Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. நெடுந்தீவு முகிலன் (facebook)

  2. எமது ஈழத்துக் கலைஞர்களின் கூட்டுருவாக்கத்தில் மாவீரன் பண்டாரவன்னியனின் 210 நினைவெழுச்சி நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் பாடல். பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் பாடல்வரிகள் -புரட்சி கவிஞர் மாணிக்கம் ஜெகன் பாடலை பாடியவர் -கந்தப்பு ஜெயரூபன் பாடல் தயாரிப்பு -அதிரடி இணையத்தளம் ஒருங்கிணைப்பு -வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம்

  3. வன்னிஎலி - குறும்படம் கதைச்சுருக்கம்: வன்னிக்காடுகளில் வசிக்கும் இணைபிரியா இரு எலிகள், 3 லட்சம் மக்களை இலங்கை இராணுவத்தினர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வவுனியாவில் உள்ள வதை முகாமுக்குள் எதேட்சியாக செல்கின்றன. முள்வேலிகளுக்குப்பின்னால் வெளிஉலகம் அறிந்திடாத யாராலும் வெளிஉலகிற்கு கொண்டுவரமுடியாத அத்தமிழர்கள் படும் துன்பங்களை சாட்சியப்படுத்துகின்றன. அவ் இரு இணைபிரியா காதலர்களும் இறுதியில் அவ்வதைமுகாமிலிருந்து தப்புகிறார்களா இல்லையா என்பதே முடிவு. கதை தயாரிப்பு நெறியாள்கை தமிழியம் சுபாஸ்

  4. இன்று ஒரு வித்தியாசமான அனுபவம் .முதல் முதல் skype தொலைபேசியூடாக இந்தியாவில் உள்ள பாடகியின் குரலை இந்தியாவில் உள்ள ஒரு ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒலிப்பதிவு செய்தது ........மறக்கமுடியாத அனுபவம் ...........ஒரு திறமை வாய்ந்த sound engineer மூலம் மிக அருமையாக சகோதரி தாட்சாயிணியின் குரலில் தூயவனின் அற்புதமான வரிகளை ஒலிப்பதிவு செய்த இந்த நாள் என் இசைப்பயணத்தில் ஒரு உற்சாகம் தரும் நிகழ்வாக அமைந்தது .......சந்தர்ப்பம் தந்த இறைவனுக்கும் ,நண்பர்களுக்கும் நன்றிகள் .

  5. இன்றைக்கு எஃப்.எம். ரேடியோக்களில் படபடவென மின்னல் வேகத்தில், மூச்சுவிடாமல் பேசுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடி கே.எஸ்.ராஜா. இலங்கை வானொலியின் சூப்பர்ஸ்டார் அறிவிப்பாளர் இவர்தான். இவர் பேசுவதில் சொக்கிப்போன ரசிகர்கள், இவரின் குரலுக்காகவும் சொல்லுக்காகவும் ரேடியோவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பார்கள 00:22 இலங்கை வானொலியின் கூட்டு ஸ்தாபனம் என்கிற அறிவிப்பே அத்தனை அழகு.அன்றைக்கு மக்களின் மனம் கவர்ந்த பாடல்களைக் கேட்க பேருதவி செய்தது, இலங்கை வானொலி நிலையம்தான். ‘உங்கள் நண்பன் கே.எஸ்.ராஜா’ என்று அவர் அறிவிப்பதற்கு ரேடியோ பக்கத்திலிருந்து கைத்தட்டுவார்கள் ரசிகர்கள். ‘நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்’ …

  6. ஊர விட்டு வந்த நானும் ஊரை பற்றி எண்ணும் நேரம் உண்மைகளை சொல்ல போனால் ஊருக்குள்ள ரொம்ப சோகம் 5லட்சம் உழைச்சாலும் 5காசு கையில் இல்ல காருக்குள்ள திரிஞ்சாலும் கால்கடுப்பு போகவில்ல நாலுபேர தெரிஞ்சாலும் நல்லதொரு வாழ்க்கையில்ல தாய்கொடுத்த பாசமிங்க தந்துவிட யாருமில்ல. பள்ளி நண்பன் தூரம் இல்ல தேடி போக நேரம் இல்ல துள்ளி விளையாடவில்ல தூக்கமது போதவில்ல கூலி வாழ்க்க கூட அது ஊர போல இல்லடா கேடு கெட்ட வாழ்க்க வெளிநாட போல எங்கடா சொல்லி பாரு ஊரில் சொன்ன வார்த்த கூட போலிடா சொந்த பந்தம் நேரில் என் தாய பார்த்து கேலிடா காதலிச்ச கன்னி அங்க கண்ணீரோடு நானுமிங்க என் மனசு ஏங்குதிங்க மன்மதன்னு பேருதாங்க காதலிச்சா கூட அவ காச தான பாக்கிறா காதலது வந்தா நீ மனசுக்குள்ள பூட்டுடா ஆ…

    • 8 replies
    • 1.5k views
  7. "அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே, நம்ம ஊரு நல்ல ஊரு ..." என்ற இந்தப்பாடல் எங்கே கேட்கலாம்? அல்லது உங்களில் யாராவது வைத்திருந்தால், தந்து உதவுங்களேன். நன்றி.

