பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட எய்படையான வில் பற்றியே. நான் இங்கு தமிழர்களின் வில்கள் பற்றிய பல்வேறு தகவல்களை ஆய்வுசெய்திருப்பதோடு அவற்றின் வடிவங்களையும் கண்டறிந்து உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன். வில்லம்பு - வில்லையும் அம்பையும் சேர்த்து வழங்கும் போது வில்லம்பு என்படும் வில்வித்தை பயிற்றுவிக்குமிடம்: கொட்டில் வில்- அம்பு எய்யும் அனைத்தையும் குறிக்கும் பொதுச் சொல் குணி(Skt) - நல்ல தரமான வில் வில்லை விளைவிப்பவர்- வில்செய்வோன் வில்வட்டம் - archery வில்லில் நாண் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் உள்ள வில் - குலைவில் வில்லின் நாணோசை - இடங்காரம் …
-
- 1 reply
- 2.2k views
- 1 follower
-
-
பண்டையத் தமிழ் நாடும், தமிழ் ஈழமும். செம்மொழி' (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப்படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும். உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர். செம்மொழித் தகுதி:- # செம்மொழி இர…
-
- 5 replies
- 2.1k views
-
-
நீ ஏனைய மரங்களைவிடகம்பீரமாகவும், உயரமாகவும், உறுதியாகவும், மனிதரைவிட நீண்ட ஆயுளுடனும் இருந்தாலும் கீழான 'புல்' இனத்தை சேர்ந்தவன் என்று ஒதுக்கப்பட வேண்டியவன்? நம்மவர்கள் காலங்காலமாக கள்ளு அடித்து கெட்டுப்போனதற்கு காரணமாக இருந்தமையால் நமது குடியைக் கெடுத்த உன்னை தேசிய மரமாக ஏற்றுக்கொள்ள முடியாது? நீ சகல வளங்களையும் எமக்கு தருகின்ற கற்பகதருவாக இருந்தாலும்.. உன்னை சங்ககாலத்தில் நம் புலவர்கள் தலையில் வைத்து கொண்டாடவில்லை. இதனால் உன்னை தேசிய அளவுக்கு உயர்த்திவைத்துப் பார்க்கும் தகுதி உனக்கு இல்லை? 1960 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 இலட்சம் பனைகள் வரை இருந்ததாக கூறப்படுகின்றது. தகவல் மூலம்: விக்கிபீடியா
-
- 6 replies
- 1.4k views
-
-
Proud To Be Tamil பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட…
-
- 0 replies
- 804 views
-
-
பயணங்கள் : எட்டயபுரம் தார் சாலையை இரண்டாக பிரிக்கும் வெள்ளை கோடுகளை முன்பக்கமாக இழுத்து பின்பக்கமாக தள்ளிக்கொண்டிருந்தது வாகனம். எட்டயபுரம் 2 கி.மீ என்பது கண்ணில் பட்டதுமே மனதிற்கு மிக நெருங்கிய உறவினர்கள் வாழும் ஊருக்கும் பயணப்படுவது போலவே இருந்தது. திசை காட்டுக்குறி “பாரதி பிறந்த வீடு” பெயர்பலகையை தாங்கியிருந்தது.வாகனத்தை வீதியில் செலுத்தும் போதே மிக மெல்லிய உணர்வு ஆட்கொண்டிருந்ததை உணர்ந்தேன். பாரதியின் வீடு. முன்பக்கமாக ஒரு சிறுவனிருந்தான். வாங்க வாங்க செருப்ப அங்கேயே கழட்டி விட்டுருங்க என்றான். முன் அறையிலேயே செல்லம்மாள் பாரதிதான் வரவேற்றார். புகைப்படம் எடுக்கும் போது சிரிக்ககூடாது என்பதை கொள்கையாக கொண்டிருப்பார் போலும். அவரின் புகைப்படத்தையே பார்த்துக்கொண்…
-
- 2 replies
- 2.3k views
-
-
