செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
இங்கிலாந்து சிறுவனின் உயிரைக் காக்கும் வயாகரா! வியாழக்கிழமை, மார்ச் 13, 2008 லண்டன்: வாலிப, வயோதிகர்களுக்கு 'தெம்பைக்' கொடுக்கப் பயன்படும் வயகாரா, 2 வயது சிறுவனின் உயிரைக் காத்து வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் ஆலிவர் ஷெர்வுட். இவனுக்கு அரிய நுரையீரல் ரத்த அழுத்த நோய் உள்ளது. இதற்காக இவனுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து என்ன தெரியுமா?. வயாகரா! தினசரி நான்கு டோஸ் வயகாரா சாப்பிட்டு வருகிறான் ஷெர்வுட். இதனால் அவனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து தற்காலிகமாக தடுக்கப்பட்டிருக்கிறது. ஷெர்வுட்டுக்கு வந்துள்ள நோயால் அதீத ரத்த அழுத்தம் ஏற்படும். சாதாரண மார்புத் தொற்று ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஆனால் வயாகரா சாப்பிடுவதன் மூலம்…
-
- 0 replies
- 923 views
-
-
கலெக்டர் சகாயத்தை மாற்றக் கூடாது... வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டு திருநங்கைகள் போராட்டம்! மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சகாயத்தை மாற்றியதைக் கண்டித்து மதுரையில் திருநங்கைகள் வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டும், ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். அதேபோல மாற்றுத் திறனாளிகளும், விவசாயிகளும் போராட்டம் நடத்தினர். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் சகாயம். நேர்மையானவராக அறியப்பட்ட இவரைப் பார்த்தாலே அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனம். திமுக, அதிமுக என்று பாகுபாடு காட்டாமல் ஸ்டிரிக்ட்டாக இருந்தவர் சகாயம். தேர்தல் ஆணையத்தால் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட இவரைக் கண்டு அப்போதைய திமுக ஆட்சியாளர்களே கையைப் பிசைந்தபடி இருந்தனர். …
-
- 1 reply
- 548 views
-
-
இலங்கை-இந்திய இராஜதந்திர உறவுகளைச் சீர்குலைப்பதற்கு வைகோ மற்றும் சீமான் குழுவினர் சதி செய்கின்றனர். இதன் வெளிப்பாடே தமிழகத்தில் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டமாகும் என்று சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். இத்தகைய போராட்டங்களைப் பெரிதாக்கி இந்தியாவுடன் பகையை ஏற்படுத்திக் கொள்வது தேவையற்ற விடயமாகும். ஏனெனில் உள்நாட்டிலும் வெளிநாட்டுத் தூதரகங்கள் முன்பாகப் படுத்துப் புரண்டெல்லாம் போராட்டங்கள் செய்கின்றனர். இதற்காக அமெரிக்கா, இலங்கையிடம் கோபித்துக் கொண்டால் அதில் அர்த்தம் இல்லை. எனவே அர்த்தமற்ற விடயங்களுக்கு விளம்பரங்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சில் நேற்று …
-
- 0 replies
- 491 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஹஃப்சா கலீல் பதவி, பிபிசி நியூஸ் 2 மே 2025, 05:19 GMT ஜப்பானின் மிகவும் பரபரப்பான புல்லட் ரயில் பாதைகளில் ஒன்றின் மின் கம்பியில் பாம்பு சிக்கிக் கொண்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் புல்லட் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. டோக்கியோ மற்றும் ஒசாகா இடையே இயங்கும் டோகைடோ ஷின்கான்சென் ரயில் சேவை, புதன்கிழமையன்று உள்ளூர் நேரப்படி மாலை 5:45 மணிக்கு நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும், மாலை 7 மணிக்கு புல்லட் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் இப்போது கோல்டன் வீக் எனப்படும் பரபரப்பான விடுமுறைக் காலம். இந்த ஒரு வாரத்தில் நான்கு தேசிய விடுமுறைகள் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் ரயில…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
பாலை கல்லாக மாற்றும் காணொளி.. [Wednesday, 2012-08-29 10:23:59]
-
- 0 replies
- 364 views
-
-
