Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் நியூயோர்க் மாவீரர் நாளில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஆற்றிய உரை

Featured Replies

... நன்றிகள் இணைப்பிற்கு!! ... பலகாலமாக காணவில்லை .. என்னவோ எதோவென்று பதறியபடி இருந்த கோடானுகோடி எம்மவர்களுக்கு ... இவ்விணைப்பு பால் வாத்த மாதிரி!!!

.... இத்தாள் அறிய வேண்டியது என்னவெனில் ... அவர் இருக்கிறாராம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மாவீரர் கனவுகளை நனவாக்க

செயல்படாதவன் மாவீரை நினைவு கூருகின்றேன் என சொல்ல

அருகதை உள்ளவனா ?

நெஞ்சைத் தொட்டு கேழுங்கள் !

http://tamilwhiteelephant.blogspot.com/2011/11/gtf-1300.html

மாவீரர் கனவுகளை நனவாக்க

செயல்படாதவன் மாவீரை நினைவு கூருகின்றேன் என சொல்ல

அருகதை உள்ளவனா ?

நெஞ்சைத் தொட்டு கேழுங்கள் !

http://tamilwhiteele...1/gtf-1300.html

மாவீரரை யாரும் நினைவு கூரலாம். மாவீரரை நினைவு கொள்வோரை எந்த அடிப்படையிலும் தெரிவு செய்வது நடைமுறைக்கு ஒத்துவராது. இதில் மனச்சாட்சி பங்குவகிக்க தக்க பாகம் எதுவுமில்லை. மாவீரர் குடும்பங்கள் மெல்ல மெல்ல மாவீர்கள் பொது சொத்தாகி விட்டதை உணர்ந்திருப்பார்கள்.

நெல்லையான் விரும்பும் பாதையில் செயல் பட்டால்த்தான் மாவீரர் கனவை நிறைவேற்ற முடியும் என்பதில்லை.

பிரதமர் உருத்திரகுமாரன் சொல்லவருவது தமிழ்மக்களின் உரிமை சம்பந்தமான பேச்சு வார்த்தைகளுக்கு இப்போது த.தே.கூ அமைப்பால்த்தான் முன்னனி வகிக்க முடியும். புலம் பெயர் மக்கள் போர்குற்றவிசாரணைகளை முன்னெடுக்க முயல்வதன் மூலம் இந்த பேச்சுவார்த்தைகளை முன்நோக்கி செலுத்த முடியும். நேற்றுத்தான் தனிநாட்டு கொள்கைகளை எதிர்த்து புலிகளை தோற்கடித்தது உலகம். இன்று நாம் எமது தனிநாட்டு கோரிக்கையை திரும்ப உலகத்தின் முன் வைக்க முன் அவர்களிடம் அதற்கு தேவையான கொள்கை மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

http://tamilwhiteelephant.blogspot.com/2011/11/gtf-1300.html

நெல்லையனின் கனவை காவி வரும் தளம் போல உள்ளது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒ ஒ .............. உலகத்தில இதெல்லாம் நடக்குதா?

மனுசங்கள படுகொலை செய்கிறான்களா? அறியவே இல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரகுமார் அண்ணாமேல் மிகவும் மரியாதை வைத்திருப்பதால் அவரிடம் ஒன்று கேட்கவேண்டும்.

நீங்கள் அறிவித்திருந்தீர்கள். மாவீரர்தினத்தை இரண்டாக்குவதை நிறுத்தும்படி.

இந்தக்கோரிக்கையை தங்களது உறுப்பினர்கள் மதிக்கவில்லை. பிரான்சில் அவர்களே முன் நின்று நடாத்தியதை நான் நேரில் கண்டேன். அவர்களை இனம் கண்டு தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். அத்துடன் 500 மக்களே கலந்து கொண்ட ஒரு கூட்டத்தை வைத்து இது தான் மாவீரர் எழுச்சி என்று அறிவித்திருப்பது மக்களது விருப்புகளுக்கும் நீங்கள் பின் பற்றுவதாக கூறும் ஐனநாயகத்துக்கும் ஏற்புடையதல்ல. அந்த நிகழ்ச்சிக்கு சென்றபோது..... வெறுமையாக மாவீரர் இல்லங்கள் இருந்ததைப்பார்த்தபோது என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. அங்கிருந்தவர்களிடம் நீங்கள் மாவீரர்களை கேவலப்படுத்திவிட்டீர்கள் என்றே நான் கூறினேன். அந்தவகையில் இனிமேலாவது மாவீரர்தினத்தையும் நாங்கள்தான் செய்யவேண்டும் என்ற எண்ணத்திலிருந்து தங்கள் நா.க.அரச உறுப்பினர்கள் வெளியில் வரவேண்டும் என்று மக்களின் எழுச்சிக்கு மரியாதை கொடுப்பீர்கள் என்ற அடிப்படையில் கேட்கின்றேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா..

