Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் பாலியல் குற்றம்: சிங்கள மருத்துவர் பணி இடை நீக்கம்

Featured Replies

பிரித்தானியாவில் மன்செஸ்ரரில் 2009, 2010 காலப்பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதனைக்கு வந்தபோது அவர்களை பாலியல் முறைகேடு செய்துள்ளார் ஓர் சிங்கள வைத்தியர். டாக்டர் பிரியந்த பெரேரா என்பவரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டார். எனினும் இவர் தான் சுற்றவாளி எனக்கூறி வாதிட்டார். ஆனால் இந்த டாக்டரை விசாரணை செய்த பிரிட்டனின் மருத்துவ கவுன்சில் இவரது நடவடிக்கை காரணமாக பணி இடை நீக்கம் செய்துள்ளது.

.

மகப்பேற்று மருத்துவரான இவர் இளம் கர்ப்பிணி தாய்மார் பரிசோதனைக்காக சென்றவேளை அவர்களை பரிசோதனை செய்வதாக கூறி வித்தியாசமாக அணுகியதாகவும் கூடவே பாலியல் கருத்துப்பட பேசியதாகவும் முறைப்பாடு செய்தனர் கர்ப்பிணி தாய்மார்கள். ஆகவே இவர் தொழில்சார் விதிமுறைகளை மீறியதாகவும், தொடர்ந்தும் பணிகளை செய்ய தகுதியற்றவர் எனவும் மருத்துவக் கவுன்சில் கூறியுள்ளதுடன் அவரை ஓராண்டு பணி இடை நீக்கம் செய்துள்ளது.

மூலம்

வக்கிர புத்தி என்பது சிங்களவனுக்கு ரத்தத்தில் ஓடுகிறது. இது அவனது விஜயன் பரம்பரைக் குணம்.

புத்த பிக்கு, ஆசிரியர் முதல் கொண்டு அடி மட்டம் வரை காம வெறியர்களாகவே உள்ளனர். சந்தர்ப்பம் கிடைக்காததால் நல்லவர்களாக இருப்பார். ஒரு சில விதிவிலக்குகள் எங்கும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வக்கிர புத்தி என்பது சிங்களவனுக்கு ரத்தத்தில் ஓடுகிறது. இது அவனது விஜயன் பரம்பரைக் குணம்.

புத்த பிக்கு, ஆசிரியர் முதல் கொண்டு அடி மட்டம் வரை காம வெறியர்களாகவே உள்ளனர். சந்தர்ப்பம் கிடைக்காததால் நல்லவர்களாக இருப்பார். ஒரு சில விதிவிலக்குகள் எங்கும் இருக்கலாம்.

ஆராவமுதனின் கருத்தை சிலர் ஏற்கமாட்டார்கள். ஆனால் சிங்களவர் இரத்தத்தில் ஏதோ ஒன்று வித்தியாசமாக உள்ளது. :unsure: இல்லாவிட்டால் எவனாவது பிணத்தை??? :o:huh::(

  • கருத்துக்கள உறவுகள்

ஆராவமுதனின் கருத்தை சிலர் ஏற்கமாட்டார்கள். ஆனால் சிங்களவர் இரத்தத்தில் ஏதோ ஒன்று வித்தியாசமாக உள்ளது. :unsure: இல்லாவிட்டால் எவனாவது பிணத்தை??? :o:huh::(

சிங்கத்தோடு.......... என்று நான் சொல்லவில்லை அவர்களது மகாவம்சமே பெருமையாக சொல்கிறது.

அவர்கள் பாதி மனித (டி என் ஏ ) பாதி மிருக (டி என் ஏ)

... மிக மிக மிக மிக முக்கியமான செய்தி ... ஈழத்தமிழர்களின் அவலங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்??? ^_^

  • கருத்துக்கள உறவுகள்

இதையே ஈழத்தில் பிறந்த தமிழ் வைத்தியர் புலத்தில் செய்தால் அதற்கு என்ன சொல்வீர்கள்?

