Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்ணைப் பாலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துரையப்பா கொலையில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இன்பம்,செல்வம் இருவரையும் கொலை செய்து போட்ட இடமும் இதுதான்.

இன்பம், செல்வம் இருவரையும் கொலை செய்து போட்ட இடம் அல்லைப்பிட்டி சந்தி.

பண்ணைப்பாலத்தில் அல்ல.

இதை நான் நேரில் பார்த்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம், ஜீவா, யாழ்ப்பாணக் கோட்டைக்கும், அல்லைப் பிட்டிக்கும் இடைப் பட்ட பாலம்!

நன்றி புங்கை அண்ணா, :)

அப்போ பண்ணைபாலத்தை நானும் ஒருக்கா கடந்திருக்கிறேன். அல்லைப்பிட்டிக்கு medical camp

போயிருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் போர்க்கால சந்ததி என்ற வகையில் பண்ணைப் பாலத்தில் மீன் பிடிக்கவோ.. பொழுது கழிக்கவோ முடியவில்லை. இருந்தாலும் 1990 இல் யாழ் கோட்டை வெற்றி கொள்ளப்பட்ட போது.. புலிக்கொடி அங்கு பறந்த போது பண்ணைப் பாலத்தையும் தூர இருந்து காண முடிந்தது. பின்னர் இராணுவம் மண்டைதீவை விட்டு விலகிச் சென்ற போது பாழடைந்த நிலையில் இதனை பார்க்க முடிந்தது.

நான் சிறுவயதில் இந்தியப் படையினரின் வரவோடு தொடர்ந்த யாழ் நகர் மீட்பு இந்திய இராணுவத்தின் நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து அராலிக் கடல் வழியாக சீப் பிளேன் சுடச் சுட சென்ற ஞாபகம் இன்னும் நல்லா அதே நிஜத்தோடு இருக்குது..!

இந்திய இராணுவத்திற்கு பயந்து முஸ்லீம்கள் பலரும்.. இடம்பெயர்ந்து தீவகம் வந்தனர். அவர்களையும் எம்மக்கள் பாதுகாத்தனர். ஆனால் அந்த தொப்பி பிரட்டிகளில் பலர் அந்த நன்றிக்கடனை கூட மறந்து இன்று சிங்களத்துக்கு வக்காளத்து வாங்கித் திரிகின்றனர்.

இந்திய இராணுவம் விரட்டி அடித்த போது முஸ்லீம்கள் ஏனாம் ஓடினவை. அதை ஏன் பெரிசா சொல்லி கதைச்சு.. அரசியல் ஆதாயம் தேடல்ல. அப்ப அஸ்ரப்புக்கு அது தெரியாது போல..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம், செல்வம் இருவரையும் கொலை செய்து போட்ட இடம் அல்லைப்பிட்டி சந்தி.

பண்ணைப்பாலத்தில் அல்ல.

இதை நான் நேரில் பார்த்தேன்.

இதுக்கெல்லாமுமா நீங்கள் பதில் எழுதறீங்கள்............???

இங்கை இருக்கிறவன் எல்லாம் ஏதோ ஆப்பிரிக்காவில பிறந்தவங்கள் என்ற நினைப்பிலேதான் சிலர் பிழைப்பையே பாக்கிறாங்கள்..... சும்மா வாசிச்சு சிரிச்சுபோட்டு போகவேண்டியதுதான்.

பதியுதீன் மகுமூத்தை உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகின்றேன்!

இவர் தான் எங்கள் அழிவுக்குப் பிள்ளையார் சுழி போட்டுத் தொடக்கி வைத்தவர்!

அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள் மருதங்கேணி!!!

அவனை அடித்தே கொன்றிருக்க வேண்டும் எல்லாம் புலிகள் பார்ப்பார்கள் என்று நாங்கள் சும்மா இருந்துவிட்டோம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் செல்வம் ஆகியோரைக் கொலை செய்து போட்டது அல்லைப்பிட்டிச் சந்தியில் அல்ல.அல்லைப் பிட்டிச் சந்திக்கும் பண்ணைப்பாலத்திற்கும் இடையில் யாழ்நகரில் ரியூசன் வகுப்புக்குப் போய்விட்டுத் திரும்பும் போது நானும் கண்ணால் பார்த்தேன்.பண்ணைப்பாலத்தின் நினைவுகளை மறக்க முடியவில்லை.கரையில் நின்று காற்றுவாங்கினாலே கவலைகள் பறந்து போகும் கவிதைகள் ஊற்றெடுக்கும்.தமிழ்சிறி படங்களைத் தொடர்ந்து போடுங்கள். வளர்ந்த பிறகு அநேகமாக இந்தப் பாலத்தைக்கடக்காத நாட்கள் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.