிவாக எதிரணியினருக்கு விளங்க வைக்க முடியாது. கனியிருப்பக் காய் கவர்தலை தெளிவாகவே விளக்கியுள்ளீர்கள். விளங்குமா அவர்களுக்கு :lol::lol:

வணக்கம் எனது அணி சார்பாக தொகுப்புரையை வைத்துவட்டேன். தாமதத்திற்கு வருந்துகிறேன். இன்றுதான் எழுத முடிந்தது. குறிப்புகள் எடுப்பதற்கு உதவிசெய்த அனிதாவுக்கு நன்றி.

சோழியான் அண்ணா...

சிலருக்கு இணையம் ஊடாக சில நன்மைகளை அளிக்கவேண்டியிருந்ததால் தாமதமாகிவிட்டது. :lol:

ஆஹா எமதணி தலைவர் பின்னிட்டார்.

இனியென்ன சட்டு புட்டென்னு ஒரு தீர்ப்பை சொல்லிடுங்க !

இங்க வாதம் வைச்சவர்களே ஒண்ணும் பெரிசா தீர்ப்பை எதிர்பார்க்கிறதா காணம்-!

அவ்ளோ கால இழுத்தடிப்பு - நீர்த்து போச்சு!

அடுத்த முறையாவது

ட்ரெயின் பெட்டிகள் கொழுவினது போல ஆக்களை சேர்க்காமல் - அளவோட சேர்த்து -சுவாரசியமா முடிப்பிங்க என்று நம்புவோம்-!

பட்டி மன்றம் என்ற ஒன்று திரும்பவும் யாரும் ஆரம்பிச்சால்! 8)

இளைஞனின் இறுதியாக உறுதியான கருத்துக்கள் ந்ல்லா இருக்கு. நன்றிகள் பல

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா இளைஞன் வாழ்த்துக்கள். இதைவிட தெளிவாக எதிரணியினருக்கு விளங்க வைக்க முடியாது. கனியிருப்பக் காய் கவர்தலை தெளிவாகவே விளக்கியுள்ளீர்கள். விளங்குமா அவர்களுக்கு :lol::lol:

அப்ப நன்மை அணியில் உள்ள சரக்கு அவ்வளவு தான் என்று சொல்கின்றீர்களா? :wink: :lol:

நாங்களும் நமக்கேற்பட்ட தீமையான அனுபவங்களை சொல்லியிருக்கலாம்தான்.. பிறகு தலைநிமிர்ந்து நடக்க முடியுமாஇ என்ன?! :P

நாங்களும் நமக்கேற்பட்ட தீமையான அனுபவங்களை சொல்லியிருக்கலாம்தான்.. பிறகு தலைநிமிர்ந்து நடக்க முடியுமாஇ என்ன?! :P

முதலில தீமையான அனுபவங்களை சொன்னபின்னும் நீங்கள் வீட்டில கணினில இருந்து தட்டச்சு செய்யத்தான் முடியுமா? :lol:

இளைஞன்,

தெளிவானா , நிதானமான, முழுமையான தொகுப்புரை, வாழ்த்துக்கள். நடுவர்களுக்கு தீர்ப்பை வழங்கும் வழியைக் காட்டி நிற்கிறது.சீரழிவோர் திருந்துவார்களா?தமது பலவீனங்களை அறிந்து, தம்மை மாற்றிக் கொள்வார்களா?

அல்லது இணயத்தின் மேல் குற்றம் கண்டு தமது சுய பலவீனங்களை மறுப்பரா?

இளைஞன்,

தெளிவானா , நிதானமான, முழுமையான தொகுப்புரை, வாழ்த்துக்கள். நடுவர்களுக்கு தீர்ப்பை வழங்கும் வழியைக் காட்டி நிற்கிறது.சீரழிவோர் திருந்துவார்களா?தமது பலவீனங்களை அறிந்து, தம்மை மாற்றிக் கொள்வார்களா?

அல்லது இணயத்தின் மேல் குற்றம் கண்டு தமது சுய பலவீனங்களை மறுப்பரா?

நானும் படிச்சனான். :P :P :P

ஆஹா.... ஆஹா..

இளைஞன், அளவான,தெளிவான தொகுப்புரை ... நமது அணியிலும் சில சொல்லாத கருத்துக்களையும் நீங்க எழுதி அசத்தீட்டீங்க..... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்... நன்றியும் ...! :lol: :P

அப்ப நன்மை அணியில் உள்ள சரக்கு அவ்வளவு தான் என்று சொல்கின்றீர்களா? :wink: :lol:

அவ்ளோ தான் தூயவன்...அதை தான் சொல்லிட்டாரே இளைஞன்.. :P

நன்றாக எழுதி உள்ளீர்கள் இளைஞன்..பாராட்டுக்கள் :P

இளைஞன்,

தெளிவானா , நிதானமான, முழுமையான தொகுப்புரை, வாழ்த்துக்கள். நடுவர்களுக்கு தீர்ப்பை வழங்கும் வழியைக் காட்டி நிற்கிறது.சீரழிவோர் திருந்துவார்களா?தமது பலவீனங்களை அறிந்து, தம்மை மாற்றிக் கொள்வார்களா?