இதையே ஈழத்தில் பிறந்த தமிழ் வைத்தியர் புலத்தில் செய்தால் அதற்கு என்ன சொல்வீர்கள்?

ரதியக்கா, இப்படியெல்லாம் இடக்கு முடக்காக கேட்காதீர்கள்!!! நாம் அப்படி செய்ய மாட்டாம்????? .... இன்று நாம் சண், மித்திரன் பாணியில் ... அவனேடு படுத்தோம், அவளோடு தொடர்பு ... பொன்ற செய்திகளோடு பிரபல்யமாகப் பார்க்கிறோம்!!!!!!!! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

இதையே ஈழத்தில் பிறந்த தமிழ் வைத்தியர் புலத்தில் செய்தால் அதற்கு என்ன சொல்வீர்கள்?

எவரும் செய்யமாட்டார்கள் என்பதல்ல இங்கே வாதம்..! சிங்களவர்களின் சில குணாதிசயங்கள் மற்றவர்கள் செய்யத் தயங்கும் சில விடயங்களைக் கொண்டிருக்கின்றன..!! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இதையே ஈழத்தில் பிறந்த தமிழ் வைத்தியர் புலத்தில் செய்தால் அதற்கு என்ன சொல்வீர்கள்?

கர்ப்பிணி பெண்களுடன், பாலியல் வக்கிரகம் செய்வதற்கு..... உடம்பில் சிங்கள ரத்தம் ஓட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதையே ஈழத்தில் பிறந்த தமிழ் வைத்தியர் புலத்தில் செய்தால் அதற்கு என்ன சொல்வீர்கள்?

ஈபி சாப்பி டீபி கருணா போன்று எந்த சிங்களவனும் தனது சொந்த இனத்தை காட்டிகொடுத்து வாழ துணியவில்லை. இன்று கூட கிழக்கிலும் யாழ்பாணத்திலும் இந்த விலங்குகளால்தான் மக்கள் அதிக பிரச்சனை களை அனுபவிக்கின்றார்கள்.

இப்படி ஒரு கருத்தை யாராலும் முன்வைக்க முடியும்.

ஆனால் 1990 பல ஜேவிப்பி காரர்கள் உயிரை காக்க புலிகளிடம் யாழ்ப்பாணம் ஓடிவந்தார்கள்........ அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு அரசை கவுக்க வேண்டும் என்ற வெறியோடு வந்தார்கள். ஆனால் தலைவர் யாரையும் கருவேப்பிலையாக பாவிக்க விரும்பவில்லை எமது போராட்டம் எமக்கானது என்ற எண்ணத்திலேயே இருந்தார். அவர்களுக்கு உயிர் ஆபத்து என்பது உண்மைலேயே இருந்த ஒன்று என்பதால் அவர் பாதுகாப்பான இடம் என்று கருதிய சில சிங்கள பிரதேசங்களுக்கு செல்ல மட்டும் உதவினார்கள்.

ஆனால் இந்தியாவும் சிங்களவனும் புலிகளை அழிக்க எந்த கீழ்த்தரமான வேலைக்கும் தயாராக இருந்தார்கள் செய்தார்கள்.

இப்போது நேரடியாக உங்களுடைய கேள்விக்கு வந்தால்.................. தமிழ் டாக்டர் யாருமே செய்யமாட்டார்கள் என்று கூறமுடியாது.

தவறு செய்வதற்கும் ............ தவறுகளையே செய்வதற்கும் உள்ள வேறுபாடுதான் இங்கே உள்ளது.

Edited by Maruthankerny

ஆராவமுதனின் கருத்தை சிலர் ஏற்கமாட்டார்கள். ஆனால் சிங்களவர் இரத்தத்தில் ஏதோ ஒன்று வித்தியாசமாக உள்ளது. :unsure: இல்லாவிட்டால் எவனாவது பிணத்தை??? :o:huh::(

இருவரின் கருத்தையும் ஏற்று கொள்கின்றேன்

இதையே ஈழத்தில் பிறந்த தமிழ் வைத்தியர் புலத்தில் செய்தால் அதற்கு என்ன சொல்வீர்கள்?

