Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள உறவுகளிற்கும் யாழ்கள நிருவாகத்திற்கும் வணக்கங்கள்.

Featured Replies

சாத்திரியார் திரும்பி வந்தது சந்தோசம். அதேமாதிரி தொடந்தும் எழுதட்டும்.

கருத்துகளத்தில் காணப்படும் ஒரு வித்தியாசமான கருத்து யாருக்கும் நன்மையாகவோ தீமையாகவோ மாறமுடியாது. மொத்த கருத்துகள் தான் தாக்கத்தை ஏற்படுத்துபவை. இங்கே ஒருவகை கருத்துக்கள் மட்டும் கணப்பட்டால் வாசிபோர் யாழை அந்தகருத்து கூட்டத்தின் பிரச்சாரமேடையாக கணித்து ஒதுக்கி விடுவார்கள்.நாம் அறிய இதில் பல இலங்கை அரசின் கைகூலிகள் கூட எழுத்துகிறார்களே.

சாத்திரியார் போராட்டத்தில் நடந்தவற்றைப்பற்றி வித்தியாசமான கணக்கு வைத்திருக்கலாம். புலிகள் இயக்கம் மக்களிடம் பெடியள் என்று பெயர் வாங்கியது அந்த கணிப்புகளாள் மட்டும் அல்ல. அவர் களவிதிகளுக்கு அடங்கி தன் கருத்துக்களை வைக்கும் போது அது தீங்காக முடிய முடியாது.

எனது தனிப்பட்ட அபிப்பிராயம் போராட்டம் பற்றிய நல்ல ஒரு சரித்திரம் போராட்ட முடிந்த பின் தான் வர முடியும். இடைநடுவில் வர முடியாது. எனவே நான் சாத்தியார் எழுதியவையையும் படிக்கவில்லை. வேறு எவர் எழுதியதையும் படிக்கவில்லை. கிட்டடியில் படிக்க போகும் நோக்கமுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரி அண்ணா.....

நீண்ட காலமாக நான் கருத்திடுவதை தவிர்த்தே வந்தேன் ஆனால் தாங்கள் தடை என்றபோது உண்மையில் வருத்தமே வந்தது அது தொடர்பாக எனது வருத்தத்தையும் தெரிவித்து கொண்டேன். மற்றது நீங்கள் ஆரம்பகாலத்தில் இருந்த விடுதலை போராட்ட அமைப்பை அதன் ஆத்ம விடயங்களை ( அது சரியோ, பிழையோ ) வெளிஉலகுக்கு தெரிவிக்கும் போது கடைப்பிடிக்கவேண்டிய தார்மீக பொறுப்பினை தாங்கள் அலட்சியமாக எடுத்தது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... ஒரு எழுத்தாளன், ஒரு ஊடகவியளான், போராட்ட அமைப்பின் முன்னாள் போராளி இவற்றை எல்லாவற்றையும் விட புலத்தில் அமைப்பு ரீதியாக செயல்பட்டவர் இப்படி பல் பரிமானங்களை கொண்ட தாங்கள் எப்படி தார்மீக பொறுப்புக்களை கடந்தீர்கள்???? கேட்பதற்க்கு யாருமே இல்லை என்ற தற்துணிவா தங்களை இப்படியான நிலைக்கு தள்ளியது???? எது எப்படியோ தாங்களின் மீள்வரவை நான் வரவேற்கின்றேன் ஒன்று பட்டு வேலைசெய்ய வேண்டிய இன்றைய நிலையில் எதிரிகளின் இலக்குகளிற்க்கு இலவாக நாம் அகப்படுவதை தவிர்க்கவேண்டும் உங்களின் களப்பணிகள் எம் தேச விடுதலைக்கு அவசியம் தேவை இது காலத்தின் கட்டயமும் கூட தாயகத்தில் இருப்போர் உங்கள் போன்றோரின் பணிகளையே நம்பி இருக்கின்றோம்!!!

தவறுகள் இருந்தால் வருந்துகின்றேன்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிவுகளை நான் நீக்கியதற்கான தார்மீக பொறுப்பேற்று வாசகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டேன்.ஆனால் நிருவாகம் தான் விட்ட தவறுகளிற்காக இதுவரை கவலையோ வருத்தமோ தெரிவிக்கவில்லை . நிருவாகம் கவலை தெரிவிக்காதவரை நானும் எனது ஆக்ககங்கள் எதனையும் யாழில் இணைக்கப்பேவதில்லை

பதிவுகளை நான் நீக்கியதற்கான தார்மீக பொறுப்பேற்று வாசகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டேன்.ஆனால் நிருவாகம் தான் விட்ட தவறுகளிற்காக இதுவரை கவலையோ வருத்தமோ தெரிவிக்கவில்லை . நிருவாகம் கவலை தெரிவிக்காதவரை நானும் எனது ஆக்ககங்கள் எதனையும் யாழில் இணைக்கப்பேவதில்லை

