தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
2000ம் ஆண்டு தொடக்கம் 2006ம் ஆண்டு வரையான எனது வானொலி நிகழ்ச்சிகளின் ஒலித்தொகுப்புகள் இங்கே பகிரப்படும். என்ர தம்பி காசுக்காண்டி (இசையும் கதையும்) 2002ம் ஆண்டு மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சி. https://soundcloud.com/shanthyramesh/enthampy-kasukkaakamp3 http://tamilwebradio.blog.com/ தாயுள்ளம் (இசையும் கதையும்) இசையும் கதையும் எழுதியவர் – கனகரவி 2004ம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சி. தாயுள்ளம் (இசையும் கதையும்) thayullammp3 வானொலி நிகழ்ச்சிகளில் என்னை புடம்போட்டு கண்டிப்போடு ஒலிவாங்கி முன் துணிச்சலோடு பேச வைத்த அன்புக்கும் மதிப்புக்குமுரிய தாசீசியஸ் ஐயாவுக்கு என்றென்றும் நன்றிகள். வானொலியில் 56வாரங்கள் தொடர்ந்து நடைபெற்ற காற்று இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி. இ…
-
- 11 replies
- 1.6k views
-
-
இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில்கவிக்குயில்S.V.R பாமினியின் பாடல் வரிகளில் ஐரோப்பிய சோலோ மூவி கலைஞர்களின் ஒளிபதிவில் கந்தப்பு ஜெயந்தனும் அவரது சகோதரி ஜெய பிரதாவும் இணைந்து பாடிய காதலர் தின பாடல் இது . இப்பாடல் S.V.Rபாமினியின் நீயில்லை என்றாலே இசை தொகுப்பிற்காக உருவாக்கபட்டுள்ளது. ஏற்கனவே வெளியாகிய நான் வந்ததும் மழை வந்திச்சா என்ற பாடலின் ரீமேக் முலாமாக தமது திறமையை காட்டியுள்ளனர் சுவிஸ் நாட்டு கலைஞர்கள் என்பது குறிப்பிட தக்கது .அதே போன்று2011 ஆண்டு நடைபெற்ற சிறந்த ஈழத்து பாடலாசிரியருக்கான தெரிவில் பாமினி முதலிடம் பெற்றது குறிப்பிட தக்க விடயம் . காந்தள் பூக்கும் தீவிலே ,யாழ்தேவி போன்ற பல சிறந்த பாடல்களை உருவாக்கிவரும் ஈழத்து இசை அமைப்பாளர் K.ஜெ…
-
- 10 replies
- 2k views
-
-
-
- 10 replies
- 2.7k views
-
-
அளவெட்டி சுபாகரனின் இயக்கத்தில் (அறிமுகம்) முள்ளியவளை சுதர்சனாகிய எனது நடிப்பிலும் (அறிமுகம்) உருவாகி வெளியான இக்குறும்படத்தில் சுபாகரன் மற்றும் மாலா துணை நடிகர்களாக நடித்துள்ளார்கள். http://m.youtube.com/watch?v=QjEAku3Auh4
-
- 10 replies
- 1.3k views
-
-
பொங்கல் அன்று ஈழத்து கலைஞர்காளகிய நாம் ஒன்றிணைந்து உருவாக்கிய எங்க வீதி அழகி பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம் .இந்தப்பாடலின் வரவுக்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகளும் ,வாழ்த்துக்களும் . பாடல் --............................எங்க வீதி அழகி இயக்கம் ..........................நிலான் இசை ...............................சேகர் இரா [ தமிழ்சூரியன் ] நடிப்பு ...............................ஜோன்சன் ,மிதுனா பாடல் வரிகள் ...............சஞ்சய் குமார் குரல் .................................ஜெயன் ஒளிப்பதிவு .....................தீபன் பாடல் ஒலியமைப்பு ....டேவிட் சுரேஷ்
-
- 10 replies
- 1.1k views
-
-
இந்த மார்கழி மாதம் பூமி அழிந்துவிடும் என்ற வாதப் பிரதிவாதங்கள் வலுவாக எழுந்துவரும் நிலையில் நம்பிக்கையூட்டும் முகமாக இணுவையூரைச் சேர்ந்த உமா சதீசின் தயாரிப்பில் பல இணுவைக் கலைஞர்களின் நடிப்பிலும் பங்களிப்பிலும் உருவாகியுள்ள பாடல். " "
-
- 10 replies
- 1.8k views
-
-
04.11.2013 சிட்டுவின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவுப்பாடல். மேஜர் சிட்டு ஒரு போராளியாக பாடகானாக நடிகனாக தமிழர் தேசத்தின் விடுதலைக்காக ஓயாது உழைத்த ஒரு போராளி. 75இற்கு மேற்பட்ட தேசப்பாடல்களைப் பாடியவர். கலைஞனாய் இயங்கியவன் , தன்னினிய குரலால் தமிழ் மனங்களில் நிலையாகி ஜெயசிக்குறு களத்தில் 01.08.1997அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டான். 04.11.2013 சிட்டுவின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவுப்பாடல். பாடல் இசை , ஒலிப்பதிவு , தொழில்நுட்பம் - சேகர் பாடியவர் - விஜயன் பாடல்வரிகள் - சாந்தி இப்பாடலை இன்று கொண்டு வர வேண்டுமென்ற வேண்டுகோளை தனது வேலைச்சுமைகளுக்கு மத்தியிலும் இசையமைத்து ஒலிப்பதிவு செய்து பாடலை பொருத்தமான பாடகரை இணைத்து பாடலை உருவாக்கித் தந்த தமிழ்சூரியன…
