Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைச் செயலகம் என்பது தேசியத் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த செயலகமே. அதை வேறுபெயர்களில் எவரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள் - சு.பரமேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் சங்கீதன் லண்டனிலும் தமிழரசன் என்றவர் பிரான்சிலும் ஒரு கருத்தை சொன்னார்கள்.

தலைமைச்செயலகத்தின் அரசியல்பிரிவுதானாம் நாடுகடந்த உருத்திரா அணி.

இதனை இன்னும் உருத்திராஅணி மறுக்கவில்லை.

சங்கீதன் இப்படி சொல்லும்போது நாடுகடந்த உருத்திரா அணி தயாபரன் அரங்கில் இருந்தார்.

தலைமைச்செயலகம் என்று இவர்கள் இப்போ சொல்லுறது ஒரு ஓசி அமைப்பு.

அரசியல்பிரிவுக்கு நாடுகடந்த அரசு

புனர்வாழ்வுக்கு பழைய கப்பல் காட்டிய றெஜியின் ரிஆர்ஓ

அப்போ சுகனும்,தமிழரசனும் என்ன செய்யிறாத உத்தேசம்.

அவையளுக்கு ஒருவேலையும் இல்லை.மேற்பார்வைதான்.

ஸ்கைப்பும் சிம்காhட்டும் இருந்தால் யாரும் தலைமைச்செயலகம் நிறுவலாம்.

Edited by thenmozi

  • Replies 62
  • Views 5.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சங்கீதன் > இந்த சங்கீதன் யார்?? தேசத்தின்குரல் பாலா அண்ணையின் பாசறையில் வளர்ந்த சங்கீதனா???? தகவல் தாங்கோ???? மிச்சம் நான் சொல்லுறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் தேசத்தின்குரல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய அறிவுத்திறன் மிகுந்தவர்.

இவர் பெயர் தயாபரன்

இப்போது அங்கிருந்து போராளி என்ற பெயரில் அனுப்பபடுபவர்கள் எல்லாரும் வீரமரணமடைந்த

புகழ்மிக்க போராளிகளின் பெயர்களுடன்தான் வருகினம்.

  • தொடங்கியவர்

அண்மையில் சங்கீதன் லண்டனிலும் தமிழரசன் என்றவர் பிரான்சிலும் ஒரு கருத்தை சொன்னார்கள்.

தலைமைச்செயலகத்தின் அரசியல்பிரிவுதானாம் நாடுகடந்த உருத்திரா அணி.

இதனை இன்னும் உருத்திராஅணி மறுக்கவில்லை.

சங்கீதன் இப்படி சொல்லும்போது நாடுகடந்த உருத்திரா அணி தயாபரன் அரங்கில் இருந்தார்...

* இத்தகவலின் உண்மைத்தன்மை என்ன???

* கூறப்பட்டதாயின், அது பொய்யாயின் ஏன் மறுப்பறிக்கை வெளியிடப்படவில்லை???

* கூறப்பட்டதுபோல், உண்மையில் உருந்திரா அணி, தலைமைச்செயலகத்தின் அரசியல் பிரிவா???

* யார் இந்த உருத்திரா அணியை இயக்கும் தலைமைச் செயலகத்தார்???

* இந்த தலைமைச்செயலகம் எங்குள்ளது, தலைமை யார், என்பவைகளை உருத்திரா அணி வெளியிடுமா???

* இதுவரை காலமும் உருந்திரா அணியை, வழி நடத்தியவர்கள் இந்த தலைமைச் செயலகத்தினரா???

* ஏன் இவைகள் மக்களுக்கு கூறப்படவில்லை???

* ...?????????

... இத்தகவலை ஓர் தனித்தலைப்பில் யாழில் விவாதிக்கலாமா???? ...

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

சங்கீதன் > இந்த சங்கீதன் யார்?? தேசத்தின்குரல் பாலா அண்ணையின் பாசறையில் வளர்ந்த சங்கீதனா???? தகவல் தாங்கோ???? மிச்சம் நான் சொல்லுறன்

அட நீங்களும் தமாசு பண்ணாதேங்கோ புலிக்குரல். :icon_idea:

இவர் பெயர் தயாபரன்

உதுவும் உண்மைப் பெயரில்லை. :mellow:

ஏன் உண்ணாவிரதம் இருந்து 77ஆயிரம் பவுன்ஸ் கேஸு போட்டு எடுத்ததுக்காகவா?

எதுவுமே செய்ய வக்கிலாதவர்கள், கையாலாகாதவர்கள் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டால் இப்படியான கருத்துக்களே வெளிவரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருமேஸ்வரன் தனித்து தன்னைபற்றி பொய்யாக செய்திவெளியிட்ட பத்திரிகைக்கு எதிரான வழக்கை மட்டும் நடாத்தவில்லை.

தேசியக்கொடியை பிடிப்பதற்கு இருக்கும்தடையை நீக்ககோரியும்

அப்படி தடை இப்போது இல்லாதுவிட்டால் அதனை வெளிப்படையாக நீதிமன்றம் ம்தெரிவிக்கவேண்டும் என்று கோரியும்

ஒரு வழக்கு பரமேஸ்வரன் போட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில ஒரு சினிமாப்படம் நடித்தவன் அது கொஞ்சம் ஓடினால் பின்னர் அடுத்த முதல்வர் போல் அரசியலில் இறங்கி நாட்டுப்பிரச்சனைக்கு எல்லாம் தீர்வு சொல்ல வெளிக்கிட்டுவிடுவான்.

அப்படி எமது நாட்டுப்பிரச்சனையும் இப்ப நல்லா களை கட்டுது .