பரதநாட்டியத்தை வடமொழியில் பரதமுனிவர் இயற்றினாரா? அல்லது அது தமிழரின் நாட்டியக்கலையா? தமிழ்நாட்டைப் போலல்லாது ஈழத்தில் பரதநாட்டியம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரிதும், மேட்டுக் குடியினரதும் சொத்தல்ல. ஈழத்தமிழர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்குப் பரதநாட்டியம் கற்பித்துப் பெரும் பணச்செலவில் அரங்கேற்றம் செய்விக்கிறார்கள். அதே வேளையில் பரதநாட்டிய அரங்கேற்றத்தன்று வெளியிடும் அரங்கேற்ற மலர்களில் பரதநாட்டியம் பரதமுனிவரால் வடமொழியில் எழுதப்பட்டதாகவும், பரத என்ற சொல்லுக்குப் பவம், நயம், தாளம் என்று வியாக்கியான்ம் கொடுப்பது மட்டுமல்லாமல், அரங்கேற்றத்தைக் காணவும், தொடக்கி வைக்கவும் வரும் வேற்று இன மக்களுக்கும் பிரமுகர்களுக்கும் அதையே கூறுகிறார்கள். அவர்களும் சமஸ்கிருத மொழியில் பரத…
-
- 177 replies
- 21.1k views
-
-
சிலர் திட்டமிட்டபடி அந்தத் தலைப்பைத் திசைதிருப்பி மூடச் செய்து விட்டார்கள், தமிழ்நாட்டில் தான், தமிழரை விடத் தமிழரல்லாதவர்களின் கொட்டம் அதிகமென்றால், இன்று ஈழத்தமிழர்களிடையேயுள்ள, தம்மையே வெறுக்கும், தன்னம்பிக்கையற்ற,அடிவருடிகள
-
- 31 replies
- 6.5k views
-
-
யாழ்க்கள உறவுகளே வணக்கம். அப்பப்போ ஆங்காங்கே பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பரதநாட்டிய அரங்கேற்றத்தைப் பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதுண்டு. அண்மைய வாரத்திலும் அப்படியொரு வாய்ப்புக்கிடைத்தது. மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் சலிப்பற்ற முறையிலும் அந்த அரங்கேற்றம் நடைபெற்றது. பலரது உரைகள் இடம்பெற்றது. அங்கே வாழ்த்திதழ் வழங்கிய ஒருவரின் உரை என்னைக் கீழ்வரும் வினாக்களை எழுப்பத் தூண்டியது. கீழேயுள்ள வினாக்களையொட்டி அல்லது பரதக்கலை சார்ந்து பயின்றவர்கள் ஆய்வுசெய்தவர்களிடமிருந்து, அறிந்துகொள்ளவும் தெளிவைப் பெறவும் விரும்புகின்றேன். எனவே கள உறவுகள் இது தொடர்பாக நீங்கள் அறிந்தவற்றையும் பகிர்ந்துகொள்ளுவீர்களென எதிர்பார்க்கின்றேன். பரதம் தமிழரின் கலையாக இருந்து அ…
-
- 0 replies
- 727 views
-
-
பருவக்காற்றை கண்டுபிடித்தது தமிழன்? - சாமிநாதன் - தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள்.இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல் படம், ஜாவாவில் கப்பல் சிற்பம், சங்க இலக்கியத்தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகஸ்டஸ் சீசர் அவையில் பாண்டிய மன்னனின் தூதன், தமிழ் நாட்டில் கிடைக்கும் ஆயிரக்கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளிநாட்டு யாத்திரிகளின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாஹியான் முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள், இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். தமிழர்களின…
-
- 3 replies
- 4.8k views
-
-