-
- 10 replies
- 792 views
-
-
இந்த திரியில் எமக்கு பிடிச்ச யாழ் கள உறவுகளை நினைத்து பாட்டுக்களை எல்லா உறவுகளும் இணைக்கலாம் , இணைக்கும் போது யாழ் உறவுகளின் பெயரை போட்டு இணையுங்கோ இந்தப் பாட்டு பழைய யாழ்கள உறவுகளான ஜமுனா , சுண்டல் ❤️🙏 இவர்களுக்காக இந்த பாடல் இவர்களுடன் அடிச்ச அலட்டல்களை மறக்க முடியாது 😁😁
-
- 10 replies
- 1k views
-
-
மட்டக்களப்பில் முதன்முறையாக உருவாகியுள்ள முழுநீள திரைப்படம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து முதல்முறையாக முழு நீள திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வெளிவரவுள்ளது. வேட்டையன் என்னும் பெயரில் உருவாகியுள்ள குறித்த திரைப்படத்தின் பாடல்களின் வெளியீட்டு மற்றும் திரைப்பட முன்னோட்ட நிகழ்வு ட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு கூழாவடி அஞ்சனா கிராண்ட் மண்டபத்தில் வேட்டையன் படக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. வேட்டையன் திரைப்படத்தின் இயக்குனர் எஸ்.என்.விஸ்ணுஜன் தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரைப்படத்தில் கடமையாற்றிய கலைஞர்கள்,இரசிகர்கள்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் உட்பட பல்வேறு…
-
- 10 replies
- 2k views
-
-
தமிழீழ ஒளி - ஒலி படைப்புகள் -- தமிழீழ கடற்படை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 10 replies
- 7.6k views
-
-
பலமுறை பார்த்துத்தான் விளங்கிகொண்டேன் . மீண்டும் ஓர் நல்ல படைப்பை தந்துள்ளார்கள். விமர்சனங்கள் தேவை இந்த இளம்கலைஞர்களுக்கு... நாம் விமர்சனம் என்றாலும் செய்வோம் நன்றி. http://worldtv.com/avatharam/ இவர்களது முன்னைய படைப்பான இடிமுழக்கமும் அவர்கள் வெப்ரிவியில் உள்ளது.
-
- 10 replies
- 3k views
-
-
உலகெங்கும் உள்ள புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களின் சினிமா உலகைப் பொறுத்தவரை இப்போது பல திரைப்பட தயாரிப்பு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் ஒஸ்லோவிலும் நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக மீண்டும் எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அந்த வகையில் கடந்த 08.09.2007 பூiஐயுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஆரம்பமானது. வன்முறை வாழ்க்கையை விரும்பும் இளைஞன் ஓருவன் தன் வாழ்க்கைப் பாதையில் காதல் வயப்படுகின்றான். வன்முறை வாழ்வை விட்டு நல்வனாக வாழ முயற்சிக்கின்றான். ஆனால் அவனால் நல்வனாக வாழ முடிகின்றதா? இல்லையா என்பதை பல புதிய திருப்பங்களுடன் சொல்வதே கதையாகும். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் வாழ்வனுபவங்களைப் பதிவுசெய்ய…
-
- 10 replies
- 3.1k views
-
-
புயலும் மழையும் மலரை அழித்திடலாம்... அதன் விதைதன்னை அழித்திடுமா..? Click on the video. https://www.facebook.com/video/video.php?v=10152504789064891&l=950225172426818578
-
- 9 replies
- 1.3k views
-
-
http://sensongs.com/UNDG/Tamil/Tamil Semmozhi Manadu Anthem - AR Rahman/Tamil Semmozhi Manadu Anthem - AR Rahman.mp3 பாடல்: ரஹ்மான் | கலைஞர் | செம்மொழி +++ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்! உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றேயென உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம்! தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன் மொழியே நம் பொன் மொழியாம்! போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழி காட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்! ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஓல்காப் புகழ் தொல்க…
-
- 9 replies
- 5.3k views