பிரச்சனை என்றவுடன் நாட்டை விட்டு ஓடி தொலைந்தவன் எல்லாம் இப்ப வந்து தீர்வுக்கு வழி சொல்கின்றான்.

யாராவது விருப்பமிருந்தால் நாட்டில் போய் அரசியல் செய்யுங்கள் அல்லது அடுத்த வேளை சோத்துக்கு வேலைக்கு போங்கோ.அதை விட்டு நாட்டில் இருப்பவர்களுக்கு இங்கிருது ஆப்பு வைக்காததையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில ஒரு சினிமாப்படம் நடித்தவன் அது கொஞ்சம் ஓடினால் பின்னர் அடுத்த முதல்வர் போல் அரசியலில் இறங்கி நாட்டுப்பிரச்சனைக்கு எல்லாம் தீர்வு சொல்ல வெளிக்கிட்டுவிடுவான்.

அப்படி எமது நாட்டுப்பிரச்சனையும் இப்ப நல்லா களை கட்டுது .

பிரச்சனை என்றவுடன் நாட்டை விட்டு ஓடி தொலைந்தவன் எல்லாம் இப்ப வந்து தீர்வுக்கு வழி சொல்கின்றான்.

யாராவது விருப்பமிருந்தால் நாட்டில் போய் அரசியல் செய்யுங்கள் அல்லது அடுத்த வேளை சோத்துக்கு வேலைக்கு போங்கோ.அதை விட்டு நாட்டில் இருப்பவர்களுக்கு இங்கிருது ஆப்பு வைக்காததையுங்கோ.

பகுத்தறிவை பயன்படுத்தாதே என்று பகிரங்கமாக சொல்கிறோம்!

இன்னுமா புரியவில்லை?

................................................ இலக்கிய அறிவியல் கூட்டம் நாலுமணிக்கு போகவேண்டும் இங்கே எழுத நேரம் இல்லை.

பகுத்தறிவை பயன்படுத்தாதே என்று பகிரங்கமாக சொல்கிறோம்!

இன்னுமா புரியவில்லை?

................................................ இலக்கிய அறிவியல் கூட்டம் நாலுமணிக்கு போகவேண்டும் இங்கே எழுத நேரம் இல்லை.

:D :D :D :D :D

எதுவுமே செய்ய வக்கிலாதவர்கள், கையாலாகாதவர்கள் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டால் இப்படியான கருத்துக்களே வெளிவரும்.

பரமேஸ்வரன் ஏன் உண்னாவிரதம் இருந்தார் ஏன் இடையில் கைவிட்டார்? ஏதும் செய்ய வக்கில்லாதவர்களாக இருப்பதால் யாரும் பாதிக்கப்படபோவதில்லை ஆனால் வெட்டுவேன் புடுங்குவேன் என்று விட்டு ஒரு ம**யும் புடுங்காம அதை வைத்து அறிக்கை வாழ்க்கை வாழ்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு.

பருமேஸ்வரன் தனித்து தன்னைபற்றி பொய்யாக செய்திவெளியிட்ட பத்திரிகைக்கு எதிரான வழக்கை மட்டும் நடாத்தவில்லை.

தேசியக்கொடியை பிடிப்பதற்கு இருக்கும்தடையை நீக்ககோரியும்

அப்படி தடை இப்போது இல்லாதுவிட்டால் அதனை வெளிப்படையாக நீதிமன்றம் ம்தெரிவிக்கவேண்டும் என்று கோரியும்

ஒரு வழக்கு பரமேஸ்வரன் போட்டிருக்கிறார்.

நல்ல விடையம் ஆனால் பரமேஸ்வரனை உண்ணாவிரதத்தை கைவிடச் சொல்லி கொடுக்கப்பட்ட வாக்குறிதிக்கு என்னா ஆச்சு? லண்டனில் விசா மட்டும் கொடுக்கப்பட்டதோடு சரியா?

Edited by வடிவேலு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரதம் இருந்தா செத்தா தான் அவர் கருத்து எழுத சொல்ல முடியும்

வெடிவேலு ஒன்னு செய்யி,இப்போ வந்திருக்காங்களே போராளிகள் என்னுபுட்டு.அவங்ககிட்ட போயி 'டே நாதாரி பயலுகளா

இறுதி இலட்சியம் தமிழீழம் என்னுதானே போராட போனீங்க.பிறகு ஏனடா ம''''ரை சாகாமல் இப்ப இங்கை ஓடிவந்தீங்க என்று நாக்கை புடுங்கிற மாதிரி கேளுங்க ராசா.

ஆக மொத்ததிலை எண்ணாவிரதம் இருந்தா சாகணும்,போரடினா செத்தே தீரணும்.

ஆனா வடிவேலுமாதிரி ஆட்க மட்டும் சோத்தையையும் ம'''''த்தையும் கவளமா சாப்பிட்டு தண்ணி குடிச்சிட்டு

கருத்து கோவிந்து மாதிரி இருப்பாங்க.

பரமேஸ்வரன் ஏன் உண்னாவிரதம் இருந்தார் ஏன் இடையில் கைவிட்டார்? ஏதும் செய்ய வக்கில்லாதவர்களாக இருப்பதால் யாரும் பாதிக்கப்படபோவதில்லை ஆனால் வெட்டுவேன் புடுங்குவேன் என்று விட்டு ஒரு ம**யும் புடுங்காம அதை வைத்து அறிக்கை வாழ்க்கை வாழ்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு.

எதுவுமே செய்ய வக்கிலாதவர்கள், கையாலாகாதவர்கள் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டால் இப்படியான கருத்துக்களே வெளிவரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.