யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
நே ற் றை ய மழை யில் இன்று முளை த்த காளான் . எல்லாருக்கும் வண க்கம் .
-
- 49 replies
- 3.2k views
-
-
அன்புறவுகளே.! வணக்கம் அண்மையில் என்ர சுழியோட்டத் தேடுதலில்,நீங்கள் தேடிக்கொண்டிருக்கிற முக்கிய சில ஆவணங்கள் மாட்டுப்பட்டது. அதில சிலதை தணிக்கை செய்துபோட்டு உங்கட பார்வைக்கு விடலாமெண்டால்,அது என்னால முடியாதெண்டு என்ர தன்னம்பிகையிலையே கைவைக்கிற அளவுக்கு,ஒரு மூலையில எழுதிப் போட்டிருக்கு.அதுதான் யோசிக்கிறேன். கொஞ்சம் இன்னும் ஆழமா சுழியோடுவமோ எண்டு ...என்ன சொல்லுறியள்.?
-
- 2 replies
- 582 views
-
-
-
-
-
-
வலி. வடக்கு, வலி.கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தமிழ் மக்களின் 6 ஆயிரத்து 381 ஏக்கர் உறுதிக் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளன. இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் நேற்று ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டக் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தினால், காணி சுவீகரிப்பு அதிகாரி ஆ.சிவசுவாமியின் கையொப்பத்துடன், காணி எடுத்தல் சட்டத்தின் (அத் 460) 2 ஆம் பிரிவின் கீழான அறிவித்தல் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 8.30 மணியளவில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திலிருந்து புறப்பட்ட கிராம சேவையாளர்கள் மற்றும் பட்டதாரி பயிலுநர்கள், மாவிட்டபுரம் சந்திக்கு அண்மையிலுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லையில் வைத்து இராணுவ வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இவர்கள் காணிகள் ச…
-
- 0 replies
- 671 views
-
-
அனைவரிற்கும் வணக்கம் நானும் யாழில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
-
- 14 replies
- 819 views
-
-
-
வணக்கம், யாழ்.com இல் பதிவுகளைப் பகிர்ந்துகொள்வதற்கு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள். நன்றி
-
- 26 replies
- 1.8k views
-
-
தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்..... சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு ஆகும். சுதந்திர சாசனம் தேசிய இனம் ஒன்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அடிப்படைஉரிமைகளையும் உள்ளடக்கிய ஆவணம் ஆகும். சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு : மக்களின் கருத்தறியும்கேள்விக் கொத்து www.tamileelamfreedomcharter.org Tamil Eelam Freedom Charter. Important Request: Please help circulate widely Please help in the creation of Tamil Eelam Freedom Charter. Please go to: www.tamileelamfreedomcharter. org to answer questions and give your ideas to create the Tamil Eelam …
-
- 7 replies
- 823 views
-
-
அன்பான நண்பர்களே.. வணக்கம்.. என் பெயர் இராஜா.. வாழிடம்: பழநி, தமிழ்நாடு இந்தத் தளத்தில் இணைந்து வெகுகாலமாகியும் பங்களிக்க இயல வில்லை.. இனி வருவேன்.. உரையாடுவோம்.. உள்ளம் கலப்போம்.. நட்பின் புன்னகையுடன் இராஜா www.alhidayatrust.com
-
- 16 replies
- 1.2k views
-
-
கடந்த பத்து வருடங்களாக வாசகனான நான் இன்று முதல் உங்களில் ஒருவனாக இணைந்துள்ளேன் .
-
- 20 replies
- 2.1k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், பல ஆண்டுகளாக யாழ் இணையத்தினை வாசித்துக் கொண்டு வந்தாலும் இன்று தான் இதில் இணைந்து கொள்கின்றேன். எங்கள் ஊர்களில் தெருவிலும் வீதியிலும் குடி கொண்டு முழிசிக் கொண்டு இருக்கும் வைரவரின் பெயரை கொண்டு இணைகின்றேன். பெரும் கோவிகளில் எல்லாம் திருவிழாக்கள் படு எடுப்பாக நடக்க சிவனே என்று இருக்கும் வைரவருக்கு எவரும் பெரிசா பூசை புனருத்தானம் செய்வது குறைவு. ஆனால் வைரவர் சனங்களின் சாமி. அவசரத்துக்கு வைரவர் தான் சில நேரங்களில் கிடைப்பார். அதனால் அவர் பெயரில் இணைகின்றேன் உங்களுடன். சனங்களின் குரலாக, வாழ்க்கையின் சாட்சியாக உங்களுடன்.