ஜெர்மனி நாட்டின் லிண்ட்லர் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில், வாடிக்கையாளர்களை 5 முதல் 6 அடி வரை இடைவெளி விட்டு நிற்க சொல்லும் ரோபோ, அனைவரையும் கவர்ந்துள்ளது. பெப்பர்ஸ் (Peppers) என்றழைக்கப்படும் இந்த ரோபோ, சென்சார்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இடையே உள்ள தூரத்தை கணக்கிட்டு, அவர்கள் நெருங்கி வரும் வேளையில், கனிவான குரலில் தள்ளி நிற்க சொல்லி, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்துகிறது. கொரோனாவால், மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு, பெப்பர்ஸ் ரோபோவின் குரல், புத்துணர்ச்சி ஊட்டுவதாக தெரிவிக்கின்றனர். https://www.polimernews.com/dnews/105566/வாடிக்கையாளர்கள்-நெருங்கிநின்றால்-எச்சரிக்கும்-ரோபோ
-
- 0 replies
- 356 views
-
-
உடனடி விவாகரத்து பெறுவதற்கு பெண் முயற்சித்ததால் 7 மணித்தியாலங்கள் தாமதமடைந்த விமானப் பயணம் புறப்படுவதற்குத் தயாராகவிருந்த விமானமொன்றில் இருந்த பெண் ஒருவர், தனது கணவரிடமிருந்து உடனடியாக விவாகரத்து பெறுவதற்கு முற்பட்டதால் அவ்விமானப் பயணம் 7 மணித்தியாலங்கள் தாமதமடைந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. மொஸ்கோவிலிருந்து விளாடிவொஸ்டொக் நகரை நோக்கி புறப்படவிருந்த விமானமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. “ரோஸியா எயார்” நிறுவனத்துக்குச் சொந்தமான பாரிய பயணிகள் விமானமொன்றில் நூற்றுக்கணக்கான பயணிகள் இருந்தனர். அவர்களில் ஒருவ…
-
- 0 replies
- 159 views
-
-
'மனதை தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்...!'- டிரம்ப்புக்கு கிரீன் டீ அனுப்பிய கொல்கத்தா நிறுவனம்! நியூயார்க்: உடலையும், மனதையும் தூய்மைப்படுத்துவதற்காக டொனால்ட் டிரம்ப்புக்கு, கொல்கத்தா தேயிலை தயாரிப்பு நிறுவனம் ஒன்று கிரீன் டீ அனுப்பியுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களிடம் வெறுப்பை தூண்டும் விதமாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.…
-
- 0 replies
- 245 views
-
-
தனது பக்கத்து வீட்டில் குடியிருப்பவரின் மனைவியுடன் கொழும்புக்குச் செல்ல முயற்சித்த ஒருவரை பஸ் நிலையத்தில் வைத்து அவரது மனைவி ø கயும் களவுகமாக பிடித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 6. 30 மணியளவில் பண்ணையிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் செல்லும் தனியார் பஸ் ஒன்றில் இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ; இளம் கணவனும் மனைவியும் போல ஆணொருவரும் பெண்ணொருவரும் கொழும்பு செல்வதற்காக பஸ்ஸில் ஏறியுள்ளளனர். நடத்துனரிடம் பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட இவர்கள் இருவரும் அருகருகில் உள்ள இருக்கைகளில் அமந்திருந்துள்ளனர். சற்று நேரத்தில் சத்தமிட்டுக் கொண்டு பஸ்ஸின் உள்ளே தனது பெண் பிள்ளையுடன் வந்த…
-
- 23 replies
- 3.5k views
-
-
உலகின் சந்தோஷமான நாடு நார்வே உலகிலேயே நார்வே தான் சந்தோஷமான நாடு ஆகும். பிற நாடுகளை ஒப்பிடுகையில் இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது நார்வே. 2வது சந்தோஷமான நாடு டென்மார்க் உலகின் சந்தோஷமான டாப் 20 நாடுகள் பட்டியலில் 4வது ஆண்டாக இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு டென்மார்க். 3வது இடத்தில் ஸ்வீடன் கடந்த 2009ம் ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 7வது இடத்தில் இருந்த ஸ்வீடன் இந்த ஆண்டு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு 4வது இடம் உலகின் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. உலக அளவில் ஆஸ்திரேலியா கல்வியில் 2வது இடத்திலும், தனிநபர் சுதந்திரத்தில் 3வது இடத்தில…
-
- 0 replies
- 870 views
-
-