நா.க. அரசின் பிரதமர் என்கிற வகையில் உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூறலாம்.. ஆனால் கட்டுப்படுத்த முடியாதல்லவா? அப்படிக் கட்டுப்படுத்தினால் பிறகு எங்கிருந்து ஜனநாயகம் வரும்? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தான் பிரதமர்

அவரது உறுப்பினர்களே அவரது அறிக்கைக்கோ சொல்லுக்கோ மரியாதை கொடுக்காது மட்டுமல்லாது அவரது சொல்லுக்கு எதிராக நடப்பார்களாக இருந்தால்.....?

நாம் அடுத்தபடிக்குச்செல்லுதல் என்பது ......??? :(

... உருத்திரகுமாரர் ... அவர்களை கட்டுப்படுத்துவதா????????? ... உண்மையில் அவர்கள் உருத்திரகுமாரரை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் ... என்கிறார்கள்!!!!!!

... உண்மைகள் வெளிவர கனகாலம் காத்திருக்கத் தேவையில்லை! ஆனால் அவ்வுண்மைகள் அம்பலமாக ... தமிழ்த்தேசியம் இன்னொறு 30 வருடகாலம் பின்னோக்கி நகர்ந்திருக்கும்??????

.... நேற்று இங்கு ஒரு இணைப்பை/கருத்தை இணைத்தேன் ... போன இடம் தெரியவில்லை ... மாயமாகிவிட்டது!!!!!!!!!!!!!!! ... தயவுசெய்து உண்மைகளை வர அனுமதியுங்கள்! .. பலகாலம் இவ்வாறே தமிழ்த்தேசியத்துக்கு பாதகம் எனச் சொல்லிச் சொல்லி ... புற்றுநோயை பரவ விட்டு விட்டோம்!! ... எந்தப்புற்றில் எந்தப்பாம்பு என்று தெரியவில்லை! ... கருத்துக்கள் பிழையானவை/உண்மையானவைகள் அல்ல என்றால் கூறட்டும்/நிரூபிக்கட்டும், அதனை விட்டு கருத்துக்களை/இனைப்புக்களை அகற்றுவதனால் மட்டும் உண்மைகளை வெளிவருவதை தடுக்க முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

... உருத்திரகுமாரர் ... அவர்களை கட்டுப்படுத்துவதா????????? ... உண்மையில் அவர்கள் உருத்திரகுமாரரை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் ... என்கிறார்கள்!!!!!!

... உண்மைகள் வெளிவர கனகாலம் காத்திருக்கத் தேவையில்லை! ஆனால் அவ்வுண்மைகள் அம்பலமாக ... தமிழ்த்தேசியம் இன்னொறு 30 வருடகாலம் பின்னோக்கி நகர்ந்திருக்கும்??????

.... நேற்று இங்கு ஒரு இணைப்பை/கருத்தை இணைத்தேன் ... போன இடம் தெரியவில்லை ... மாயமாகிவிட்டது!!!!!!!!!!!!!!! ... தயவுசெய்து உண்மைகளை வர அனுமதியுங்கள்! .. பலகாலம் இவ்வாறே தமிழ்த்தேசியத்துக்கு பாதகம் எனச் சொல்லிச் சொல்லி ... புற்றுநோயை பரவ விட்டு விட்டோம்!! ... எந்தப்புற்றில் எந்தப்பாம்பு என்று தெரியவில்லை! ... கருத்துக்கள் பிழையானவை/உண்மையானவைகள் அல்ல என்றால் கூறட்டும்/நிரூபிக்கட்டும், அதனை விட்டு கருத்துக்களை/இனைப்புக்களை அகற்றுவதனால் மட்டும் உண்மைகளை வெளிவருவதை தடுக்க முடியாது!

விறுவிறுப்பு கட்டுரையின் நான்காம் பாகத்தை இணைத்திருந்தேன். அதனை யாழ். களம் நீக்கிவிட்டது. இப்போது உங்கள் கருத்துக்களை நீக்கியதற்கு குய்யோ முறையோ என இதில் எழுதுகின்றீர்கள். உங்களின் முரண்பட்ட கருத்துக்களே நீங்கள் எவ்வாறான முரண்பாடு உள்ளவர் என்பதனைக் காட்டிவிட்டது.