ஐம்பது வருடங்களுக்கு முன்னதாக ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி மக்கள் பர்மிய இராணுவத்தினால் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டனர். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அவர்களில் பலர் சென்னையில் வந்து இறங்கினாலும், சில மாதங்களின் பின்னர் மீண்டும் பர்மா செல்வதற்காக இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்துக்கு சென்றனர். ஆனால், அவர்களை பர்மிய இராணுவம் எல்லையில் தடுக்கவே, தற்காலிகமாக அங்கு எல்லையில் உள்ள இந்தியப் பகுதியான மோரேயில் அவர்கள் தங்கினர். ஐந்து தசாப்தங்கள் அங்கேயே வாழ நேர்ந்த அவர்களின் நிலை குறித்து மோரே சென்றுவந்த அன்பரசன் தரும் காணொளி. http://www.bbc.com/tamil/global/2015/09/150908_moreh
-
- 0 replies
- 553 views
-
-
மியான்மாரின் [பர்மா] 55 மில்லியன் மொத்த சனத்தொகையில் இரண்டு சதவீதத்தினர் இந்திய வம்சாவளி மக்களாவர். இவர்களில் பெரும்பான்மையினராக விளங்கும், கடந்த 200 ஆண்டுகளாக மியான்மாரில் வாழும் தமிழ் மக்கள் தமது அடையாளங்களை இழந்து வருகின்றனர். 1948ல் மியான்மார் சுதந்திரமடைந்ததன் பின்னர், இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட காணிச் சீர்திருத்தங்கள், பர்மிய மொழி கட்டாயமாக்கப்பட்டமை, பெரும்பான்மை பர்மிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டமை போன்றன சமூகக் கட்டமைப்பில் தமிழ் மக்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்படக் காரணமாகின. மியான்மாரில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீண்டும் தமது மொழி மற்றும் கலாசாரத்தை புத்துயிர் பெறவைப்பதற்காக புதிய பாடசாலைகளைத் திறந்துள்ளனர். தென்னிந்திய தமிழர்கள் 19ம் நூற்றாண்…
-
- 1 reply
- 838 views
-
-
தோழர். தினேஷ் சக்ரவர்த்தி இளவயது முதலே பறையிசைப்பதிலும் பறையின் வரலாற்றின் மீதும் நாட்டம் கொண்டிருந்தவர். 2014 ல் முறையாக பறையை கற்று, போராட்ட நிகழ்வுகளில் மட்டும் பறை இசைப்பதற்கென்றேயான ஐந்திணைக் கலையகம் எனும் குழு ஒன்றையும் ஏற்படுத்தி நடத்தியும் வருகின்றார். பறையிசை குறித்த தேடலுக்காக தமிழகத்தின் திருச்சி, கோவை, குமரி முதலிய பல்வேறு இடங்களில் உள்ள பல்வேறு பறையிசைக்கலைஞர்களை சந்தித்தும் அனுபவங்களை பதிவும் செய்து வருகிறார். பெரியார்,அம்பேத்கர் போன்றோரின் பெண் விடுதலைக் கருத்துக்களை உள் வாங்கியவரான தினேஷ் மனிதி, அரக்கி முதலிய குழுக்களில் இயங்கும் பெண்களுக்கு பறையிசையை கற்பித்தும் வருகிறார். Today “Parai” appears to be played mostly in death mourning events but…
-
- 0 replies
- 484 views
-
-
பறைசாற்ற வந்த தமிழர்களின் - தமிழிசை கருவிகள்.! இதில் எத்தனை தமிழ் ஈழத்தில் புழக்கத்தில் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா.? ரெல் மீ..! 👌 டிஸ்கி: கஸ்ரபட்டு பதிவெற்றம் செய்தமைக்கு சில பல புள்ளிகள் இடலாமல்லொ.. 👍
-
- 0 replies
- 718 views
-
-
