Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் தம்பி பிரபாகரன் உணவகம் (Photo in)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட போராட்டமும்,தலைவரும் கூட வியாபாரமாகி விட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட போராட்டமும்,தலைவரும் கூட வியாபாரமாகி விட்டது

உண்மைதான் ரதி, எம்மாலும் என்னதான் செய்யமுடியும் ?

இரத்த வறை ஸ்பெசல் போடுவார்களா
?

இங்கே யாழில் விடுதலை சம்பந்தமாகவோ, விடுதலைஉணர்வு சம்பந்தமாகவோ வரும் ஆக்கபூர்வமான கருத்துகளை திசை திருப்பி கருத்தாளர்களைகுழப்பும் அதி உன்னதமான பணியை ஒரு சிலர் மிகவும் திறம்படச்செய்து வருகிறார்கள்.இனங்கண்டு இந்தகைக்கூலிகளை வளர வைப்போமா, அல்லது ??????????????????????????/ எல்லாம் எம் கையில்த்தான்?????????????????

சாப்பாடு பெயருக்கு ஏற்ற மாதிரி சுவையாக இருக்குமா :unsure:

நல்ல சூடா நச்செண்டு சுவையாய் இருக்கும் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஓட்டலுக்கு பேர் வைத்திருக்கார் விடுங்கப்பா.. இங்க தெரு முக்கு வார்டு கவுன்சிலர் நிற்பவன் கூட கிராக்பிக்ஸ் பண்ணி தானை தலைவரோடு நிற்கற மாதிரி போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிறான்..

டிஸ்கி:

வார்டு கவுன்சிலுக்கு நிற்கும் ஆளை பார்த்தால் பல்லிக்கு பாவடை கட்டிவிட்டது போல இருப்பான்.. லாஜிக்கு ஈசி அவரு காங்கிரசு கேண்டிடேட்டை எதிர்த்து நிற்கறாராம்..எல்லாத்தையும் சகித்து கொள்ளுங்கப்பா.. :lol: :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

தேசிய தலைவரின் பெயரைச் சொன்னாலே தடா பொடா பாய்ந்த இடத்தில் உணர்வுகள் சாகவில்லை.

மக்கள் தத்தம் வாய்ப்பு வசதிற்கு ஏற்ப உள்ளுணர்வுகளை வெளிக்காட்டுவார்கள். அதனை எல்லாம் தேசிய தலைவருக்கு இப்படியும் ஒரு மரியாதை அவசியமா என்ற கேள்விகளூடு மழுங்கடிக்கக் கூடாது. மாறாக மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் எதிரிகளுக்கு எமது போராளிகளின் பின்னால் உள்ள மக்கள் பலம் புரிய வரும்.

உண்மையில் தமிழ் நாட்டவர்கள் புலிகளை வெறுத்தே வந்தனர் ஆனால் அண்மைய நிகழ்வுகழ் குறிப்பக சீமான் அண்ணாவின் பணிகள் அவர்களது போக்கை மாற்றி விட்டது, தமது நாட்டின் அராஜகங்களை அவர்கள் அறிந்து விட்டனர், இப்படியே போனால் அது இந்தியாவின் அத்திவாரத்தையே அசைக்கத் தொடங்கும், அது தனித் தமிழ் ஈழம் அமைக்க வழி கோலும்.

அதை விட என்னுடன் வேலை செய்யும் 2 இந்தியர்கள் எமது போராட்டத்தை பற்றி நக்கலாக பேசிய பொழுது, நான் அவலங்கள் அனைத்தையுமவர்களிடம் எடுத்துக் கூறினேன் அவர்க்ளே தமது நாட்டின் வக்கிரத்தை நினைத்து வருந்தி விட்டு அவர்கள் என்னிடம் கூறியது இது தான் " நீங்கள் கூறியப்டியால் தான் எனக்கு இதெல்லம் தெரியும் இல்லவிடில் எமக்குத் தெரிய வராது",அவர்களில் ஒருவர் தெலுங்கர் மற்றவர் பஞ்சாபி

அதை விட என்னுடன் வேலை செய்யும் 2 இந்தியர்கள் எமது போராட்டத்தை பற்றி நக்கலாக பேசிய பொழுது, நான் அவலங்கள் அனைத்தையுமவர்களிடம் எடுத்துக் கூறினேன் அவர்க்ளே தமது நாட்டின் வக்கிரத்தை நினைத்து வருந்தி விட்டு அவர்கள் என்னிடம் கூறியது இது தான் " நீங்கள் கூறியப்டியால் தான் எனக்கு இதெல்லம் தெரியும் இல்லவிடில் எமக்குத் தெரிய வராது",அவர்களில் ஒருவர் தெலுங்கர் மற்றவர் பஞ்சாபி

இதுவும் பரப்புரை. நாம் ஒவ்வொருவரும் இப்படி இயங்கவேண்டும்.

