தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
1.1 அறம் - விளக்கம் அறம் என்றால் என்ன? என்ற வினா எழுப்பினால் அதற்கு விடை காண்பது கடினமானது. அறம் என்ற சொல்லின் பொருள் என்ன? ‘அறு’ என்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்குப் பின்வருமாறு விளக்கம் கூறலாம். மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே - முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர். ‘பிறவிதோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்’ என்ற ஆன்மீக விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு. (திருக்குறள் - நீதி இலக்கியம்…
-
- 0 replies
- 1.6k views
- 1 follower
-
-
மட்டக்களப்புச் சொல்லாட்சி ஈழத்தில் மட்டக்களப்புக்கென்று தனித்துவமான சில சொற்களுண்டு. சில வேளைகளில் அவற்றில் சில சொற்களை ஈழத்தின் பிற பகுதியினரால் கூடப் புரிந்து கொள்ள முடியாது, ஆனாலும் அவை ஆழமான பொருள் பொதிந்த பழந் தமிழ் மரபின் தொடர்ச்சியாகக் காணப்படும். காட்டாக: `பரத்தை` என்ற சொல்லின் `விலைமகள்` என்ற பொருள் எல்லோரும் அறிந்தது; மட்டக்களப்பில் இச் சொல்லுக்கு வேறொரு பொருளுமுண்டு. வீடுவேய்தல், வேலியடைத்தல் போன்ற வேலைகளினை உறவினர், அயலவர் எல்லோரும் சேர்ந்து செய்வார்கள். அதன் முடிவில் வேலை செய்து தந்த உறவினருக்கு வழங்கப்படும் உணவும் `பரத்தை` எனப்படும். பரந்த அளவிற் சமைக்கப்படுதல் என்ற பொருளில் `பரத்தை` என அழைக்கப்படுகின்றது. எனவே அங்கு `பரத்தைக்கு வாங்க` எனக் கேட்டால் …
-
- 13 replies
- 2.9k views
- 1 follower
-
-
#சும்மா என்பது சும்மா #இல்ல ! நாவலர் நெடுஞ்செழியன்ஒரு சொற்பொழிவில் "சும்மா" என்ற தலைப்பில் பேசினார். அதை இப்போது படிங்க! *உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன!* *தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக்கொண்டிருக்கின்றது*. *"சும்மா" சொல்லுவோம் தமிழின் சிறப்பை!!* *அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான், இந்த "சும்மா".* *அதுசரி "சும்மா" என்றால் என்ன?* *பேச்சுவழக்குச் சொல்லாக இருந்தாலும், தமிழ்மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை தான் இந்தச் "சும்மா".* *"சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 க்கும்…
-
- 1 reply
- 2.2k views
-
-
Furniture-ன்னா அறைகலன்- கண்டுபிடிச்சதே நான்..எழுத்தாளர் ஜெயமோகனால் சமூக வலைத்தளங்களில் யுத்தம்! Furniture-ன் பெயரால் சமூக வலைதளங்களில் ஏராளமான ஃபர்னிச்சர்கள் உடைபட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக வலைதளம் இப்போது யுத்த களமாக உருமாறி நிற்பதற்கு காரணம் எழுத்தாளர் ஜெயமோகனின் அந்த ஒற்றை அறிவிப்புதான். புளிச்ச மாவு எழுத்தாளர் ஜெயமோகன், தீவிர வலதுசாரி எழுத்தாளர். இந்துத்துவா கருத்துகளை தீவிரமாக முன்வைப்பவர். இதனால் பல்வேறு சர்ச்சைகளின் மையமாகவும் இருப்பவர் ஜெயமோகன். 3 ஆண்டுகளுக்கு முன்னர் மளிகை கடைகாரர் ஒருவர் புளிச்சமாவு கொடுத்த விவகாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டிருந்தார் ஜெயமோகன். அறைகலனும் ஜெயமோகனும் இந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கி…
