தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
நல்லூர்ஸ்தான் மீண்டும் உலகளாவிய ரீதியில் நடாத்தும் குறும்படப்போட்டி பற்றிய அறிவித்தல். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் குறும்படங்களையும் அனுப்பிவையுங்கள். உங்களுக்கு நெருக்கமான ஊடகங்கள் வாயிலாகவும் இந்த அறிவித்தலை வெளிவரச் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நன்றி.
-
- 4 replies
- 2.1k views
-
-
ஊருக்கு மீளும் கனவு (Oorukku Meellum Kanavu), உனக்கு இல்லையா தமிழா?பாடல் வரிகள்-; தமிழ்நதிமெட்டமைத்து பாடியவர்-: வர்ண.ராமேஸ்வரன்இசை-: பயாஸ் சவாகீர்ஒளிப்பதிவு -:அனலை எக்ஸ்பிரஸ்
-
- 0 replies
- 706 views
-
-
கவிஞர் சில்லையூர் செல்வராஜன் (கரவையூரன்) உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (வருமானவரிக்காரர்கள் தான்) நடாத்திய ஒரு பிரம்மாண்டமான தமிழ் விழாவில், கவியரங்கத்தில் பங்குபற்ற வந்திருந்த கவிஞர்களிடையே, பட்டுவேட்டி, ஜிப்பா, சரிகைச் சால்வையடன், பென்சில் கீற்று மீசையுடன், அசப்பில் ஒரு சினிமா நட்சத்திரம் போல ஒருவர் எழுந்து நின்று , இனிய குரலில் "தேனாக.." என்று தொடங்கி, "சில்லாலை என்ற சிற்றூரில், நிலவில், முற்றத்து மணலில், அம்மா தன் கைவிரல்கள் பற்றி, ஆனா, ஆவன்னா எழுதியது" பற்றி கவிதைவரிகளில் சொன்ன அந்த நிமிடமே நான் அவரை என் ஆதர்சத்துக்கு உரியவராக்கிக் கொண்டேன். ஒரு வெளிநாட்டவரின் தனியார் விளம்பர நிறுவனத்தில் சில்லையூரார் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தார். சில்…
-
- 24 replies
- 8.2k views
-
-
-
- 0 replies
- 939 views
-
-
https://www.facebook.com/reel/1367383485000236/?fs=e&fs=e
-
-
- 1 reply
- 134 views
- 1 follower
-
-
வாவ்.... மறக்கமுடியாத தருணங்கள் ..........இதுதான் எமது இசைக்குடும்பம் ,ஆரோக்கியமான புரிந்துணர்வு கொண்ட கலைஞ்சர்களை கொண்டதுதான் எம் தமிழமுதம் இசைக்குழு குடும்பம் .நாம் மேலும் மேலும் வளர்ச்சியடைய உங்கள் ஆதரவும் ஆசீரும் எமக்கு என்றும் தேவை ....
-
- 22 replies
- 1.6k views
-
-
Kannale Kaathal Theyai Mooddukirai-Studio Version https://www.youtube.com/watch?v=dcIxCz_K7yI#t=178 எனக்கு பிடித்திருக்கு நீங்களும் ரசியுங்கள்
-
- 0 replies
- 587 views
-
-
கதை சுருக்கம் -------------------------------------------------------------------------------- யுத்த பூமியிலே, வெடிசத்தங்களின் மத்தியிலே பிறந்தது முதல், உயிருக்காக, உணவுக்காக, உறக்கத்திற்காக, உரிமைக்காக, உறவுகளுக்காக, ஊருக்காகவென்று தன் வாழ்வின் ஒவ்வெரு மணித்துளிகளையும் போராடியே கடந்த இவன், அமைதியான இந்த அன்னிய நாட்டில் தோற்றுப்போனது யாரிடம்? அலைமோதும் இவன் இதயத்தில் இடியாக ஆயிரம் நினைவுகள், தவிக்கும் இவன் நெஞ்சம் தற்கொலைக்கு தூண்டுகிறது. புறத்தை வென்ற இவனால் ஏன் அகத்தை வெல்ல முடியவில்லை? இனியவர்களை தொடர்ந்து, வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் மனித சமுதாயத்தின் வெற்றிப்பாதையில் கண்ணிவெடியாக மறைந்திருந்து பலரின் வாழ்க்கையை சூறாடும் மன அழுத்த நோயைபற்றிய எச்ச…
