Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியப் போலீசின் அக்கிரமம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் போலிசினது நாகரீகமான நடத்தை, உலகெங்கும் கிழிகின்றது!

தயவு செய்து இரண்டே நிமிடங்கள் ஒதுக்கி இந்த விடியோவைப் பாருங்கள்! உங்கள் கருத்தையும் பதியுங்கள்!

தனது சொந்த கிந்திய மக்களுக்கே இந்த நிலை, எனவே இவர்களின் இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் நேரடியாகவும், சிங்களத்திற்கு உதவி என்ற பெயரில் மறைமுகமாகவும் எவ்வளவு அநியாயங்களை செய்திருக்கும் என யாரும் உணரலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனது சொந்த கிந்திய மக்களுக்கே இந்த நிலை, எனவே இவர்களின் இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் நேரடியாகவும், சிங்களத்திற்கு உதவி என்ற பெயரில் மறைமுகமாகவும் எவ்வளவு அநியாயங்களை செய்திருக்கும் என யாரும் உணரலாம்.

இந்த வளரும் வல்லரசுக்கு, அவுஸ்திரேலிய யுரேனியம் அவசரமாகத் தேவையாம்!

ஆனால் அவர்கள், அணுவாயுத உற்பத்திக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட மாட்டார்களாம்!

எங்கள் பரதேசிப் பிரதமரும், இந்தியா உறுதி மொழி தந்தால் போதுமாம், என்று நினைக்கிறாவாம்!

சர்வதேச நீதிமன்றம் அமைக்கும் ஒப்பந்தத்தில் சிங்களம் கையொப்பமிடாத படியால் தங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முடியாது என்று சொல்வதற்கும், இந்தியாவின் இந்த அணுவாயுத ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாமைக்கும், உள்ள தொடர்பை உற்று நோக்கினால் ஒரு பெரிய ஒற்றுமை புலப்படும்!!! :wub:

இந்த வளரும் வல்லரசுக்கு, அவுஸ்திரேலிய யுரேனியம் அவசரமாகத் தேவையாம்!

ஆனால் அவர்கள், அணுவாயுத உற்பத்திக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட மாட்டார்களாம்!

எங்கள் பரதேசிப் பிரதமரும், இந்தியா உறுதி மொழி தந்தால் போதுமாம், என்று நினைக்கிறாவாம்!

சர்வதேச நீதிமன்றம் அமைக்கும் ஒப்பந்தத்தில் சிங்களம் கையொப்பமிடாத படியால் தங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முடியாது என்று சொல்வதற்கும், இந்தியாவின் இந்த அணுவாயுத ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாமைக்கும், உள்ள தொடர்பை உற்று நோக்கினால் ஒரு பெரிய ஒற்றுமை புலப்படும்!!! :wub:

உங்கள் நாட்டின் அரசியல்வாதிகள், ஊடகங்கள் ஊடாக பரப்புரை செய்வது மூலம் விழிப்புணர்வை உருவாக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நாட்டின் அரசியல்வாதிகள், ஊடகங்கள் ஊடாக பரப்புரை செய்வது மூலம் விழிப்புணர்வை உருவாக்கலாம்.

நன்றிகள், அகூதா!

எமது பிரதமரின் இந்த முயற்சி, இவருக்கு இறுதி முடிவாக அமையும் வகையில், ஏற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன!

எம்மாலான பரப்புரைகளை, இங்குள்ள தமிழ் உறவுகள் செய்யத் தொடங்கி விட்டன!

  • கருத்துக்கள உறவுகள்

அகிம்சை, காந்தி என்று பீற்ரிக் கொள்பவர்கள் செய்யும் வேலையா... இது?

வடிகட்டிய காட்டுமிராண்டித்தனம். :(

எமது பிரதமரின் இந்த முயற்சி, இவருக்கு இறுதி முடிவாக அமையும் வகையில், ஏற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன!

எம்மாலான பரப்புரைகளை, இங்குள்ள தமிழ் உறவுகள் செய்யத் தொடங்கி விட்டன!