-
- 18 replies
- 1.8k views
-
-
ஆத்துல ஒரு கால் பழமொழி: ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால். தற்போதைய கருத்து: ஆற்றுநீரில் ஒருகாலையும் சேற்றுமண்ணில் ஒருகாலையும் வைப்பதைப் போல. தவறு: இப் பழமொழியின் பயன்பாட்டில் தவறேதும் இல்லை அதாவது ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளில் கவனம் வைத்தால் ஒரு செயலைக் கூட உருப்படியாய் செய்துமுடிக்க இயலாது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் இப் பழமொழிக்குக் கூறப்படும் பொருள்விளக்கம் அதாவது ஆற்றுநீரில் ஒருகால் சேற்றுமண்ணில் ஒருகால் என்பதுதான் தவறாகும். இது எவ்வாறு தவறாகும் என்று காண்போம். நம்மில் பலருக்கு ஆற்றைப் பற்றியும் குளத்தைப் பற்றியும் தெரியும். ஆற்றுநீரானது எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் இயல்பினது என்பதால் ஆற்றங்கரையில் மணல் நிறைந்து இருக்கும். இதற்கு மாறாக குளத்து…
-
- 1 reply
- 1.7k views
-
-
கர்நாடக இசை தமிழிசையிலிருந்து திருடப்பட்டதா? - பொ.வேல்சாமி இருபதாம் நூற்றாண்டிலிருந்துதான் தமிழகத்துக்கு வரலாறு தொடங்குகிறது. ஏன் அதற்கு முன்னர் வரலாறு இல்லையா என்ற ஐயம் எழுவது இயல்புதான்.அதற்கு முந்தைய காலங்களில் வரலாறும் புராணங்களும் செவிவழிச்செய்திகளும் ஒன்றாகக் கலக்கப்பட்டுக் கர்ண பரம்பரைக் கதைகள்தான்வழக்கிலிருந்தன. இதனால் கரிகால் சோழனுக்கு இளங்கோவடிகள் பேரனானார். 1 ஒளவையாரும் புகழேந்திப் புலவரும் நூற்றாண்டுகள் தோறும்அவதரித்தனர். திருவள்ளுவர் நக்கீரரோடு இணைக்கப்பட்டார். 2 பேராசிரியர் உரை எது, நச்சினார்க்கினியர் உரை எது, பரிமேலழகர் உரை எதுஎன்னும் வேறுபாடு தெரியாமல் எல்லோரும் ஒன்றாகப் போட்டுக் குழப்பப்பட்டனர்.…
-
- 5 replies
- 1.4k views
-
-
கையறுநிலை (Helplessness) - சுப. சோமசுந்தரம் ஏதோ ஒரு சூழ்நிலையில் செய்வதறியாது திகைக்கும் கையறுநிலை நாம் அனைவரும் அவ்வப்போது எதிர்கொள்வதே. சூழ்நிலைகளைப் பொறுத்து கையறுநிலையைப் பல்வேறு வகைப்படுத்தலாம். சிலவற்றிற்குத் தீர்வும் பலவற்றிற்குத் தீர்வு இல்லாமலும் போகலாம். இன்றைக்கு இந்திய சமூகத்தில் அரங்கேறும் மதவாதம், தனியார்மயம், பொருளாதாரச் சீர்குலைவு ஆகிய தீமைகளைப் பார்த்து நம்முள் ஏற்படும் அதிர்வு சமூக அவலம் சார்ந்த கையறுநிலை. கையறுநிலையின் வெளிப்பாடு…
-
- 9 replies
- 3.4k views
- 1 follower
-
-
மலையாளிகள் இனி தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும். (truecopythink.media தளத்தில் வெளியான மலையாள கட்டுரையின் தமிழாக்கம்) சிஹாபுத்தீன் பொய்த்தும்கடவு (மலையாள எழுத்தாளர்) தமிழாக்கம் களியக்காவிளை ஷினு (Shinu R S) மலையாளத்திற்கும் ஆங்கிலத்திற்கும் அடுத்தபடியாக நாம் கல்விநிலையங்களில் பிரதான துணைமொழியாக கற்றுக்கொள்ள வேண்டியது தமிழ் மொழிதான் என்பது எனது அபிப்பிராயம். ஏனென்றால், தமிழ்தான் நமது பாரம்பரியத்தின் மொழி. கேரளாவின் நீண்ட கலாச்சாரத்தின் சரித்திர உள்ளுணர்ச்சியாக இருப்பது தமிழ். நமது மொழியின் உயிர் வேறு எந்த மொழியையும் விட தமிழில்தான் குடி கொள்கிறது. வட இந்தியாவிலிருந்து பாய்ந்து வந்த ஆரியமயமாக்கத்திற்கு எதிராக வியக்கத்தக்க வி…