-
- 37 replies
- 4.1k views
- 1 follower
-
-
வணக்கம் நண்பர்களே! இரண்டு வருடங்களிற்கு முன்னர் குழுமத்தில் இணைந்தும் தற்போது தான் பதி வுகளை இட ஆரம்பித்துள்ளேன். தொடர்ந்து சந்திப்போம்! நன்றி. யாழ்ப்பாண புகைப்பட தொகுப்பு https://www.facebook.com/JaffnaGallery
-
- 21 replies
- 1.4k views
-
-
-
வணக்கம் உறவுகளே பல நாட்களாய் யாழைப்பார்த்தேன் .இணைந்துகொள்ள முயற்சித்தேன் ஆனால் இப்போ தான் சந்தர்ப்பம் கிடைத்தது ................என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றுக்கொள்வீர்களா ........................நன்றிகள்
-
- 33 replies
- 2.1k views
-
-
மற்றைய பகுதிகளில் எழுதுவதற்கு அனுமதி தரும்படி நிர்வாகத்தினரிடம் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன். நன்றி
-
- 13 replies
- 925 views
-
-
நான் ஆசாமி வந்திருக்கேன், எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் . என்னையும் மனுஷன் ஆக்குங்கள்
-
- 47 replies
- 3.5k views
-
-
வணக்கம் நான் காளை. நானும் உங்களுடன் இணைந்து கொள்ளலாமா? எமது பொங்கலை முடித்துக் களைப்பாறி இப்போதுதான் ஓய்வு முடிந்தது. அப்பா! பாடாய்ப் படுத்திவிட்டார்கள். அப்படியே எனது பெயரைத் தமிழில் மாற்றிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி
-
- 24 replies
- 1.5k views
-
-
வணக்கம் இனிய நண்பர்களே.. எல்லாரும் நலமாங்கோ.. ???? இன்னும் எத்தனை பதிவு போட்டால் அடுத்த பக்கங்களில் பதிவு போடலாம்... அட... இப்பதான் வந்திட்டு அவசரத்தைப் பாருங்க.. அப்புடி நீங்க திடுறீங்களெண்டு விளங்குது... எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான்.... ஹீ....ஹீ... :
-
- 2 replies
- 478 views
-
-
விதியொன்று தெரிந்ததடிதோழி –என் விழிநீரின் பிம்பத்தில் உறவெல்லாம் வெறும் நீர்க்குமிழியாய் பழி சொல்லும் மனிதர் நடுவில்.. பாவ உலகில் பிறந்து விட்டேன்... இயந்திரங்களை உறவெனக் கொண்டு.. இன்னுமேன் வாழ்கிறேன்.. புரியவில்லையடி...
-
- 13 replies
- 966 views
-
-
பொருத்தும் துண்டங்களால் பிள்ளைகள் பொருத்தினர் பல உருவம் பெருமையாய் கூறினர் இது மணிக்கூட்டுக் கோபுரம் இது பைசாக் கோபுரம் அவன் நிமிர்ந்து பாலாய் சிரித்தான் இது எங்கள் ஊர் துயிலுமில்லம்..??? http://poonka.blogspot.co.uk/2009/11/blog-post_342.html
-
- 11 replies
- 996 views
-
-
முத்தான படைப்புகள் புனைந்து வரும்-பெரும் வித்தகர்கள் உலவுகின்ற யாழ்இணையம் தன்னில் இத்தரையில் கவி பொறுக்கி சுவைத்து காவும் சித்தெறும்பாய் வந்திணைந்தேன் ஆர்வலரே.... நித்தமும் வரையும் என் சித்திரக்கிறுக்கல்கள் நீவிரும் சுவைப்பீரோ, சகிப்பீரோ,எனத்தயங்கி- எனினும் பித்தனாய்ப் பிதற்றினாலும் உளறினாலும் அதை பிள்ளைத்தமிழ் எனவெண்ணிப் பொறுப்பீர் என சித்தத்தில் திடம் கொண்டு வந்தேன், தந்தேன் என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்... புத்தம்புதிதாய் வந்ததினால் அறிமுகக் கவியாய் புனைந்தெடுத்து வந்தேன் பூங்கோதை யான் புதுக்கவியும் மரபும் சார்ந்து சிலகவிகள் புனைந்து வரும் கவிக்குழந்தை யான்.. இடையிடையே நாவண்ணத் தமிழ் மணக்கும் கடைசியிலே நாக்குளறும்..............வெறும் கட்டுத் தறியென அற…
-
- 25 replies
- 1.6k views
-