    • 8 replies
    • 4.4k views
  8. சிக்கி சிக்கித் தவிக்கிறேன் - Nishanlee ft. Dhilip Varman & Psychomantra http://youtu.be/zi75b-YkrCY

    • 8 replies
    • 1.2k views
  9. கந்தப்பு ஜெயந்தனின் இசையில் கவிஞர் சிந்து ராகவனின் பாடல் வரிகளில் எதிர்வரும்14.02.2013 உலக காதலர் தினத்தை முன்னிட்டு புதிய Facebook Love பாடல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே பல சிறப்பான பாடல்கள் வரிசையில் இந்தவருடம் வெளிவந்திருக்கும் கந்தப்பு ஜெயந்தனின் பாடல் இது. http://youtu.be/6jWrXSmyBN0 பாடல் தாயாரிப்பு -தமிழ்கீ பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்புஜெயந்தன் பாடல்வரிகள் -கவிஞர் சிந்துராகவன் ராப் -ஹாஸிக் பாடலை பாடியவர்கள் -ஜெயந்தன் ,மனோஜ் ,பிரதா பாடலின் இயக்குனர் -தர்மலிங்கம் பிரதாபன் நடிகர்கள் -சந்துரு(கிறிஸ்) ,மிதுனா ஒளிப்பதிவு எடிட்டிங் -பிரியந்தன் (ஸ்டார் மீடியா) http://www.virakesari.lk/article/local.php?vid=2972

  10. இரு விழியில் உன் முகம் ஏனோ எனை கொல்லுதே.. பாடல் வரி ; Svr.பாமினி இசை; நிரோஜன் பாடகர்; கோபி http://www.youtube.com/watch?v=3xOe4V4m1aM

  11. Started by Netfriend,

    இப்படத்துக்கு... இவர்களுக்கு... இப்படத்தை பார்த்தோர் உங்கள் கருத்துக்களையும்.... விமர்சனங்களையும் எழுதி ஆதரவுசெய்யுங்கள். நன்றி

    • 8 replies
    • 1.3k views
  12. ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா! சமூக ஊடகங்களில் வெளிவந்த தனது ஆடைகள் தொடர்பான விமர்சனங்கள் தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும், இதன் காரணமாகவே தான் சரிகமப நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும் மலையகத்தை சேர்ந்த பாடகி சினேகா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான ZEE தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இசை நிகழ்ச்சியான சரிகமபவில் இருந்து வெளியேறியது தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சரிகமபவின் ஒவ்வொரு பாடல் சுற்றிலும் நான் அணியும் ஆடைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விமர்…

  13. http://youtube.com/watch?v=eMhkqXHS6YY இந்த கதையில் எனக்கு உடன்பாடு கொஞ்சமும் இல்லை

  14. "மிச்சக்காசு" குறும்படம் “மிச்சக்காசு” என்ற இக்குறும்படத்தை ஒரு சாதாரண சாம்சுங் S3 மொபைலில் சிறந்த தரத்துடனான HD (1080p) தரத்தில் படமாக்கி. சாம்சுங் கலக்சி Tablet மொபைலில் இசையும் கொடுத்திருக்கிறார்கள். பலரால் பாராட்டுப்பெற்ற இப்படைப்பானது அண்மையில் சிறந்த திரைக்கதைக்கான விருதை ஈட்டிக் கொடுத்திருந்தது.

    • 8 replies
    • 1k views
  15. புலிகளுக்கே சவாலா ?

    • 8 replies
    • 6.4k views
  16. http://karumpu.com/wp-content/uploads/2009/10/Maaveerare Engal.mp3 பல்லவி மாவீரரே எங்கள் மண்ணின் வீரரே | 2 மறந்தோம்மல்ல | 2 விழி மழை சொரிகிறதே (மாவீரரே...) இருவிழி சொரிந்து இமை மடல் வலிக்கிறதே ஈகத்தின் உச்சத்தில் இதயம் நொந்து இரும்பாய்க் கனக்கிறதே (மாவீரரே...) சரணம் -1 பூத்த மலர் வதனமும் பொருத்திய தடந் தோள்களும் விதை குழி தின்றதே விதியென மனம் ஆறுமோ ? நேற்றுவரை களத்திலே நிமிர்ந்த ஒரு பெருமலை நீள்துயில் வீழ்ந்ததே பரணி நாளை பாடுமோ ?| 2 (மாவீரரே..) சரணம் -2 கழுத்தின்றி தமிழ் உடலம் கரைசேர துடித்தீரே கலமேறி வந்துதாய் கடல்மடி வெடித்தீரே உயிர் உருகிப் போகுதையா ஒருமுறை முகம் காட்டும் உள்ளத்தில் கனலாகி மறுமுறை தெம்பூட்டும் | 2 …