அல்லது இணயத்தின் மேல் குற்றம் கண்டு தமது சுய பலவீனங்களை மறுப்பரா?

:lol::lol::lol::lol:

ஏதோ உங்களை நீங்களே தேற்ற ஒரு வழி இது போல :P

எல்லோருக்கும் இனிய வணக்கங்கள். இரு அணியினரும் சிறப்பாக, இன்னும் சிறப்பாக தமது வாதங்களை முன்வத்திருக்கின்றார்கள். இணையம் பாவிக்கின்ற தமிழர்கள் நிச்சயமாக இப்பட்டிமன்றத்தை படித்து பார்ப்பார்களாயின் பல நன்மை தீமையான விடயங்களை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். குறிப்பாக தமிழ் பெற்றோர்கள் இப்பட்டிமன்றத்தை கரிசனையோடு வாசித்தால் பயனுள்ள தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது எனது கணிப்பு. நான் கூட பல அரிய தகவல்களை இதனூடே பெற்றுக்கொண்டேன். அந்த வகையில் இப்பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து உறவுகளையும் பாராட்டுவதோடு. அணித்தலைவர்கள் நடுவர்கள் பட்டிமன்றத்தை தொகுத்து வழங்கியவர் களப்பொறுப்பாளர் மற்றும் மட்டுறுத்தினர்கள் அனவரின் ஊக்கத்திற்கும் மதிப்பளித்து. இது போன்ற ஆரோக்கியமான பட்டிமன்றங்கள் தொடரவேண்டுமென எல்லோரையும் மீண்டுமொருமுறை வாழ்த்தி முடிக்கின்றேன்.

நல்லதை பார்த்த மகிழ்வில்

இருவிழி

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் நமக்கேற்பட்ட தீமையான அனுபவங்களை சொல்லியிருக்கலாம்தான்.. பிறகு தலைநிமிர்ந்து நடக்க முடியுமாஇ என்ன?! :P

விடுங்கோ சோழியன் அண்ணா

இவ்வளவே போதும். :wink:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் படிச்சனான். :P :P :P

:wink: :P :lol::lol::lol:

Vasampu wrote:

ஆகா இளைஞன் வாழ்த்துக்கள். இதைவிட தெளிவாக எதிரணியினருக்கு விளங்க வைக்க முடியாது. கனியிருப்பக் காய் கவர்தலை தெளிவாகவே விளக்கியுள்ளீர்கள். விளங்குமா அவர்களுக்கு :lol::lol:

தூயவன் wrote:

அப்ப நன்மை அணியில் உள்ள சரக்கு அவ்வளவு தான் என்று சொல்கின்றீர்களா? :wink: :lol:

ப்ரியசகி wrote:

அவ்ளோ தான் தூயவன்...அதை தான் சொல்லிட்டாரே இளைஞன்.. :P

தூயவன் ப்ரியசகி

அதுதானே நான் எற்கனவே சொல்லிவிட்டேனே விளங்குமா அவர்களுக்கு என்று. இதையே சரியாக புரிந்து கொள்ள முடியாமலிருக்கும் உங்களுக்கு இதை விட கூடுதலாகச் சொல்லியிருந்தால் நீங்களெல்லோரும் தலையைப் பிச்சுக் கொண்டில்லோ நின்றிருப்பீர்கள். :roll: :roll: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைஞனின் ஆணித்தரமான தொகுப்புரைக்கு பாராட்டுக்கள் ...வாழ்த்துக்கள்....

எதிரணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.இறுதியில் தொகுப்புரைதான் வழங்கவேண்டும். புதிய கருத்துக்களை வைக்ககூடாது என்பது பட்டிமன்ற மரபு. இளைஞன் இப்போது வைத்த கருத்துக்கள் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. நடுவர்கள் புதிய கருத்துக்களை கணக்கில் எடுக்கமாட்டார்கள்.

எதிரணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.இறுதியில் தொகுப்புரைதான் வழங்கவேண்டும். புதிய கருத்துக்களை வைக்ககூடாது என்பது பட்டிமன்ற மரபு. இளைஞன் இப்போது வைத்த கருத்துக்கள் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. நடுவர்கள் புதிய கருத்துக்களை கணக்கில் எடுக்கமாட்டார்கள்.

அதுதானே நான் எற்கனவே சொல்லிவிட்டேனே விளங்குமா அவர்களுக்கு என்று. இதையே சரியாக புரிந்து கொள்ள முடியாமலிருக்கும் உங்களுக்கு இதை விட கூடுதலாகச் சொல்லியிருந்தால் நீங்களெல்லோரும் தலையைப் பிச்சுக் கொண்டில்லோ நின்றிருப்பீர்கள்.

இதை பார்த்து தலையை பிய்த்துக்கொள்வதை விட..விளங்காமல் இருப்பதே பெட்டர்..இல்லையா வசம்பண்ணா :roll: :P

  • தொடங்கியவர்

நன்றிகள் இளைஞன் உங்கள் தொகுப்புரைக்கு. நடுவர்கள் சில தினங்களில் தங்கள் தீர்ப்பை சொல்லுவார்கள் அதுவரை சண்டை பிடிக்காமல் இருங்கோ பார்ப்பம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.