சவுதி அரேபியாவில் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதால், இந்த ஆண்டு, ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பக்ரீதையொட்டி, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, உலகம் முழுவதும் இருந்து ஏராளமான முஸ்லிம் யாத்திரிகர்கள், புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு, 32 லட்சம் பேர், பக்ரீத் பண்டிகையின் போது, மெக்காவில் கூடினர். தற்போது, அரேபியாவில், நுரையீரலை பாதிக்கும் வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை, 50 பேர் இந்த காய்ச்சலால், உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சவுதி அரசு, நோயாளிகள் பலரை "ஹஜ் பயணத்துக்கு வரவேண்டாம்' என தடுத்து விட்டது. இதன் காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு, ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை, 20 சதவீதம் குறைந்…
-
- 0 replies
- 368 views
-
-
http://www.youtube.com/watch?v=v1TsJaifIHA
-
- 2 replies
- 755 views
-
-
தரமான கல்வி தேடி இந்தியாவுக்கு ஏராளமான ஆப்பிரிக்கர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் சமீபகாலமாக நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி பாகுபாடு பிரச்சனைகள் நடப்பது போன்று இந்தியாவிலும் வெளிநாட்டினர்களுக்கு எதிரான இனவெறி பிரச்சனைகள் நடந்தேறி வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தரமான கல்விக்காக டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் மீது டெல்லிவாசிகள் இனவெறி பாகுபாட்டை நடத்துகிறார்கள். இந்தியா முழுவதும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆப்பிரிக்க மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்திய பட்டப்படிப்புகளுக்க…
-
- 0 replies
- 254 views
-
-
பூஜையில் வைத்த பணம் மாயம் எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் - கோட்டை முனியப்பர் ஆலயத்தில் தொழிலில் முதலீடு செய்வதற்காக நேற்றைய தினம் பூஜையில் வைத்து எடுத்த 10 இலட்சம் ரூபாய் பணத்தினை இருவர் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் புதிதாக தொடங்கவிருந்த தொழில் முயற்சிக்கு முதலீடு செய்வதற்கான 10 இலட்சம் ரூபாய் பணத்தினை முனியப்பர் ஆலயத்தில் பூஜையில் வைத்து எடுத்து தருமாறு பூசகரிடம் கொடுத்துள்ளார். பின்னர், பூஜையில் வைத்து எடுத்த பணத்தினை ஆலயத்திற்கு வெளியில் கொண்டு வருவதற்கு இடையில் அங்கு நின்றிருந்த இருவர் அப்பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்…
-
- 2 replies
- 322 views
-
-
உயிர்போகும் தருவாயிலில இருந்த பாம்பு பெண்ணாகிய மாரிய அதியச சம்பவம் கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படிதியுள்ளது.கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகே இருந்த பாம்பை கொல்ல முயன்றபோது, அங்கே மக்கள் கூட்டம் திரண்டது. பின்னர் மக்கள் அதைக் கொல்ல முயன்ற போது, அது திடீரென ஒரு பெண்ணாக உரு மாறியது..இது பற்றி எபாஹ் குரிப்புகையில் "பாம்பு பெண்ணாக உருவானதாக மக்கள் கூச்சளிடுகையில், அந்தப் பெண் கோபத்துடன் 'உரு மாறினா என்ன?' எனக் குறிப்பிட்டது." என்று கூறினார்.மேலும் குறிப்பிடுகையில் "வித்தியாசமான பாம்பு போன்ற ஓசையை எழுப்பியபடி எழுந்த அந்தப் பெண்ணின் உடல் பாம்புச் சட்டை போன்ற சுடுபட்ட தோலைக் கொண்டிருந்தார்."காவல் துறையினருக்கு மக்கள் தகவல் கொடுக்க, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்தப் பெ…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நிர்வாணமான பெண்ணொருவரின் சூரிய குளியல் காரணமாக பெரும் வாகன நெரிசலும் விபத்துகளும் இடம்பெற்றுள்ளன. வீதியோரமாக உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடியில் யன்னலூடாக சூரியக் குளியலில் இந்தப் பெண் ஈடுபட்டுள்ளார். ஓர் இளம் பெண் முழு நிர்வாணமாக இருப்பதை கண்ட வாகன சாரதிகள் தமது கவனத்தை திசை திருப்பியதாலேயே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது. வாகன சாரதிகள் அனைவரது கவனமும் இந்த நிர்வாணப் பெண் மீது இருந்ததால் வாகனங்கள் ஒவ்வொன்றும் மோதிக்கொண்டன. அதனால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதனை அந்தப் பெண் அறிந்திருக்கவில்லை. ஏன் வாகன நெரிசல் ஏற்பட்டது என்பதை அறிவதற்காக நிர்வாணமாகவே அந்தப் பெண் வெளியில் வந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக …
