Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திவயின சிங்கள நாளேடு செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனல்4 காணொளி கேரளாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

Posted by சோபிதா on 18/06/2011 in செய்தி

சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி கேரளாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதென அரசாங்கத்துக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிரஸ்தாப காணொளி போலியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட பின் சனல்4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து தெரிய வந்துள்ளதாக இன்றைய திவயின சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் காணொளி வெளியாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு முள்ளிவாய்க்கால் என்ற பெயரிலான திரைப்படமொன்று கேரளாவில் திரையிடப்பட்டுள்ளது. ஆயினும் அது தொடர்பில் இந்திய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தவுடன் அத்திரைப்படம் மாயமாகி விட்டிருந்தது.

செல்லிடத் தொலைபேசிகள் மூலமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் சனல்4 காணொளிகள் வீடியோ கமெரா ஒன்றினாலேயே ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அதன் மூலப்பிரதி இருக்குமாயின் தங்களுக்கு வழங்குமாறு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றவோ, பதிலளிக்கவோ சனல்4 தொலைக்காட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

தொலைக்காட்சி நிர்வாகத்தினர் அதனை இணையத்தளத்தில் தரவேற்றியுள்ளனர். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் பரிசோதனைக்கு உட்படுத்த அதனை வழங்காமலிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்றும் பிரஸ்தாப செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.eelampress.com/2011/06/26979/

சனல்4 காணொளி கேரளாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

Pஒச்டெட் ப்ய் சோபிதா ஒன் 18/06/2011 இன் செய்தி

சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி கேரளாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதென அரசாங்கத்துக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிரஸ்தாப காணொளி போலியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட பின் சனல்4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து தெரிய வந்துள்ளதாக இன்றைய திவயின சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது

சாத்தானின் ஊடகமாகிய திவயினவுக்கு...... புத்தரின் பெயராலே என்னும் குறும்படமே கேரளவில் எடுத்ததாகக்கேள்வி.சனல்4இன் கொலைக்களம் முள்ளிவாய்க்காலில் கைத்தொலைபேசியினால் எடுக்கப்பட்ட ஓர் உண்மைச்சம்பவம் என்று நிரூபிக்கப்பட்டபின்பும் உனது போலிப்பிரச்சாரங்கள் இனி பலிக்காது பேயே...........................
  • கருத்துக்கள உறவுகள்

திவயின ஒரு சர்வதேசப் பத்திரிகையாக்கும்!

தங்கள் ஆற்றாமைக்கு வடிகால் தேடுகின்றது சிங்களம்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திவயின பத்திரிக்கை சிங்களவர்களை உசுப்பு ஏற்றுவதில் தன்கடமையை சரியாக செய்கின்றது,

அனால் சில தமிழ் இணையத்தளங்கள் அரசின் கபட வேலைகளுக்கு துனைபோகின்றதே, எப்போது திருந்துவார்கள் ?

Edited by தமிழ் அரசு

சனல்4 காணொளி கேரளாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

Posted by சோபிதா on 18/06/2011 in செய்தி

சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி கேரளாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதென அரசாங்கத்துக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

நல்ல ஒரு கண்டு பிடிப்பு... பாரிஸில் ஏதாவது இருந்தால் அனுப்பி வையுங்கோ அந்தகண்டு பிடிப்பு செய்தவருக்கு.. !!

அடபாவிகளா.... :o

திவயினவைப் பார்க்க லங்காபுவத் எவ்வளவோ மேல்.

மோசமான சிந்தனை, மோசமான செயற்ப்பாடு, இவையெல்லாம் சிங்களவனுக்குரிய குணங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித்தான் சிங்களம் உண்மையை மறைக்க முற்பட்டாலும் உண்மையை உலகம் புரியத்தொடங்கி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவில் அஜால் குஜால் படம் எடுப்பார்கள் என்பது தெரியும்.. ஒருக்கா எந்த மார்கெட்டு அவுட்டு ஆன சிங்கள நடிகை ஆராவது வந்தார்களா ....பெயர் என்ன என்று திவாயின வெளியிட்டால் நன்றாக இருக்கம்.. :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

திவயின, ஐலன்ட் என்பன ஒரே பத்திரிகை நிறுவனத்தின் கீழ் இயங்குபவன. இந்த நிறுவனத்தின் இன்னொரு உப நிறுவனம் இலங்கை ஆயுதப் படைக்கு ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் முன்னிலையில் இருக்கும் ஒரு நிறுவனம் ஆகும்

லங்காதீப பத்திரிகை இனவாதப் போக்கில் மிதவாதப் போக்கை கடைப்பிடிக்கும் போது, திவயின அதி திவிர இனவாதத்தையும் சிங்கள மக்களை தமிழர்களுக்கு எதிராக திருப்புவதையும் முன்னின்று தன் ஒரே கொள்கையாக கடைப்பிடிக்கின்றது. சிங்கள வாசகர் மத்தியில் அதிகமான வாசகர்களைக் கொண்டதும் திவயின தான். அனேகமான சிங்கள வாசகர்கள் கிராமப்புற ஏழைகள் என்பதால் இணையத்தில் செய்தி வாசிக்கும் பழக்க்கம் அற்ற பிரிவினர் என்பதால் திவயின சொல்லும் அனைத்து பொய்களும் சிங்கள வாசகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.