உங்கள் பதிவை அகற்றியதற்கான காரணங்களில் நிர்வாகம் எந்த தவறும் இழைக்கவில்லை, ஆனால் அந்த பதிவை அகற்ற முன் உங்களிற்கு தனிமடலில் அறியத் தந்து அதனை அகற்றி இருக்கலாம் என்ற உங்கள் கோரிக்கை நியாயமானது. அகற்ற முதல் / அகற்றிய பின் உங்களுக்கு அறியத் தராமை எம் பக்கம் நிழந்த ஒரு தவறு

எதிர்வரும் காலங்களில் ஒருவரின் படைப்பை (செய்தி / மற்ற உறுப்பினர்களை அவமதிக்கும் கருத்துகளை தவிர்ந்த அவரின் சொந்த பதிவு ஆக இருப்பின்) அகற்றுவதற்கு முன் அவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டே நீக்கப்படும். அவ்வாறு அறிவிக்க அவகாசம் இல்லையெனில், நீக்கப்பட்ட பின் தனிமடலில் அறியத் தந்து மேலதிக விளக்கம் அல்லது மாற்றம் கோரப்படும்

இன்னும் சில நாட்களில் கள விதிகளில் பல மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றோம். அதில் இந்த மாற்றத்தினையும் ஆலோசிக்கப்பட்டு மேலும் மெருகூட்டி இணைப்போம்

நன்றி வணக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் நேரமெடுத்து பொறுப்பாக பதில் தந்தமைக்கு நன்றிகள் நிழலி அதே நேரம் உங்களின் சில அதிரடி நடவடிக்கைகள் என்னை சினப்படுத்தியது உண்மைதான். அதற்காக நான் எழுதிய கருத்துக்கள் உங்கள் மனதை புண் படுத்தியிருப்பின் மன்னிக்கவும். அதே நேரம் கோமகனிற்கும் ஒரு அறிவுறுத்தலோடு மீண்டும் யாழில் அனுமதி கொடுத்தால் நீங்கள் மதிப்பில் உயர்ந்து நிற்பீர்களே தவிர தாழ்ந்து போக மாட்டீர்கள். . அத்தோடு இதுவரை நடந்த நிழல் யுத்தமும் நிறைவிற்கு வந்து யாழ் தொடர்ந்து சிறப்புறும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் நேரமெடுத்து பொறுப்பாக பதில் தந்தமைக்கு நன்றிகள் நிழலி அதே நேரம் உங்களின் சில அதிரடி நடவடிக்கைகள் என்னை சினப்படுத்தியது உண்மைதான். அதற்காக நான் எழுதிய கருத்துக்கள் உங்கள் மனதை புண் படுத்தியிருப்பின் மன்னிக்கவும். அதே நேரம் கோமகனிற்கும் ஒரு அறிவுறுத்தலோடு மீண்டும் யாழில் அனுமதி கொடுத்தால் நீங்கள் மதிப்பில் உயர்ந்து நிற்பீர்களே தவிர தாழ்ந்து போக மாட்டீர்கள். . அத்தோடு இதுவரை நடந்த நிழல் யுத்தமும் நிறைவிற்கு வந்து யாழ் தொடர்ந்து சிறப்புறும்.

வணக்கம் வாங்கோ சாத்திரி அண்ணா, :)

உங்களின் நேரமெடுத்து பொறுப்பாக பதில் தந்தமைக்கு நன்றிகள் நிழலி அதே நேரம் உங்களின் சில அதிரடி நடவடிக்கைகள் என்னை சினப்படுத்தியது உண்மைதான். அதற்காக நான் எழுதிய கருத்துக்கள் உங்கள் மனதை புண் படுத்தியிருப்பின் மன்னிக்கவும். அதே நேரம் கோமகனிற்கும் ஒரு அறிவுறுத்தலோடு மீண்டும் யாழில் அனுமதி கொடுத்தால் நீங்கள் மதிப்பில் உயர்ந்து நிற்பீர்களே தவிர தாழ்ந்து போக மாட்டீர்கள். . அத்தோடு இதுவரை நடந்த நிழல் யுத்தமும் நிறைவிற்கு வந்து யாழ் தொடர்ந்து சிறப்புறும்.

இங்கே நிர்வாகம் மதிப்பு இழந்து நிற்கிறது போல எழுதப்பட்டுள்ளது. உண்மை அதுவல்ல. கவிதிககளை மீறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களே மதிப்பிழந்தவர்கள்.