-
- 11 replies
- 3.3k views
-
-
-
இலங்கைத் தமிழிசை பற்றி அறியலாம் வாருங்கள்! [size=2] [/size][size=3] இணைய வலையூடே இவ் இடம் வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் தூயவனின் இந் நேர வணக்கங்கள்..நிகழ்ச்சியினை ஒலி வடிவில் கேட்க.... Thayaka Kattu 01 என்னைப் பெற்றெடுத்த பெற்றோருக்கும், எனக்கு கல்வி கற்பித்த ஆசான்களுக்கும், என்னை ஓர் அறிவிப்பாளராக்கும் வண்ணம் பத்திரிகைகளை வாசிக்கச் செய்த்து, உரத்துப் பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி என் திறமைகளில் லயித்திருந்த, தற்போது இறைவனடி சேர்ந்திருக்கும் என் பாட்டனார் "திரு.வே.முத்துத்தம்பி" அவர்களுக்கும், எனது வானொலி நிகழ்ச்சிக்கு களம் அமைத்து கொடுத்த அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மெல்பேண் கலையக பணிப்பாளர் "திருமதி சாந்தினி ப…
-
- 2 replies
- 726 views
-
-
படலைக்கு படலை மூலம் "மன்மதன்" என்று அறியப்பட்ட பாஸ்கரனின் "நதி" குறும்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் shortfilm corner என்ற பகுதியில் திரையிடப்பட்டது. ஆர்வம் உள்ள தமிழ் இளைஞர்கள் இந்த விழாவுக்கு தமது குறும்படங்களையும் அனுப்பிவைப்பதன் மூலம் பல வெளிநாட்டவர்கள் அதனைப் பார்ப்பதற்கான வழியை ஏற்படுத்திக்கொள்ளலாம். திரைப்பட விழாவில் எடுத்த சில புகைப்படங்கள்.
-
- 28 replies
- 13.6k views
-
-
-
-
- 0 replies
- 519 views
-
-
ஷான் வின்சென்ட்டின் 'Made in Jaffna' எனக்கு திரைத்துறை சார்ந்தும், இசை சார்ந்தும் இருக்கும் நண்பர்கள் குறைவு. அதைவிட இலக்கியஞ்சார்ந்து இருக்கும் நண்பர்கள் மிகக்குறைவு என்பது வேறுவிடயம். அவ்வளவு பரிட்சயமில்லாத இவ்வாறான துறைகள் சார்ந்திருக்கும் நண்பர்களிடம் அவர்கள் சார்ந்த துறையில், அசல் படைப்புக்களை -அது எவ்வாறான தரத்தில் இருந்தாலும்- கொண்டுவர முயற்சியுங்களென அடிக்கடி கூறிக்கொண்டேயிருப்பேன். ஒன்றையே தொடர்ந்து ஒருவர் பிரதி/பாவனை செய்துகொண்டிருந்தால், அவர்கள் தம் விருப்பம் சார்ந்த விடயங்களில் இருந்து மிக விரைவில் விலகிப் போய்விடுவார்கள் என்பதை ஓர் அவதானமாகச் சொல்வேன். மேலும் ஒருவர் ஏற்கனவே பாடப்பட்டுவிட்ட பாடல்களை மட்டும் பாடிக்கொண்டிருப்பதில் என்ன பிர…
-
- 0 replies
- 359 views
-
-
Your Destination இது வெறுமனே குறும்படமல்ல...எம் இனத்திற்கு நடந்த கொடுமையை உலகுக்கு எடுத்துச் செல்லும் பாடப்புத்தகம்... இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி, காணுற்று, பக்கப்பதிவுகள் செய்து அனைவரையும் சென்றடையச் செய்வது எம் கடமை...!!!