Edited by akootha

விமர்சனங்களுக்கே இடமில்லாத ஒரு தலைவனின் பெயரில் "விமர்சனங்களுக்கு உள்ளாகக்கூடிய " உணவகம் திறந்தது , மாபெரும் தவறு மக்கா!

நாளை ஒருவேளை அந்த ஓட்டல் சாப்பாடு சரியில்லைனா... அதன் ஓனரோட பேர் தெரியாதவன்... எந்தபேர் சொல்லி திட்டுவான்...கைபுள்ளைகளா?

அத விட இன்னொண்ணு ,

வியாபாரரீதியிலான இடங்களுக்கு பிரபாகரன் பெயர் பாவித்தல் எந்தக்காலமும் , ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று!...

ஏன்னா ....விளம்பர நோக்கங்களிற்கு அமைவாய் அவர் வாழ்வு எப்போதும் செலவிடபட்டதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஒருவேளை அந்த ஓட்டல் சாப்பாடு சரியில்லைனா... அதன் ஓனரோட பேர் தெரியாதவன்... எந்தபேர் சொல்லி திட்டுவான்...கைபுள்ளைகளா?

ஏண்டா புறம்போக்கு பயலே .. தானை தலைவரோட பெயரை வைத்து போட்டு இப்படி குல்மால் பண்ணுறியே என்று திட்டுவான்.. இதான் நிலமை போக போக ஏதும் சூடாக இருக்கபொவதில்லை அல்ல்வா? கால போக்கில் அவரும் ராஜராஜ சோழன் பிராண்ட் அரிசியாகவும் ஆகலாம்.. ஆக எழுந்திருக்கும் உணர்ச்சிகளை பத்திரமாக கரை சேர்க்க வேண்டியது விடுதலை வேண்டுபவர்களின் பொறுப்பு அல்லவா? ஐ மீன் முதலில் விடுதலை வேண்டுபவர்களுக்கு..

இப்ப எம்ஜி ஆர் சிலை மீது காக்கா ... போனாலும் எவனும் கண்டுக்கிறது இல்லை.. இத்தனைக்கும் அவர் பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்தவர்.

டிஸ்கி:

முடியாத தமிழர் தலைமைகள் தமிழ்நாட்டின் உறவே வேண்டாம் என அத்துவிட்டு போகலாம் . நாம் அன்றிலிருந்து சொல்லி வருவது இந்த அவரை கொடி சுரை கொடி உறவுகளை அறிந்துவிட்டு வேறு வெளிநாட்டு உதவிகளை நாடுக என்பதுதான் :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இரத்த வறை ஸ்பெசல் போடுவார்களா?

அது ஒரு அசைவ உணவகமாக இருக்கின்றபடியால் நீங்கள் கேட்பது சிலவேளைகளில் கிடைக்கலாம்

ஆனால் நீங்கள் எந்த அர்த்தத்தில் கேட்கின்றீhகள் என்பது எல்லோருக்கும்

நன்கு புரியும்

எல்லோரும் ஒரு குடையின்கீழ் ஒற்றுமையாக தமிழ்தேசியத்துக்காக செயல்படவேண்டும் என

விருப்பப்படும் ஒருவராக நீங்கள் இருக்கவிரும்பினால்

இப்படியான கிண்டல் கருத்துக்கள் எல்லாம் உதவும் என நினைக்கின்றீர்களா?(இது கில்லிசூனியத்துக்கும் பொருந்தும்)

இரத்த வறை ஸ்பெசல் போடுவார்களா?

இரத்தவறை தவிர்ந்த வேற என்ன வறை எல்லாம் ,போட தெரிந்தது நீங்க பங்களிப்பு வழங்கிய இயக்கத்துக்கு அர்ஜுன் அண்ணா?