காலம் காலமாக பல நூற்றாண்டுகளாக தமிழ் எழுத்துக்களின் வடிவம் மாறி வந்ததை காட்டும் விளக்கப்படம்! வாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…! மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்?? கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்! என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்- “தமிழ் வளரவே கூடாதாய்யா? ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம், 4சுழி 5சுழி இருக்கக் கூடாதா? இது எப்படி இருக்கு? தமிழ் எழுத்துகளில் - ரெண்டு சுழி "ன" என்பதும் தவறு! மூனுசுழி "ண" என்பதும் தவறு! "ண" இதன் பெயர் "டண்ணகரம்", "ன" இதன் பெயர் "றன்னகரம்" என்பதே சர…
-
- 0 replies
- 477 views
-
-
"உலகிலுள்ள மற்ற சமுதாயங்கள் போல தமிழ்ச் சமுதாயமும் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாறவேண்டும் "--பெரியார் தனித் தனிக் குழுமங்களாக அலைந்து திரிந்த ஆதிமனிதன் ஒருநிலைப்பட்டு, கற்காலம், இரும்புக்காலம், செம்புக் காலம், நவீனம் என வளர்ச்சியடைந்தபோது அவனுக்கு இயற்கையின் சக்தி சூட்சுமங்கள் புரியத்தொடங்கின. இதன் அடிப்படையிலேயே தெய்வ வழிபாடுகளையும் அதன் வளர்ச்சியையும் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே சிறுதெய்வ வழிபாடு அல்லது பெருந்தெய்வ வழிபாடு என்று உதிரிகளாகப் பிரித்துவிட முடியாது. சிவனும் பிள்ளையாரும் முருகனும் பெருந்தெய்வங்கள் அல்ல. அதேபோல 'இன்று" கருப்பனும் மாடனும் காமாட்சியும் சிறுதெய்வங்களாகவும் இல்லை. அவற்றின் பேரில் கண் முன்னே நிகழும் ஒரு உயிர்…
-
- 7 replies
- 3.5k views
-
-
தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் வரலாற்றை மூவேந்தர்களோடு மட்டுமே நாம் நிறுத்திகொள்கிறோம் , ஆனால் அவர்களுக்கு இணையான பேரரசுகளைப் பற்றிய எந்த தகவலும் நமது காதுகளுக்கு எட்டுவதில்லை , அவர்களின் ஆட்சி, கட்டிடகலை, இலக்கியம் என்று அத்தனையும் நமது மரபு சார்ந்தவையே ! ஆனால் இன்னும் சில காலத்தில் அவர்கள் தமிழர்களே அல்ல என்றும் புனையப்படலாம் .எனவேதான் அப்படிப்பட்ட பல்லவ அரசர்களை பற்றிய பதிவுதான் இது, இனி பல்லவர் காலம் நோக்கி பயணிக்கலாம். பல்லவ சாம்ராஜ்யம் நான்காம் நூற்றாண்டில் தொடங்கி ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டு வரை 700 ஆண்டுகள் நீடித்தது. மூன்று மரபுகளாக பிரித்தால் முற்கால பல்லவர்கள், இடைகால பல்லவர்கள், மற்றும் பிற்கால பல்லவர்கள் எனலாம். முற்கால பல்லவர்களின் சமகால ஆட்சி பீடத்தில் இருந…
-
- 1 reply
- 1.5k views
-
-
பல்லவப் பேரரசும் புகழ் மாட்சியும் | #தமிழ்பாரம்பர்யமாதம் தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் வரலாற்றை மூவேந்தர்களோடு மட்டுமே நாம் நிறுத்திகொள்கிறோம் , ஆனால் அவர்களுக்கு இணையான பேரரசுகளைப் பற்றிய எந்த தகவலும் நமது காதுகளுக்கு எட்டுவதில்லை , அவர்களின் ஆட்சி, கட்டிடகலை, இலக்கியம் என்று அத்தனையும் நமது மரபு சார்ந்தவையே ! ஆனால் இன்னும் சில காலத்தில் அவர்கள் தமிழர்களே அல்ல என்றும் புனையப்படலாம் .எனவேதான் அப்படிப்பட்ட பல்லவ அரசர்களை பற்றிய பதிவுதான் இது, இனி பல்லவர் காலம் நோக்கி பயணிக்கலாம். பல்லவ சாம்ராஜ்யம் நான்காம் நூற்றாண்டில் தொடங்கி ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டு வரை 700 ஆண்…