-
-
-
- 9 replies
- 1.3k views
-
-
இணுவையூரை சேர்ந்த பாடலாசிரியர், பாடகர், நடிகர்கர்கள். தொழில்நுட்பக்கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான பாடல். " "
-
- 9 replies
- 1.1k views
-
-
-
- 9 replies
- 875 views
-
-
மாவீரர் மீதொரு புதுப்பரணி இசைத்தட்டில் இருந்து நெற்கொளுதாசனின் [இடுகட்டான் இதயமுள்ளவனின் ]வரிகளில் உருவான ஒரு பாடலை மண்ணின் விடிவிற்காய் தம் இன்னுயிர்களை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்காக சமர்ப்பிக்கிறோம் . நெற்கொளுதாசனின் வரிகளில் மாவீரர்க்கான சமர்ப்பணம் வரிகள் ---------------நெற்கொளுதாசன் . குரல்,இசை --------.தமிழ்சூரியன் [சேகர் ] படக்கலவை -------நாதன் மாவீரர் மீதொரு புதுப்பரணி இசைத்தட்டில் இருந்து .[யாழ்கள உறவுகளின் ஆதரவில் ,அவர்களின் வரிகளில் உருவாக்கப்பட்ட இசைப்பேழை ]
-
- 9 replies
- 896 views
-
-
வணக்கம், தவில் நாதஸ்வரத்தில் வாசிக்கப்பட்ட கீழுள்ள இசைக்கோர்வையை பல்வேறு தேவைகளிற்கு பலர் என்னிடம் கேட்டார்கள். முன்பும் இந்த இசைக்கோர்வையை ஒலிப்பதிவு செய்து இங்கு இணைத்ததாக ஞாபகம், பழைய இணைப்பைவிட இது தெளிவானது. இசைக்கும் கலைஞர்களின் விபரம் தெரியவில்லை. http://tulyr.com/music.mp3
-
- 9 replies
- 11.6k views
-
-
மட்டக்களப்பில் வெளியாகும் முழு நீள திரைப்படத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் மட்டக்களப்பில் இருந்து வெளியாகும் முழு நீள திரைப்படத்திற்கு ஈழ தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள வேட்டையன் என்னும் முழு நீளத்திரைப்படம் எதிர்வரும் 19ஆம் திகதி மட்டக்களப்பில் திரையிடப்படவுள்ளது. இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இளம் கலைஞர்களின் முயற்சியினால் முற்றுமுழுதாக தென்னிந்திய திரைப்படத்திற்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் இயக்கு…
-
- 9 replies
- 799 views
-
-
முற்றுமுழுதாக சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த ஈழத்துக் கலைஞர்களால் இப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாடல் எழுதி இசையமைத்து பாடி நடித்து காட்சிகளை ஒழுங்குபடுத்தி ஒளிப்பதிவு செய்து இப்படைப்பினை முற்றுமுழுதாக இளைய தலைமுறையினரை வெளிக்கொண்டு வந்துள்ளார்கள். இக் காணொளி கடந்த 10.02.1012 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழ் காத்து 2013 நிகழ்வில் திரையிடப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சுவிற்சர்லாந்தைக் களமாகக் கொண்டு இயங்கிவரும் ஆயுதம் நிறுவனத்தின் காணொளித் தயாரிப்பிலும் சப்த பியூசன் நிறுவனத்தில் இசையுருவாக்கத்திலும் வெளிவந்திருக்கும் ஒரு நிமிடம் என்னும் இப் பாடற்காணொளியையும் அறிமுகப்படுத்தி புலம்பெயர் ஈழத்து இள…
-
- 9 replies
- 884 views
-
-
நாம் சாப்பிட பயன் படுத்தும் உப்பு எப்படி உருவாகிறது...தெரியுமா?
-
- 9 replies
- 981 views
-
-
-
காத்தவராயன் நாட்டுக்கூத்து(புலம் பெயர் கனடிய தமிழரின்) நன்றி மதராசி.
-
- 9 replies
- 2.9k views
-
-
தமிழ் குறுந்திரைப்படத்துக்கு முதற்பரிசு கிடைத்தது பிரெஞ்சு மொழியைப் பிரதானமாகக் கொண்ட ஐந்து நாடுகள் இணைந்து இலங்கையில் நடத்திய குறுந்திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படம் ஒன்று முதன் முறையாக முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காசிநாதர் ஞானதாஸ் இயக்கிய ""அழுத்தம்'' (க்Nஈஉகீ ககீஉகுகு க்கீஉ) என்ற திரைப்படமே மிகச் சிறந்த குறுந்திரைப்படமாகத் தெரிவாகி முதற் பரிசைப் பெற்றது. இத்திரைப்பட விழாவில் இலங் கையைச் சேர்ந்த 68 குறுந் திரைப்படங்கள் காட்சிப்படுத் தப்பட்டன. முதல் பத்து இடங்களுக்குள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கௌதமன் கருணாநிதி இயக்கிய ""செருப்பு'' (கூஏஉ குஐஃஐககஉகீ) என்ற தமிழ் திரைப்படமும் ஒன் றாகும் http://www.uthayan.com/pages/news/today/12.htm
-
- 9 replies
- 2.3k views
-