அதை பப்ளிக்கா சொன்னா , மத்தவங்களுக்கும் உதவியா இருக்குமில்லியா?

இப்போவாவது சொல்லுங்க,

இரத்தவறயைதவிர வேற எந்தவறை நன்னா செய்ய தெரியும் உங்க அமைப்புக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

இரத்த வறை ஸ்பெசல் போடுவார்களா?

ஏன் நீங்கள் ஆறு பேரின் இரத்ததை உறிச்சி வறுத்து சப்பிட்டபின் திருவடிநிலை கடற்கரையில் உடல்களை புதைத்தீர்களே, அந்த வறுவலுடன் உங்களின் இந்த ஆசை இன்னும் தீர வில்லையா, உங்களின் இந்த ஆசையை தொரிந்தால் உங்களுடன் யாரும் வசிக்க மாட்டினம், கவனம் உங்க யாழ் கடவுச்சீட்டு

ஏண்டா புறம்போக்கு பயலே .. தானை தலைவரோட பெயரை வைத்து போட்டு இப்படி குல்மால் பண்ணுறியே என்று திட்டுவான்.. இதான் நிலமை போக போக ஏதும் சூடாக இருக்கபொவதில்லை அல்ல்வா? கால போக்கில் அவரும் ராஜராஜ சோழன் பிராண்ட் அரிசியாகவும் ஆகலாம்.. ஆக எழுந்திருக்கும் உணர்ச்சிகளை பத்திரமாக கரை சேர்க்க வேண்டியது விடுதலை வேண்டுபவர்களின் பொறுப்பு அல்லவா? ஐ மீன் முதலில் விடுதலை வேண்டுபவர்களுக்கு..

இப்ப எம்ஜி ஆர் சிலை மீது காக்கா ... போனாலும் எவனும் கண்டுக்கிறது இல்லை.. இத்தனைக்கும் அவர் பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்தவர்.

டிஸ்கி:

முடியாத தமிழர் தலைமைகள் தமிழ்நாட்டின் உறவே வேண்டாம் என அத்துவிட்டு போகலாம் . நாம் அன்றிலிருந்து சொல்லி வருவது இந்த அவரை கொடி சுரை கொடி உறவுகளை அறிந்துவிட்டு வேறு வெளிநாட்டு உதவிகளை நாடுக என்பதுதான் :D

புரட்சி: தாய் ஒருநாள்த்தன்னும் தவறி, பிள்ளை அழும்பொழுது விழுந்து அடிச்சுப் போய் தூக்காமலிருந்து காட்டினால், வேலைக்காறி ஒருநாளும் முழுமனத்திலை போய் பிள்ளையைத் தூக்கி ஆத்தமாட்டாள். இதை சீமான் உணர்ந்து நிலைமையை மாற்றினதால் தான் கிந்தியா பொய்யுக்கு தன்னும் பேச்சு வார்த்தை என்று நடிக்குது. கிந்தியா என்ற இமைய மலையை கடந்து வெளிநாடுகள் தமிழருக்கு வந்து உதவ அவசரப் பட மாட்டா. தமிழ் நாட்டு தமிழருக்கு எமாற்று சதிகளுக்குள் விழாத பக்குவத்தை நாம் படிப்பிக்க வேண்டுமென்றால் நாம் அதையும் செய்து தான் தமிழீழ விடுதலையை முன்னேடுக்க வேண்டும். இதைத்தான் ருத்திரகுமாரும் கூறியிருக்கிறார். அதாவது நா. க. அரசு என்பது உலகத்தமிழர் எல்லோருடைய நலங்களையும் நிரந்தரமாக கவனிக்க கூடிய அமைப்பாய் மாறவேண்டும். உலகத்திலை சிங்கபூரை தவிர, தன்ரை நாட்டு தமிழர்கள் மீது காழ்பு உணர்வு இல்லாத அரசே கிடையாது என்று கூறலாம். அண்ணாத்துரை, MGR, SJV போன்ற தலைவர்கள் பிறந்தும், இந்த ஒரு பிரச்சனையை அறிந்து திருத்தம் செய்யவில்லை. சீமான், ருத்திரா, வைகோ போன்றோர்கள் இந்த பிரச்சனையை அறிந்து வைத்திருக்க நல்ல சந்தர்பம் கிடைத்திருக்கு. அவர்கள் காலக்கிரமத்தில் சரியாக் செயல் படுவார்களாக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.