-
- 0 replies
- 623 views
-
-
பல்லவர் காலத்துக்கு முன்னரே தாய்லாந்தில் வாழ்ந்த தமிழர்கள் செல்வச் சிறப்புடைய ஆதித் தமிழர், மாபெரும் கடலைக் கடந்து செல்லும் திறமை பெற்றிருந்தார்கள். அவர்கள் 'நாவாய்' என்ற மிகப் பெரிய கப்பலில் சென்றார்கள். (தமிழ்ச் சொல் 'நாவாய்', கிரேக்கத்தில் 'நாஸ்' என்று திரிந்தது. லத்தீனில் 'நேவிஸ்' என்று உருமாறியது. இன்று ஆங்கிலத்தில் 'நேவி' என்றுள்ளது. கிரேக்கர், ரோமருக்கு முன்பே தமிழர் கடற்பயணம் மேற்கொண்டவர்கள் என்ற உண்மை இதன்மூலம் தெரிகிறது) மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்ப…
-
- 3 replies
- 1k views
-
-
விக்னேஷ். அ பிபிசி தமிழ் 30 ஜனவரி 2021 விக்னேஷ். அ பிபிசி தமிழ் 30 ஜனவரி 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நான்கு கோபுரங்கள். (கோப்புப்படம்) (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி 'Myth Buster' எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. இதன் 6 பாகங்கள் 2020இல் வெளியாகின. ஏழாம் பாகம் இது.) வரலாற்றுக் கா…
-
- 0 replies
- 708 views
-
-
பழந்தமிழக பொன்நகைகள் நுண்ணிய கலை வேலைப்பாடுகளுடன் அணிமணிகள் செய்யும் வினைத்திறம் மிக்க பொற்கொல்லர்கள் பழந்தமிழகத்தில் வாழ்ந்திருந்தனர் என்பதைப் ஆடலரசி மாதவி அணிந்திருந்த மாசறு பொன் நகைகள் நமக்குச் சொல்லாமல் சொல்லுகின்றன. அரியகம் கண்டிகை கணையாழி குதம்பை குறங்கு செறி சதங்கை சவடி சரப்பள்ளி சங்கவளை சூடகம் செம்பொன்வளை செழுநீர் தூமணிக்கோவை தொய்யகம் தோள்வளை நவமணிவளை நுண்மைச்சங்கிலி நூபுரம் பவழவளை பாடகம் பாதசரம் புல்லகம் பூண்ஞாண் ஆரம் மரகதத் தாள்செறி மாணிக்க மோதிரம் முத்தாரம் முடக்கு மோதிரம் மேகலை வலம்புரி வாளைப் பகுவாய்மோதிரம் விரிசிகை வீரச்சங்கிலி. http://www.keetru.com/info_box/general/jewels.html
-
- 16 replies
- 3.4k views
-
-
பழந்தமிழரின் அளவை முறைகள்...! முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர். ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு அழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண…
-
- 3 replies
- 4.3k views
-
-
வர்ம / வளரி ஆய்தங்கள் :→ (varama or kalari weapons) 1) சொட்டக்கோல்/ சொட்டுச்சாண்- இது வர்மப் புள்ளிகளைத் தாக்கப் பயன்படும். 2)வர்ம மோதிரம் 3) வர்மக் குத்துக்கத்தி 4)கொட்டுக் கொம்பு : 5)ஒட்டக்கோல் - இது மரத்தால் ஆன ஒரு ஆய்தம். 6)பொந்தி - இது மரத்தால் ஆன ஒரு ஆய்தம். 7)கைத்தடி : இதன் வகைகள் குறுந்தடி, செடிக்குச்சி, குணில், முழங்கோல், முச்சாண், சிரமம், சிலமம், கட்டைக்கம்பு, சல்லிக்குச்சி — பீமன் வழி குறுந்தடியின் அளவு 8 விரலளவுடன் இரண்டு சாணும் ஓர் ஒட்டையுமாகும் (8 + 24 + 10 = 42 விரலளவுடன்). பொதுவாக குறுந்தடியின் அளவு 2 முதல் 5 சாண்களில் இருக்கும் பல்வேறு குறுந்தடி முறைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் 12 அடவுகள் அமைந்திருக்கும். நெடுந்தடி/ நீள் கம்ப…