-
- 12 replies
- 2.3k views
- 1 follower
-
-
நன்னீரை வாழி அனிச்சமே ! --- சுப. சோமசுந்தரம் நம் பாட்டுடைத் (!) தலைவன் சங்கமருவிய காலத்தவனாய்த் தோன்றுகிறான். சான்றோர் கேண்மையினாலும் நிரம்பிய நூலுடைமையினாலும், சங்க கால வாழ்வியலும் சங்கத்தமிழும் சற்று அறிந்தவன் போலும். "நெய் பெய் தீம்பால் பெய்து நீ இனிது வளர்த்த இம்மரம் உனது உடன் பிறப்பாவாள்" என்று நற்றிணைத்தாய் தன் மகளிடம் இயம்பியதை நூல்வழி அறிந்தவன். "தலைவனே! தன் உடன்பிறப்பான இம்மரத்தின் நிழலில் உன்னோடு மகிழ்ந்திருக்க தலைவி நாணுகிறாள்" என்ற நற்றிணைத் தலைவிதன் தோழியின் கூற்றும் அறிந்தவன் அவன். "கரி பொய்த்தான் கீழிருந்த மரம் போலக் …
-
- 1 reply
- 2k views
- 1 follower
-
-
யார் பெரியவர் ? மரத்தின் மேலிருந்து தொங்கும் கூட்டைக் கட்டி, எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ள, அதற்கு கீழாக வாசலை வைத்து... தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் அமரவும் இடத்தை ஒதுக்கிக் கட்டியுள்ள தூக்கணாங் குருவி எறும்பினும் சிறிய தொட்டால் நசியக்கூடியது, ஆயினும்.. ஆளுயுர புற்றுக் கட்டி, அதனுள் அடுக்கடுக்காக தங்களுக்கான வீட்டைக் கட்டும் கரையான், தன் உணவான... திரவத்தை கீழே சிந்தாமல் அந்தரத்திலே நிற்கச் செய்யும் தேனி, தன் உணவு தன்னைத் தேடி வந்து, தன் வலைக்குள்ளே விழச் செய்யும் சிலந்தி.. என ஒவ்வொன்றுக்கும், ஒரு திறனை இயற்கை வழங்கியிருக்க... பெரியவர் என யாரும் செ…
-
- 0 replies
- 1.8k views
-
-
ர, ற எது எங்கே வரும்? | ர், ற் எது எங்கே வரும்?
-
- 5 replies
- 3.1k views
- 1 follower
-
-
-
எல்லா(hello)! வணக்கம் மக்களே... இங்கு படைத்துறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் 1000+ கலைச்சொற்களை தொகுத்து ஆக்கியுள்ளேன். அவற்றுள் என்னால் இயன்றளவு பழந்தமிழ்ச் சொற்களை கையாண்டுள்ளேன். இச்சொற்கள் படைத்துறை பற்றி எழுதுபவர்களுக்கு பெருமளவில் பயன்படும் என்று நம்புகின்றேன்! ''நாம் குறைந்த சொற்களை வைத்து எல்லாவற்றிற்கும் ஒப்பேற்றிவிடலாம் என்று எண்ணுகிறோம். அது பிழை... எப்பொழுதும் பேச்சில் சொற்றுல்லியம் தேவை; இல்லையெனில் பொருள் பிறழும்'' தமிழறிஞர் இராம.கி
-
-
- 8 replies
- 3.8k views
- 1 follower
-
-
கீழே நான் கைத்துப்பு(pistol)/ சுடுகலன்(gun)/ துமுக்கி(rifle) சிதறுசுடுகலனிலும்(scatter gun) போட்டு சுடும் வெடிபொதிகளின் உறுப்புகளுக்கான தமிழ்ப்பெயர்களை கொடுத்துள்ளேன்.. படித்து மகிழவும்…. கைத்துப்பு(pistol)/ சுடுகலன்(gun)/ துமுக்கி(rifle) வெடிபொதிகளின் உறுப்புகள்: படிமப்புரவு(image courtesy): NOQ Report வெடிபொதி - cartridge நடுவடி வெடிபொதி - centerfire cartridge விளிம்படி வெடிபொதி - rimfire cartridge கோது - case சன்னம் - bullet வெடிமருந்து - gun powder (propellant) எரியூட்டி - primer எரியூட்டி கொண்ட விளிம்பு - rim with primer சிதறு சுடுகலன்(scatter gun) எறியத்தின்(project…