-
- 0 replies
- 464 views
-
-
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு புலமை சகாப்தம் நூல் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவையொட்டி வெளியிடப்பட்டுள்ள நினைவு மலர். ஒருவருடைய மரணம் நடைபெற்றால் அந்தியட்டி கிரியைகள் நடைபெறும்போது தேவாரம், திருவாசகம், பஞ்சபுராணங்களை அச்சிட்டு, அத்தோடு இரங்கல் பாடல்களையும் இணைத்து, வம்ச பரம்பரைக்கு ஓர் அட்டவணையும் போட்டு ஒரு மலர் வெளியிடுவது பொதுவான மரபு. இதிலிருந்து வேறுபட்டு, இவைகளில் எதுவும் இடம் பெறாமல் வெளிவந்துள்ளது இந்த மலர். மரணித்த ஒருவருக்காக மலர் வெளியிடும் மரபில் புதியதேர் முயற்சியாக இத்தொகுப்பு வந்துள்ளது மகிழ்வு தருகிறது. க.குமரன் அவர்களால் கொழும்பு குமரன் புத்தக இல்லத்தில் இத்தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 151 பக…
-
- 1 reply
- 646 views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் அதன் தோழமைக்கழகங்களான பாரதி விளையாட்டுக்கழகம் அம்பாள் விளையாட்டுக்கழகம் ஆகிய இணைந்து வழங்கும் 4வது முத்தமிழ்விழா வருகின்ற 14/04/2013 அன்று நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிகழ்வாக அறிவுத்திறன் போட்டியில் பங்குபற்றிய பிள்ளைகளுக்கான பரிசில்கள் வழங்குதல் மற்றும் குறும்படப்போட்டியில் பங்கு பற்றிய படங்களுக்கான பரிசு வழங்குதல் என்பனவுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும். பிரதம அதிதியாகவும் குறும்படத்துக்கான தெரிவுக்குழு தலைவராகவும் திரைப்பட இயக்குனர் பாலாயி சக்திவேல் அவர்கள் கலந்துகொள்கின்றார். பிரவேசம். 5 ஈரோக்கள்
-
- 16 replies
- 1.6k views
-
-
-
- 2 replies
- 673 views
-
-
மகிந்தாவுக்கும் இதற்கும் எத்தனை வித்தியாசங்கள்? http://www.itntube.com/Monkey-President--O...c8gbX7RUjY.html
-
- 11 replies
- 4.3k views
-
-
Song: தியாகம்/Thiyaakam Artist: Ramesh Sharma Composer: Santhors Lyrics: Ramesh & Santhors மாவீரர் தியாகங்கள் மறந்தாயடா - தமிழா நீ என்றும் நான் என்றும் பிரிந்தாயடா - தமிழா ஈழம் என்னும் தாகம் உண்டே புலியினது வேகம் கொண்டே - களமாடினார் நம் மொழி பேசும் தமிழீழம் மலருமென்றே இறுதிவரை - போராடினார் மாவீரர் தியாகங்கள்... விண்ணிலும் மண்ணிலும் கடலிலும் கடும் புயலிலும் மழையிலும் - எண் திசையிலும் விண்ணிலும் மண்ணிலும் கடலிலும் கடும் புயலிலும் மழையிலும் - எண் திசையிலும் மாவீரரே... மாவீரரே எது எங்கள் தேசம் இந்த புலம் பெயர் நாடா எது எங்கள் தேசம் இந்த புலம் பெயர் நாடா தமிழ் மொழி பேசும் சுதந்திரம் வீசும் தமிழீழம் நம் தேசமடா மாவீரர் த…
-
- 0 replies
- 765 views
-
-
'மை'-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்! மை குறும்படம் யூ-டியூப் தளத்தில் காணக் கிடைத்தது. இந்தப் படத்தின் தொடக்கம் சிறுமியிடம் இருந்து தொடங்குகிறது. சிறுவர்கள் மகிழ்ச்சியாக ஒரு பூங்காவில் விளையாடுகிறார்கள். அங்கே ஒரு சிறுமி விளையாட முடியாமல் ஏங்கித் தவிக்கிறாள். அந்த ஏக்கம் நிறைந்த கண்களிலிருந்து விரிகிறது படத்தின் தலைப்பு. பாரதியாரின் கண்களில் மை என்ற எழுத்தை வடிவமைத்தது கவனத்தை ஈர்த்ததுடன், படத்துடன் ஒன்றிணைய வைத்தது. அடுத்த காட்சியில் இளைஞர் ஒருவர் பெண் பார்க்க வருகிறார். இளம்பெண்ணும், அந்த இளைஞரும் தனியாக சந்தித்து பேசுகின்றனர். உங்கள் புக…
-
- 2 replies
- 736 views
-
-
-
- 11 replies
- 3.1k views
-
-
07.02.2020 அன்று Spotify இல் மகள் வவுனீத்தாவின் முதல் பாடல் அல்பம் வெளியாகியுள்ளது. கீழ்வரும் இணைப்பில் சென்று அனைவரும் கேட்கலாம். முதலாவது பாடல் YouTubeஇல் கேட்க https://youtu.be/sVvB4ZfmVvU இரண்டாவது பாடல் இணைப்பு காலம் தந்த என் குழந்தையின் பாடல் வரிகள் இசை குரல் அம்மாவாய் பெருமை கொள்ள வைக்கிறது. அவளது உலகம் நம்பிக்கை அம்மா அண்ணா என்ற இருவரைப் சார்ந்தது. தனது முதல் பாடலை அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் பரிசளித்திருக்கிறாள். 21வயதிற்குள் வவுனீத்தா கடந்த துயர்கள் அடைந்த மனவலைச்சல்கள் ஏராளம். ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி துயரங்களே தொடர்கிறது ? பலமுறை அவள் நொந்தழுத காலங்கள் 2019 வருட முடிவோடு போய்விட்டது. இனி உனக்கு மகிழ்ச்சியும் வெற்றியும்…
-
- 12 replies
- 1.7k views
- 1 follower
-
-
சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப்பாடல். https://www.kuriyeedu.com/?p=274777
-
- 1 reply
- 711 views
-