-
- 8 replies
- 2.3k views
-
-
வடகொரியாவில் 11 நாட்களுக்கு பொது மக்கள் சிரிப்பதற்கு தடை By DIGITAL DESK 2 21 DEC, 2022 | 04:32 PM பொது மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடையை வடகொரியாவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கு சாதாரணமாக வெளிநாட்டினர் நுழைய முடியாதவாறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. விசித்திரமான சர்வாதிகார சட்டங்கள் அமுலில் உள்ளன. வடகொரியாவின் தற்போதைய ஜனாதிபதியாக கிம் ஜாங்-வுன் உள்ளார். அவரது கண் அசைவை மீறி அங்கு ஒரு எறும்பு கூட சுதந்திரமாக செயல்பட முடியாது. அந்த அளவிற்கு கடு…
-
- 12 replies
- 1k views
- 1 follower
-
-
17 வயதுச் சிறுவனுடன் குடும்பப் பெண் ஒருவா் மாயமானா். கொழும்பு வெள்ளவத்தை 37 வீதிப் பகுதியில் வசித்து வந்த குடும்பப் பெண்னே சிறுவனுடன் மாயமாகியுள்ளார். குறித்த பெண் பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்தவா் எனவும் சிறுவன் யாழ்ப்பாணம் கந்தா்மடம் பகுதியைச் சோ்ந்தவன் எனவும் தெரியவருகின்றது. குறித்த சிறுவனின் சகோதரி வெளிநாட்டில் வசிப்பதாகவும் சகோதரி கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் தொடா்மாடியில் வீடு வாங்கி அதனை பெரும்பாண்மையினத்தைச் சோ்ந்த குடும்பப் பெண்ணுக்கு வாடகைக்குக் கொடுத்ததாகவும் தெரியவருகின்றது. குறித்த பெண்ணின் கணவா் கப்பலில் பணியாற்றுவதாகவும் இப் பெண்ணுக்கு 5 வயதில் ஒரு சிறுமி இருப்பதாகவும் தெரியவருகின்றது. சிறுவன் தனது தாயுடன் கடந்த இரு வருடங்களாக விடுமுறை நாட்களில் வெள்ள…
-
- 16 replies
- 1.6k views
-
-
உடலுறவு விளையாட்டுக்கு அங்கிகாரம் ஸ்டாக்ஹோம் உலகின் பல்வேறு நாடுகளில் உடலுறவு, தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் பேசுவதற்கும், சினிமாவில் காட்டுவதற்கும் கடுமையான தடைகள் நிலவுகின்றன. இந்தியாவைப் போன்ற நாடுகளில் தற்போது ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான சட்டங்கள் நிறைவேறி வரும் நிலையில், இதற்கான எதிர்ப்பு குரல்களும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அதே சமயம் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாலியல் கல்வி குறித்தும், தன்பாலின உறவு குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிக முனைப்பு காட்டப்படுகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தை 'பிரைட் மாதம்' (Pride month) என்ற பெயரில் ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர். இதையெல்லா…
-
- 39 replies
- 3.4k views
-
-
நெதர்லாந்த் நாட்டின் அசென் நகரிலுள்ள டெரெண்ட்ஸ்(Drents) அருங்காட்சியகத்தில் புத்தர் சிலை ஒன்றை CT Scan எனப்படும் அதிநுட்பமான பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்த பரிசோதனையில், புத்தர் சிலைக்கு உள்ளே அமர்ந்தவாறு எலும்புக்கூடு ஒன்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதை மேலும் பரிசோதனை செய்ததில், பதினோறாம் நூற்றாண்டை சேர்ந்த சீனத்துறவி ஒருவரின் உடலை அமர்ந்த நிலையில் பதப்படுத்தி, அதன் மேல் புத்தர் சிலையை வடிவமைக்கப்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த எலும்புக்கூடுகளை ஆய்வு செய்கையில், இவர் சீனாவில் புகழ்பெற்ற சோகுஷின்புட்சு(Sokushinbutsu) என்ற கலையை பயில்வித்த மாஸ்டர் லியுகுவான்(Master Liuquan) என்ற…
-
- 0 replies
- 457 views
-
-