அதேவேளை எடுத்த முடிவை மாற்றாவிட்டால் 'நிழல் யுத்தம்' தொடரும் எனவும் மிரட்டும் பாணியில் எழுதப்பட்டுள்ளது ஒருவித அடாவடித்தனமாக தெரிகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நிர்வாகம் மதிப்பு இழந்து நிற்கிறது போல எழுதப்பட்டுள்ளது. உண்மை அதுவல்ல. கவிதிககளை மீறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களே மதிப்பிழந்தவர்கள்.

அதேவேளை எடுத்த முடிவை மாற்றாவிட்டால் 'நிழல் யுத்தம்' தொடரும் எனவும் மிரட்டும் பாணியில் எழுதப்பட்டுள்ளது ஒருவித அடாவடித்தனமாக தெரிகின்றது.

அதெப்படி நீங்களாகவே முடிவெடுப்பீர்கள் :)

அதெப்படி நீங்களாகவே முடிவெடுப்பீர்கள் :)

:D என்ன செய்யிறது, தமிழில் பத்தாங்கிளாஸ் பாஸ் ஆச்சே :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவை அகற்றியதற்கான காரணங்களில் நிர்வாகம் எந்த தவறும் இழைக்கவில்லை, ஆனால் அந்த பதிவை அகற்ற முன் உங்களிற்கு தனிமடலில் அறியத் தந்து அதனை அகற்றி இருக்கலாம் என்ற உங்கள் கோரிக்கை நியாயமானது. அகற்ற முதல் / அகற்றிய பின் உங்களுக்கு அறியத் தராமை எம் பக்கம் நிழந்த ஒரு தவறு

எதிர்வரும் காலங்களில் ஒருவரின் படைப்பை (செய்தி / மற்ற உறுப்பினர்களை அவமதிக்கும் கருத்துகளை தவிர்ந்த அவரின் சொந்த பதிவு ஆக இருப்பின்) அகற்றுவதற்கு முன் அவருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டே நீக்கப்படும். அவ்வாறு அறிவிக்க அவகாசம் இல்லையெனில், நீக்கப்பட்ட பின் தனிமடலில் அறியத் தந்து மேலதிக விளக்கம் அல்லது மாற்றம் கோரப்படும்

இன்னும் சில நாட்களில் கள விதிகளில் பல மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றோம். அதில் இந்த மாற்றத்தினையும் ஆலோசிக்கப்பட்டு மேலும் மெருகூட்டி இணைப்போம்

நன்றி வணக்கம்

பல நல்ல மாற்றங்களை கொண்டு வருவதோடு கோமகனையும் தனது நிலைப்பாட்டை எழுத அனுமதிக்க வேண்டும்.

பின்னாளில் இப்படியான சம்பவங்கள் நிகழும் போது தனியாக ஒரு திரி திறக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் பார்க்க விவாதிக்க தக்க வகையில் அமைக்கப்பட்டால் திண்ணைச்சண்டை,திரிக்கு திரி சண்டை,மூன்றாமவரின் ஊடறுப்பு என்பன தவிர்க்கப்படும்.

snapback.pngsathiri, on 27 March 2012 - 07:40 AM, said:

உங்களின் நேரமெடுத்து பொறுப்பாக பதில் தந்தமைக்கு நன்றிகள் நிழலி அதே நேரம் உங்களின் சில அதிரடி நடவடிக்கைகள் என்னை சினப்படுத்தியது உண்மைதான். அதற்காக நான் எழுதிய கருத்துக்கள் உங்கள் மனதை புண் படுத்தியிருப்பின் மன்னிக்கவும். அதே நேரம் கோமகனிற்கும் ஒரு அறிவுறுத்தலோடு மீண்டும் யாழில் அனுமதி கொடுத்தால் நீங்கள் மதிப்பில் உயர்ந்து நிற்பீர்களே தவிர தாழ்ந்து போக மாட்டீர்கள். . அத்தோடு இதுவரை நடந்த நிழல் யுத்தமும் நிறைவிற்கு வந்து யாழ் தொடர்ந்து சிறப்புறும்.

மீள்வரவுக்கு நன்றி.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி பெரிய படைப்பாளி ஆக இருக்கலாம் ஆனால் அவருக்கு யாழை விட்டால் வேறு போக்கிட‌ம் இல்லை...அவர் எப்பவோ யாழில் எழுதத் தொட‌ங்கிட்டாரே எதோ இந்தக் கேள்வியை நிர்வாகத்திட‌ம் கேட்டு அவர்கள் அனுமதித்த பிறகு தான் எழுதத் தொட‌ங்கின மாதிரி அல்லவா இருக்கிறது...இந்த திரியின் ஆர‌ம்பத்திலேயே தான் இனி எழுத மாட்டேன் என வீம்புக் கதை எல்லாம் விட்டார் அக் கதை எல்லாம் காற்றோடு போயாச்சு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.