-
- 1 reply
- 982 views
-
-
தமிழும் நடையும் January 20, 2022 / த.ராஜன் அவசரம் நம் காலத்தின் குணங்களுள் ஒன்று. துரித உணவு தொடங்கி துரிதச் செய்திகள், துரிதப் புத்தகங்கள் என எங்கும் அவசரம். எதையும் சரியாகச் செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக வேகமாகச் செய்துவிடும் எண்ணம் வளர்ந்திருப்பதால், தவறுகள் நிகழ்வது அதிகரித்திருக்கிறது. அதனாலேயே, அதை சகஜமாக எடுத்துக்கொள்ளும் எண்ணமும் வளர்ந்திருக்கிறது. ஓரிரு வாக்கியங்கள் மட்டுமே இடம்பெறும் விளம்பரங்கள், செய்தி சேனல்கள் – தலைப்புச் செய்திகள் உட்பட, செய்தித்தாள்கள், ஆளுமைகளின் ட்வீட்கள், அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் போன்ற முக்கியமான இடங்களில்கூட பிழைகள் மலிந்திருக்கின்றன; பொருள் மயக்க வாக்கியங்கள் நிறைந்திருக்கின்றன. சினிமா, தொலைக்காட்சி, ஓடிடி என வெக…
-
- 3 replies
- 1.6k views
-
-
கோவில் என்பதே இலக்கணப்படி சரியானது . கோயில் என்பது பேச்சு வழக்கு .
-
- 2 replies
- 5.7k views
- 1 follower
-
-
காரணம் ஏன் தெரியுமா? தேன் கொண்டுவந்தவரை பார்த்து நேற்று ஏன் தேன் கொண்டு வரவில்லை என்று ஒருவர் கேட்க்கிறார்.அதற்கு அவர் கூறிய இனிமை பொருந்திய விடை ஐயா நீங்கள் கூறியதை நினைத்தேன் கொல்லி மலைக்கு நடந்தேன் . பல இடங்களில் அலைந்தேன் . ஓரிடத்தில்பார்த்தேன் உயரத்தில் பாறைத்தேன் எப்படி எடுப்ப தென மலைத்தேன் கொம்பொன்று ஒடித்தேன் ஒரு கொடியை பி டித்தேன் ஏறிச்சென்று கலைத்தேன் பாத்திரத்தில் பிழிந்தேன் . வீட்டுக்கு வந்தேன் . கொண்டு வந்ததை வடித்தேன் கண்டு நான் மகிழ்ந்தேன் ஆகையால் சிறிது குடித்தேன் மீண்டும் சுவைத்தேன் உள்ளம் களித்தேன் உடல் களைத்தேன் உடனே படுத்தேன் கண் அயர்ந்தேன் அதனால் மற…
-
- 0 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமிழ், குறிகளும் ஒற்றும் January 23, 2022 அன்புள்ள ஜெ.. எழுத்து குறித்த அடிப்படையான ஒரு கேள்வி.முற்றுப்புள்ளி , காற்புள்ளி போன்றவை ஆரம்ப கால தமிழில் இல்லை… போக போக தமிழில் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. ஆனால் இதன் பயன்பாடு குறித்து ஒரு தெளிவு இன்னும் வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.. உதாரணமாக விகடன் போன்ற பத்திரிகைளில் எல்லா வாக்கியங்களிலுமே ஓர் ஆச்சர்யக்குறியை போட்டு விடுவார்கள்… ஒரு முறை பாலகுமாரன் எழுத்தை இப்படி ஆச்சர்யக்குறி போட்டு “ அழகு படுத்திய” ஒரு பத்திரிக்கையைக் கடுமையாக சாடி இருந்தார் வாக்கியங்களின் நடுவே ஒரு பிராக்கெட்டை சேர்த்து சுஜாதா அழகாக காமெடி செய்வார்…அடுத்தடுத்த முற்றுப்புள்ளிகள் வைப்பதன் மூலம் ஒ ஸ்லோனசை (நிதானத்தன்மை) ஏற்பட…
-
- 0 replies