12 APR, 2024 | 10:10 AM கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் மனைவியும் கள்ளக்காதலனும் பொலிஸாரால் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்த நபரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று வியாழக்கிழமை (11) அக்கரைப்பற்று வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்து. பிரேத பரிசோதனையில் கழுத்தை அறுத்ததால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக குறித்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதைய…
-
-
- 18 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானின் வட பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலையில் தாயொருவர், ஆறு குழந்தைகளை ஒரே தடவையில் பிரசவித்துள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை சுமப்பது தொடர்பாக குறித்த பெண் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதுடன், முறையான சிகிச்சைகளையும் பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட அதேநாளில் மூன்று பெண் குழந்தைகளயும், மூன்று ஆண் குழந்தைகளையும் குறித்த பெண் பிரசவித்துள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். சீரான சிகிச்சைகளைப் பெறாமல் ஆறு குழந்தைகள் பிரசவித்துள்ளமை மிகவும் அரிதாகவே நிகழ்வதாக வைத்தியர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.உலகில் அதிகூடிய தாய் மற்றும் குழந்தை இறப்பு வீதம் காணப்படும் நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 605 views
-
-
டிக்கோயாவில் புத்தாண்டில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு டிக்கோயா பெரிய கெந்தகலையில் நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சு ஒன்று புதுவருட தினத்தில் பிறந்துள்ளது. இந்த நான்கு கால்களில் இரண்டு கால் சிறிதாக காணப்படுவதுடன் ஏனைய இரண்டு கால்கள் நடப்பதற்கு பயன்படும் வகையில் காணப்படுகின்றன. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=14012#sthash.HMeIEqwn.dpuf
-
- 0 replies
- 259 views
-
-
டொயோட்டா நிறுவனம் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஆனால் தற்பொழுது டொயோட்டா நிறுவனம் யாரும் எதிர்பார்த்திடாத ஒரு புதிய விஷயத்தைச் செய்துள்ளது. அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திரைப்படங்களில் வரும் சூனியக்காரியின் விளக்குமாறு போல் ஒரு சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஹார்ரி பாட்டர் ரசிகர்களுக்கு இந்த விளக்குமாறு பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். வானில் பறந்து செல்ல மற்றும் ஆகாயத்தை வளம் வரவும் இந்த சூனியக்கார விளக்குமாறை திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பார்கள். தற்பொழுது அதே வடிவத்தில் டொயோட்டா நிறுவனம் இந்த ஈ-ப்ரூம் (e-broom) என்ற விளக்குமாற்றை அறிமுகம் செய்துள்ளது. படத்தில் வருவது போல் இது பறக்காது, ஆனால் உங்களை வேறு இடத்திற்கு எடு…
-
- 2 replies
- 492 views
-
-
நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு கனகராசா சரவணன்,பாறுக் ஷிஹான் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்துள்ள சடலம் ஒன்று இருப்பதாக பொதுமக்கள் புதன்கிழமை (05) மாலை தகவல் வழங்கியதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை முள்ளிமலையடி பிரதேசத்தில் இந்த சடலம் தொங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தது. குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு கிழமையாக துர்நாற்றம் வீசி வந்துள்ள நிலையில் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் அந்த பகுதியை சுற்றி சோதனையிட்டபோது அங்கு மரம் ஒன்றில் தொங்கி உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தனர் இதனையடுத்து குறித்த பகுதியில் யானைகள் நடமாடுவதால் அங்கு பொலிஸார் செல்…
-
- 0 replies
- 124 views
-