நீங்களே பதிலை சொல்லுக்களேன் நிங்கள் ஈழத்தமிழன் இல்லையா ? :icon_mrgreen:

இவங்கள் தாங்களே ஒப்புக்கொண்டுள்ளார்கள் மனிதருக்கும் சிங்கத்துக்கும் பிறந்தவர்கள் சிங்களர் என்று அப்படியிருக்கையில் இவங்களில் மனிதகுணம் இல்லாது போய் மிருகம் உறவு கொள்வதுபோல் இந்த காட்டனுகளும் சில சமயங்களில் அதற்க்கு மேல் உலகத்தில் வாழ தகுதியற்ற இனம் இந்த சிங்கள இனம்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களே பதிலை சொல்லுக்களேன் நிங்கள் ஈழத்தமிழன் இல்லையா ? :icon_mrgreen:

ஏன் ஈழத் தமிழன் என்டால் சிங்களவனுக்கு தனிப்பட்ட ரீதியில் ஏதாவது தீயது நடந்தால் சந்தோசப் பட வேண்டும் அதே நேரத்தில் தமிழன் ஏதாவது பிழை செய்து விட்டால் அதை மறைக்க வேண்டுமா?...கொஞ்ச காலத்திற்கு முன்பு கனடாவில் தமிழ் வைத்தியரின் பாலியல் வக்கிரகம் என யாழில் செய்தி இணைத்திருந்தார்கள் படிக்கவில்லை?...ஏன் லண்ட‌னின் கூட‌ சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிட‌ம் தப்பாய் நட‌ந்தார் சில தமிழ் வைத்தியரை தடை செய்து வைத்துள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா?...பாலியல் என்பது ஒரு நோய் அது சிங்களவன்,தமிழன் என பார்த்து வராது

ஏன் ஈழத் தமிழன் என்டால் சிங்களவனுக்கு தனிப்பட்ட ரீதியில் ஏதாவது தீயது நடந்தால் சந்தோசப் பட வேண்டும் அதே நேரத்தில் தமிழன் ஏதாவது பிழை செய்து விட்டால் அதை மறைக்க வேண்டுமா?...கொஞ்ச காலத்திற்கு முன்பு கனடாவில் தமிழ் வைத்தியரின் பாலியல் வக்கிரகம் என யாழில் செய்தி இணைத்திருந்தார்கள் படிக்கவில்லை?...ஏன் லண்ட‌னின் கூட‌ சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிட‌ம் தப்பாய் நட‌ந்தார் சில தமிழ் வைத்தியரை தடை செய்து வைத்துள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா?...பாலியல் என்பது ஒரு நோய் அது சிங்களவன்,தமிழன் என பார்த்து வராது

பாலியல் என்பது ஒரு வியாதியல்ல,அது ஓர் ஆரோக்கியமான விடயம்.இது மனிதர்களின்

பலவீனங்களில் முதன்மை வாய்ந்த ஒன்று என்று பல சான்றோர் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் முறை கெட்ட பாலியல்களும், பலாத்காரமான பாலியல்களும்,மனிதர்களின் பலவீனம் என்று சொல்வதைவிட கொடிய மனம் படைத்தவன் என்று சொல்வதே பொருந்தும். இங்கே சிங்களவனோ , தமிழனோ, அல்லது வேறு இனத்தவனோ இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இந்தத்திரியில் எமது உறவுகளின் வெளிப்பாட்டிலிருந்து தமிழர் சிங்களவர்கள்மீது எவ்வளவு வெறுப்பாக உள்ளார்கள் என்பதையே காட்டுகின்றது.ஏன்.எதற்கு வெறுப்பு என்று நான் விளங்கப்படுத்த தேவையில்லை. இது தான் இன்றைய நியதி.

ஆனால் சிங்களவர்கள் எல்லோரும் கெட்டவர்களும் அல்ல..........................

தமிழர்கள் எல்லோரும் நல்லவர்களும் அல்ல

இது தான் பொதுவான நியதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.