விறுவிறுப்பு கட்டுரையாளர் ஆதாரங்களை சேகரித்து எழுதுகின்றார். ஆனால், நீங்களோ பல கருத்துக்களை அறிந்திருந்தோம், கேள்விப்பட்டிருந்தோம், அவர் தெரிவித்தார், இவர் தெரிவித்தார் என்றே குறிப்பிட்டு இங்கே கருத்துக்களை எழுதுவீர்கள்.

உண்மைகளுக்காக தமிழ்த் தேசியம் 30 வருடம் வரை காத்திருக்கத் தேவையில்லை. வரலாற்றுத் தவறுகளை சரியான முறையில் ஆராய்ந்தால் மீண்டும் நாம் தெளிவாக மீள் எழுச்சி பெறலாம். அதனைவிட்டு உங்களைப் போன்ற பலர் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

எந்த ஆதாரமும் இல்லாமல் எதிரிகளின் விசமத்தனமான கருத்துக்களை பரவ முனைந்த இதழின் இணைப்பை நீக்கியதிற்கு யாழ் கள நிர்வாகத்திற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஆதாரமும் இல்லாமல் எதிரிகளின் விசமத்தனமான கருத்துக்களை பரவ முனைந்த இதழின் இணைப்பை நீக்கியதிற்கு யாழ் கள நிர்வாகத்திற்கு நன்றிகள்.

முதலில் ஆதாரம் இல்லாத விடயத்தினை நீங்கள் முதலில் ஆதாரத்துடன் நிரூபிக்கலாமே. நீங்களே இதில் பல விடயங்களை வெட்டியாகத்தானே ஆராய்கின்றீர்கள். அதாவது, கனவு உலகில் சஞ்சாரித்தபடியே பல விடயங்களை விவாதித்து வருகின்றீர்கள்.

இந்த இடத்தில் விறுவிறுப்பு கட்டுரை பரவாயில்லை. சரி, பரவாயில்லை விடுங்கள். உங்களைப் போன்றவர்கள் படித்து என்ன ஆகப் போகின்றது. முறையானவர்களுக்கு போய்க்கொண்டுதான். இருக்கின்றது. அவர்கள் தெளிவடைந்தால் சரி.

நீங்கள் இவ்வாறே இருந்துவிட்டுப் போங்கள். எனக்கும் அதுதான் விருப்பம்.

நீங்கள் இவ்வாறே இருந்துவிட்டுப் போங்கள். எனக்கும் அதுதான் விருப்பம்.

முதலில் ஆதாரம் இல்லாத விடயத்தினை நீங்கள் முதலில் ஆதாரத்துடன் நிரூபிக்கலாமே. நீங்களே இதில் பல விடயங்களை வெட்டியாகத்தானே ஆராய்கின்றீர்கள். அதாவது, கனவு உலகில் சஞ்சாரித்தபடியே பல விடயங்களை விவாதித்து வருகின்றீர்கள்.

இந்த இடத்தில் விறுவிறுப்பு கட்டுரை பரவாயில்லை. சரி, பரவாயில்லை விடுங்கள். உங்களைப் போன்றவர்கள் படித்து என்ன ஆகப் போகின்றது. முறையானவர்களுக்கு போய்க்கொண்டுதான். இருக்கின்றது. அவர்கள் தெளிவடைந்தால் சரி.

நீங்கள் இவ்வாறே இருந்துவிட்டுப் போங்கள். எனக்கும் அதுதான் விருப்பம்.

குற்றம் சாட்டுபவர் ஆதாரத்துடன் சாட்ட வேண்டும். இல்லையேல் அவர்தான் குற்றவாளி.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஆதாரம் இல்லாத விடயத்தினை நீங்கள் முதலில் ஆதாரத்துடன் நிரூபிக்கலாமே. நீங்களே இதில் பல விடயங்களை வெட்டியாகத்தானே ஆராய்கின்றீர்கள். அதாவது, கனவு உலகில் சஞ்சாரித்தபடியே பல விடயங்களை விவாதித்து வருகின்றீர்கள்.

நீங்கள் ஆராய்ந்து தெளிவு படுத்திய ஒரு விடயத்தை கூறுங்கள் பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.