இந்தியாவுக்கு யுரேனியம் விற்க கில்லார்ட் விருப்பம்

இந்தியாவுக்கு யுரேனியத்தை விற்க ஆஸ்திரேலியாவில் இருக்கும் தடையை விலக்கிக்கொள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கில்லார்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் இந்தியா கையெழுத்திடாதபடியால் அந்நாட்டுக்கு கதிரியக்க வஸ்துக்களை ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா மறுத்து வருகிறது.

ஆனால் தமக்குத் தாமே விதித்துக்கொண்ட இத்தடையை விலக்கிக்கொள்வது பற்றி ஆஸ்திரேலியாவை ஆளும் தொழிற்கட்சி அடுத்த மாதம் நடக்கவுள்ள தமது வருடாந்திர மாநாட்டில் பரிசீலிக்கும் என்று தெரிகிறது.

ஆஸ்திரேலியா யுரேனியம் வழங்க ஆரம்பித்தால், இந்தியா தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அது வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கில்லார்ட் ஆர்வம்

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதிச் செய்வதில்லை என நான்கு வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா தனக்குத் தானே விதித்துக்கொண்ட கட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவருவதால் இந்தியாவில் பெரு எண்ணிக்கையிலானவர்களுக்கு அணுசக்தி கொண்டு உருவாக்கப்பட்ட மின்சாரத்தை கிடைக்கச்செய்ய முடியும் என்றும் அதன் வழியாக இந்தியா நிறையப் பேரை வறுமையில் இருந்து வெளிக்கொண்டுவர முடியும் என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கில்லார்ட் கூறியுள்ளார்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள யுரேனியப் படிவங்களில் உலகில் நாற்பது சதவீதமானவற்றைக் கொண்டுள்ள நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

விமர்சனம்

அணுஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அதிலே கையெழுத்திட இந்தியா மற்றுத்துவருகிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கு கூடுதலான யுரேனியம் கிடைத்தால், உலகில் அணு ஆயுதப் பெருக்கத்துக்குத்தான் அது வழிவகுக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்தியா வேகமாக ஆயுதக் குவிப்பு செய்து வருகிற ஒரு நாடு என்றும் அமெரிக்காவிடம் இருந்து பிற அணுசக்தி தொழில்நுட்பத்தோடு அணு ஆயுதம் பொருந்திய நீர் மூழ்கிக் கப்பலைப் பெறுவதற்கும் இந்தியா முயன்றுவருகிறது என்றும் அணுகுண்டுகளைக் காவும் நடுத்தர வீச்சு ஏவுகணைகள் ஏற்கனவே இந்தியாவிடம் உள்ளன என்றும் ஆஸ்திரேலியாவுடைய பசுமைக் கட்சியின் தலைவர் பாப் பிரவுன் சுட்டிக்காட்டினார்.

"ஆஸ்திரேலியா சீனாவுக்கு மட்டுமல்லாது தற்போது இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்குமேகூட யுரேனியத்தை வழங்க ஆரம்பித்தால் உலகில் அணு ஆயுதம் அளவுக்கதிகமாகப் பெருகும் ஆபத்து உள்ளது. பணம் பண்ணுகிற ஆர்வத்தில் உலகின் பாதுகாப்பு, ஆஸ்திரேலியாவுடைய பாதுகாப்பு ஆகியவற்றை இந்த அரசாங்கம் மறந்துவிடுகிறது" என பாப் பிரவுன் விமர்சித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/india/2011/11/111115_australiaindiauranium.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒரு ஜெனநாயக நாடு

காந்தியத்தை இந்த பூமிக்கே அறிமுகம் செய்தவர்கள் இந்தியர்கள்.

கருணைத்தாய் சோனியா காந்தி போன்றவர்கள் விரும்பி ஆட்சி செய்யும் நாடக இந்த உலகில் இந்தியா ஒன்றே உள்ளது.

இந்தியாவை கட்டி தழுவியே தமிழருக்கு விடிவுவரும். இதை புரியாத அடிவருடிகளாக ஈழதமிழர்கள் இருப்பது மடமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.