-
- 1 reply
- 2.5k views
- 1 follower
-
-
சோழர்களின் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கடல் வணிகப்பாதை என்னுடைய பேரனார் பர்மா, ரங்கூன் போன்ற நகரங்களுக்கு பாய்மரக்கப்பல்கள் மூலம் கடல் வணிகத்தில் எம்முடைய முன்னோர்கள் ஈடுபட்டதாக நிறையக்கதைகள் சொல்லுவார். அப்போதெல்லாம் அவற்றைக் கேட்கும் ஆவல் இருந்ததில்லை. அவர் இக்கதைகளைச் சொல்லும்போதே குறுக்கிட்டு இதிகாச கிளைக்கதைகளைக் கேட்பேன். காலங்கடந்து ஞானம் பிறக்கிறது எங்களின் பூர்வீகங்களைப்பற்றி அவர் சொன்ன கதைகளை உன்னிப்பாக கேட்காமல் விட்டதன் விளைவு... இப்போது நிறையவே தேடலில்... வாய்வழிக்கதைகளாக இருந்தவைகள் எல்லாம் இன்று எமக்கு எட்டாத தூரத்தில்... வரலாறுகளை குவித்து இணைக்க முடியாத அல்லது அழிவுபட்ட நிலையில் நாங்கள் இன்று. இந்தப்படம் முகநூலில் கிடைத்தது. உடனடியாக இங்கு இண…
-
- 7 replies
- 9.2k views
-
-
“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக களியியல் யானைக் கரிகால் வளவ!” என்கிறார், வெண்ணிப்பறந்தலைப் போரில் வெற்றி பெற்ற முதல் கரிகாலனைப் பாடிய, பெண்பாற்புலவர் வெண்ணிக்குயத்தியார். இந்த முதல் கரிகாலனுக்கு மிகமிக முன்னோனாகிய தமிழ் மன்னன் ஒருவன், காற்றைப் பயன்படுத்தி கப்பல் செலுத்தும் தொழில் நுட்பத்தைக் கற்று, நடுக்கடல் ஊடே கப்பலோட்டிச் சென்றவனாதலால், அது போன்ற புகழ் பெற்ற பரம்பரையில் வந்தவனே என முதல் கரிகாலனை வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்து பாடுகிறார். நந்தர்களை, மௌரியர்களை பாடிய, கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டை சார்ந்த மாமூலனார், தனது இறுதிக் காலத்தில் இந்த முதல் கரிகாலனையும் பாடியுள்ளார். எனவே வெண்ணிக்குயத்தியார் மற்றும் முதல் கரிகாலனின் காலம் கி.ம…
-
- 0 replies
- 888 views
-
-
“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக களியியல் யானைக் கரிகால் வளவ!” என்கிறார், வெண்ணிப்பறந்தலைப் போரில் வெற்றி பெற்ற முதல் கரிகாலனைப் பாடிய, பெண்பாற்புலவர் வெண்ணிக்குயத்தியார். இந்த முதல் கரிகாலனுக்கு மிகமிக முன்னோனாகிய தமிழ் மன்னன் ஒருவன், காற்றைப் பயன்படுத்தி கப்பல் செலுத்தும் தொழில் நுட்பத்தைக் கற்று, நடுக்கடல் ஊடே கப்பலோட்டிச் சென்றவனாதலால், அது போன்ற புகழ் பெற்ற பரம்பரையில் வந்தவனே என முதல் கரிகாலனை வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்து பாடுகிறார். நந்தர்களை, மௌரியர்களை பாடிய, கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டை சார்ந்த மாமூலனார், தனது இறுதிக் காலத்தில் இந்த முதல் கரிகாலனையும் பாடியுள்ளார். எனவே வெண்ணிக்குயத்தியார் மற்றும் முதல் கரிகாலனின் காலம் கி.ம…
-
- 0 replies
- 906 views
-