Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வல்வையில் புத்தர் சிலை அமைக்கும் பணி கைவிடப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

buththar%20vikaarai.jpg

வல்வெட்டித்துறை சந்தியில் கத்தோலிக்க தேவாலயத்துக்கு முன்பாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட புத்தர் சிலை அமைக்கும் முயற்சி இன்று கைவிடப்பட்டுள்ளது. இன்று பகல் குறிப்பிட்ட இடத்துக்கு வந்த இராணுவத்தினர் அங்கு புத்தர் சிலை அமைப்பதற்காக அரைகுறையாக அமைக்கப்பட்டிருந்த கட்டுமாணத்தை முற்றாக உடைத்துச் சென்றனர் என வல்வெட்டித்துறை பிரதேச சபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் சற்று நேரத்துக்கு முன்னர் எமக்குத் தெரிவித்தார்.

http://www.eeladhesa...ndex.php?option

எங்கெங்கு புத்தர் சிலைகள் சட்டத்திற்கு எதிராக முளை விடுகின்றனவோ, அங்கெல்லாம் பிரதேச சபை உறுப்பினர்கள் இவ்வாறான நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.

ஊர் மக்களின் எதிர்ப்பு, இருந்தால்... இராணுவத்தால் எதுவும் செய்ய முடியாது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணுக்கு, கிடைத்த பெருமை.

மகிழ்ச்சியான செய்தி.

ஊர் மக்களின் எதிர்ப்பு, இருந்தால்... இராணுவத்தால் எதுவும் செய்ய முடியாது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணுக்கு, கிடைத்த பெருமை.

அடடே நம்ம தமிழ்சிறியும்,, அரசியல் ஆய்வாளராயிட்டாரே! :)

எங்கெங்கு புத்தர் சிலைகள் சட்டத்திற்கு எதிராக முளை விடுகின்றனவோ, அங்கெல்லாம் பிரதேச சபை உறுப்பினர்கள் இவ்வாறான நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும்.

சரி யுவர் ஆனர்!

பைத-வே.. பிரதேச சபை உறுப்பினர்கள் காலில, பிஞ்சுபோன செருப்புதான் இருக்கு,,,

புத்தர் சிலை கட்டுறவன் கையில,

pkpns.th.jpgபி.கே LMG இருக்கே,

அத எப்டி சமாளிக்கலாம்? :)

சரி யுவர் ஆனர்!

பைத-வே.. பிரதேச சபை உறுப்பினர்கள் காலில, பிஞ்சுபோன செருப்புதான் இருக்கு,,,

புத்தர் சிலை கட்டுறவன் கையில,

pkpns.th.jpgபி.கே LMG இருக்கே,

அத எப்டி சமாளிக்கலாம்? :)

எஸ் யுவர் ஆனர்!

வித்தியாசம் என்னவென்றால் இன்றைய தமிழர் நிலையில் ஜனநாயகம் என்ற வழியில் மட்டுமே அரச பயங்கரவாதத்தினை எதிர்க்கமுடியும். அதை இந்த அரசியல்வாதிகள் தான் செய்யமுடியும். இல்லை பதவியை துறக்கவேண்டும், இல்லை மக்களால் தூக்கியெறியப்படுவார்கள், அடுத்த தேர்தலில்.

தாங்க் யூ யுவர் ஆனர்! :)

எஸ் யுவர் ஆனர்!

வித்தியாசம் என்னவென்றால் இன்றைய தமிழர் நிலையில் ஜனநாயகம் என்ற வழியில் மட்டுமே அரச பயங்கரவாதத்தினை எதிர்க்கமுடியும். அதை இந்த அரசியல்வாதிகள் தான் செய்யமுடியும். இல்லை பதவியை துறக்கவேண்டும், இல்லை மக்களால் தூக்கியெறியப்படுவார்கள், அடுத்த தேர்தலில்.

தாங்க் யூ யுவர் ஆனர்! :)

ஏன் யுவர் ஆனர்,,,

ஆயுத ரீதில நாங்க அவன எதிர்க்கைல கூட திமிரா இருந்தவன்.......