- 996 views
-
-
-
தெறுவேயம் - Cannon- தெறு+வேய்+அம் = சுடும் குழாய் தெறு - சுடுகை வேய் - உட்டுளை கொண்டது (குழாய்) அம் - சொல்லாக்க ஈறு தீயிட்டி-firelance - தீயினைக் கொண்ட இட்டி(ஈட்டி) குறுதெறாடி - Musketoon எந்திரவில்- Crossbow- சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள சொல் மடக்கு - மடக்குதல்
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
தெறாடி = Musket காது/வத்திவாய்/ பற்றுவாய் - Touch hole இரஞ்சகம் - வத்தியாயில் வைக்கும் வெடிமருந்து குதிரை - Cock ஆக்கம் & வெளியீடு: நன்னிச்சோழன்
-
- 1 reply
- 962 views
- 1 follower
-
-
அன்பு கமழ் நெஞ்சங்களே! வட அமெரிக்காவின் மூத்த முதல் தமிழ்ச் சங்கமான நியூயார்க் தமிழ்ச் சங்கம் ‘வெள்ளிதோறும் இலக்கிய உலா’ எனும் நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளரான ஆர்.பாலகிருட்டிணன், இ.ஆ.ப., அவர்கள் முதல் பார் போற்றும் எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் அவர்கள் வரை தமிழுலகின் சிறப்புக்குரிய பெருமக்கள் பலரும் உரையாற்றிய அந்த மேடையில் இந்தச் சிறுவனையும் அழைத்துப் பேச வைத்தது சங்கத்தினரின் பெருந்தன்மையே தவிர வேறில்லை. கடந்த 18.12.2021 அன்று நடந்த அந்த நிகழ்ச்சியில் ‘அன்றாட வாழ்வில் தமிழ்ப் பயன்பாடு’ எனும் தலைப்பில் நான் ஆற்றிய உரையை இதோ உங்கள் மேலான பார்வைக்கு முன்வைக்கிறேன், சங்கத்துக்கு என் பெயரை முன்மொழிந்த அதன…
-
- 7 replies
- 1.5k views
-
-
இவ்விடுகை அடிபாட்டியலில்(hopology) விருப்பம்/நாட்டம் உள்ளோரிற்கு நல்ல விருந்தாக அமையும். இங்கே தெறுவேயங்களில் இருக்கும் உறுப்புகளை பட்டியலிட்டு அவற்றின் செயல்களையும் விளக்கியுள்ளேன். குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு உறுப்பினையும் கீழே உள்ள படிமத்தில் கண்டுகொள்ளவும். பீரங்கி என்பது தமிழல்ல. சரியான தமிழ்ச் சொல் தெறுவேயம் என்பதாகும். → தெறுவேயம் - Cannon எதிர்மறை வெளி(Negative space):- துளை(Bore): மூட்டுப்படை(Ordance) (நொய்யகோ(wad), குளிகை(pellets) போன்றவை) நிரப்பப்படும் துளையின் தளம் அல்லது துளையின் அடி எனப்படும் துளைக்கு அருகிலுள்ள முடிவு உட்பட அனைத்தும் உள்ளீடற்ற உருளை போன்று தெறுவேயத்தின் மையத்தின் கீழ் வரை துளைக்கப்பட்டுள்ளது. இதில் தெர…
-
- 0 replies
- 786 views
- 1 follower
-
-
-
- 65 replies
- 6.8k views
- 1 follower
-
-
பூவின் ஏழு பருவப் பெயர்கள் பூவின் பெயர்கள் பூவினை மலர் என்று சொல்வது மட்டுமே நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். ஒரு பூவானது அரும்பி ,மலராகி, மணம் பரப்பி மனங்களைக் கொள்ளை கொள்ளும்வரை எத்தனை எத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன. மாற்றங்கள் மட்டுமா நிகழ்கின்றன? மாற்றங்களுக்கு ஏற்ப பெயரையும் அல்லவா மாற்றிக் கொள்கிறது. பருவத்துக்கு ஒரு பெயர் தாங்கி ஒவ்வொரு பருவத்தையும் என்னைப் பார் என்று உற்று நோக்க வைத்து உவகை கொள்ள வைக்கிறது. …
-
- 0 replies
- 7.6k views
-