  17. ஒட்டாவா (கனடா) இளைஞர்கள் ஒளிப்பதிவு செய்து உருவாக்கி அனுப்பியுள்ள "காதல் வளர்த்தேன்........." என்ற பாடலை தரவிறக்கம் செய்து கண்டு களியுங்கள் :arrow: http://www.firefoxhosting.com/song_vijay.mpg camera and editing : Vijay Ratnavel காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் நான் உசுருக்குள்ளே கூடுக் கட்டி காதல் வளர்த்தேன் ஏ இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வச்சி வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்............ இனிய வாழ்த்துகள் ........... தொடரட்டும் உங்கள் கலைப் பயணம்.

  18. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உள்ளங்களின் அபிமானத்தைப் பெற்ற கே. எஸ். பாலச்சந்திரனின் "அண்ணை றைற்" தனி நடிப்பு உள்ளிட்ட அவருடைய தனிநடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலித் தட்டு (C.D) ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள், கனடாவில் டொரொன்ரொ மாநகரில் ஸ்கார்பரோ சிவிக் சென்ரர் அவை மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கிறது. http://www.karavaiyuran.blogspot.com/

  19. பெற்றோரை பழி வாங்கிய பிரான்ஸ் தமிழ் பிள்ளையின் பதிவுகள் ... (வீடியோ இணைப்பு) வெளிநாடுகளில் நடக்கும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள தெளிவு குறும்படம். விரும்பமில்லாத தமிழ்மொழியை பயில சொல்லி தாயொருவர் கொடுக்கும் அழுத்தத்தினால் பிள்ளையில் செயற்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என்பைதை இயக்குநர் வெளிப்படுதுகிறார். வன்முறைகளுக்கு அப்பால், தாய்மொழியின் பெருமையையும் தாயின் அருமையையும் அன்பாக தெளிவுபடுத்தும் போது அந்த குழந்தையின் மாற்றம் எவ்வாறு என்பது வெளிப்படுத்துகிறது ”தெளிவு“ தாயின் கண்டிப்பால் அதிருப்தியுள்ள பிள்ளை பொலிஸாருக்கு அறிவிக்க நினைக்கும் மனநிலை எவ்வாறு மாற்றமடைகிற…

  20. காதலர் தினத்தை முன்னிட்டு யாழ்.மண்ணிலிருந்து இரு பாடல்கள் வெளியீடு 2013-02-14 10:49:27 உலக காதலர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்துக் கலைஞர்களால் இரு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிளைன்ட் லவ் இன்றைய காதலர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக யாழ். ஹிமாலயா கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ள இப்பாடலில் வரிகளை ரெ. துவாரகன் எழுதியுள்ளார். ஜீசஸ் யுவராஜ் இசைமைத்துள்ள இப்பாடலை ரெ. நிசாகரன் பாடியுள்ளார். பாடல்காட்சியை ஒளிப்பதிவு செய்து நவீன தொழில்நுட்ப முறைகளுடன் துசிகரன் தொகுத்துள்ளார். நேர்த்தியான காட்சியமைப்பு சிறந்த ஒலி நயத்தில் இனிமையான இசையில் அழகிய வரிகளுடன் இப்பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. http://youtu.be/I7WqGpE0cl0 தேடல் வித் லவ் சாண் கி…

  21. வணக்கம், கனடா தமிழ் விசன் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் அங்கு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சிகளில் நையாண்டி மேளமும் ஒன்று. இதை அப்போது ஒவ்வொரு கிழமையும் தவறாமல் பார்த்து வந்தேன். பின்பு நேரம் கிடைப்பது இல்லை. பார்ப்பதும் இல்லை. இப்போதும் வீட்டில் தமிழ்விசன், தமிழ் வன் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. எனது பெற்றோர் பார்ப்பார்கள். எனக்கு பார்ப்பதற்கு நேரம் கிடைப்பது இல்லை. இன்று மீண்டும் வளரி வலைக்காட்சியில் நையாண்டி மேளம் கலைஞர்கள் பங்குகொண்ட ஓர் நிகழ்ச்சியை பார்த்தேன். நன்றாக இருக்கிது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.