ஜனநாயக ரீதில , அரச பயங்கரவாதத்த எதிர்த்தா,

உள்ளாடையோட எங்கள ஓடவிட மாட்டானா?

அடடே சர்வதேச மூவ்மென்ட வைச்சி சமாளீக்கலாம்னு சொல்லுவீங்களா?

நீங்க ஒரு தமாசு ! அதுக்கு நாம ரொம்ப தூரம் போகணும்!

ஒருவேளை ...

இப்டி வர்றீங்களா,,, நம்ம இசை சொன்னதுபோல... பிணக்க அரசியல்...

ஊப்ஸ்....

அடாங்கோ....... எப்போ பாரு ரங்க் ச்லிப் ஆவுது... :(

ஐ மீன் “இணக்க அரசியல்”? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் கதிரேசன் கோயில் பிள்ளையார் கோயில் எல்லாம் இருக்கலாம் எண்டால் வல்வையில ஏன் பித்த விகாரை ஸாரி புத்தவிகாரை கட்டி நாட்டின் சமாதான நல்லிணக்கத்தைக் கட்டி எழுப்பக் கூடாது? :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்று வடக்கு கிழக்கு பகுதிகளில் புதிதாய் மிலைத்த புத்த விகாரைகளை அகற்ற அந்தந்த பகுதி மக்கள் போரடாவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடடே நம்ம தமிழ்சிறியும்,, அரசியல் ஆய்வாளராயிட்டாரே!

எல்லாம்.... யாழ்களத்திலை, எடுத்த ட்ரெயினிங் தான்.. அறிவிலி.

அரசியல்லை, கால் எடுத்து வைப்பம் எண்டால்.... விடமாட்டன் எண்டுறீங்கள்.36_1_22[1].gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் கதிரேசன் கோயில் பிள்ளையார் கோயில் எல்லாம் இருக்கலாம் எண்டால் வல்வையில ஏன் பித்த விகாரை ஸாரி புத்தவிகாரை கட்டி நாட்டின் சமாதான நல்லிணக்கத்தைக் கட்டி எழுப்பக் கூடாது? :icon_mrgreen:

உதைத்தான் ரி ஆர் ரி ரீவிக்காரன் குகநாதன் கேட்டவன்..... ஜேர்மன்லை அம்மன்கோயில் கட்டேலுமெண்டால்......யாழ்ப்பாணத்திலை ஏன் புத்தகோயில் கட்டேலாது? ம்..பண்ணியில் பண்ணிப்பாருமன்.

கொழும்பில் கதிரேசன் கோயில் பிள்ளையார் கோயில் எல்லாம் இருக்கலாம் எண்டால் வல்வையில ஏன் பித்த விகாரை ஸாரி புத்தவிகாரை கட்டி நாட்டின் சமாதான நல்லிணக்கத்தைக் கட்டி எழுப்பக் கூடாது? :icon_mrgreen:

நாங்கள் தெற்கிலே கட்டிவைத்திருந்த கோவில்கள், செய்துவந்த வியாபாரத்தலங்கள், எங்களிடமிருந்த காணி பூமி, வீடுவாசல், செய்து வந்த தொழில்களுக்கெல்லாம் என்ன நடந்தது?

1958,1977,1983 ஏன் ஒருவரும் எழுப்பி நிண்டு கேள்விகள் தமிழர் ஊயிரையும் உடமைகளையும் காக்கவில்லை.

அகதி அந்தஸ்து கேட்டு வருபவர்கள் ஏதாவது அரசாங்கத்திற்கு சாதகமான அறிக்கைகள் விட்டார்களானால் ஏன் அவற்றை எடுத்து அந்த நாட்டு குடி வரவு திணைகளத்திற்கு அனுப்பி விடக்கூடாது. கனேடிய தமிழ் குற்றவாளிகளை கனேடிய தமிழ் இழைஞர்கள் RCMP இடம் கொடுக்க வில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.