யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
எனது பெயர் ஸ்னைப்பர். வித்யாசமாக இருக்குதா? தற்போதைக்கு வன்னியில் நான் அப்படித்தான் இருக்கனும்னு ஆசைப்படறேன். தமிழ்நாட்டின் நீலமலை என் பிறப்பிடம். கோவை வளர்ப்பிடம். தமிழுக்காக உயிர் தரும் பக்குவமடைந்த மனமுடையவன். இப்போதைக்கு இவ்வளவுதான் சரிங்களா?
-
- 30 replies
- 2.7k views
-
-
வணக்கம், கடந்த மூன்று வருடங்களாக உங்களுடன் வந்த, உங்களை பார்த்து வியந்த, உங்களை ரசித்த ரசிகன். இன்று உங்களில் ஒருவனாக ஆசை. வாழ்த்துங்கள். நன்றி.,
-
- 35 replies
- 2.7k views
-
-
வனக்கம் உறவுகளே நான் புதியவனாய் இணைகின்றென் உங்களுடன்...
-
- 20 replies
- 2.7k views
-
-
வணக்கமுங்க , நீலகிரி மாவட்டம் , குன்னூரில இருந்து வந்திருக்கேங்க . எங்கூட படிக்கிற சிலோன் பிரெண்டு இப்புடி ஒரு வெப்சைடு இருக்கு ரெம்ப இன்றெஸ்ரிங்கடின்னு சொன்னா . உங்ககூட என்னையும் சேத்துப்பிங்களா ? நன்றீங்க .
-
- 49 replies
- 2.7k views
-
-
-
என் இனிய யாழ் இணைய நண்பர்கழுக்கு வணக்கம். இவ் இணையதளம் மூலமக அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி... நன்றி. வல்வை சின்னவன்.
-
- 23 replies
- 2.7k views
-
-
வணக்கம் நண்பர்களே யாழில் களத்தில் இணைவதில் மகிழ்சி அடைகிறேன் அன்புடன் செல்வன்
-
- 20 replies
- 2.7k views
-
-
-
அனைவருக்கும் வணக்கம் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தில் புதிதாக இணைந்த என்னையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.. நன்றியுடன் ஈழத்துப்பித்தன்
-
- 18 replies
- 2.7k views
-
-
நான் உதயன் , ஒரு இந்திய தமிழன் . உணர்வால் சுத்தமான தமிழனாக இருக்க விரும்பும் தமிழன் ....... நன்றி நல்ல நட்புக்கு எப்போதும் எனது கரங்கள் நீண்டிருக்கும் ....... அன்புடன் உதயன்
-
- 27 replies
- 2.7k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம் நான் ஒர் ஆண்டுக்கு மேல் பார்வையாளனாக மட்டுமே இருந்துள்ளேன். தற்போது தான் யாழில் இணைந்தள்ளேன் !
-
- 24 replies
- 2.7k views
-
-
யாழ் இணைவலையத்தின் உறவுகளுக்கு எனது வணக்கங்கள். நானும் உங்களோடு இந்த இணைவலையத்தூடாக இணைந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன். தங்களது கருத்து, படைப்பு, செய்தி என்று பல்வேறு தளங்ளில் இருந்து ஓர் ஆரோக்கியமான சிந்தனை தமிழ்தேசியத்தை நோக்கி நிற்பது சிறப்பம்சமாகும். இவ்வண்ணம் நட்புடன் நொச்சியான்
-
- 30 replies
- 2.7k views
-
-
நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் களத்தில் கருத்தாடக்கூடிய காலமும் நேரமும் கூடி வந்துள்ளது. நிச்சயம் வரவேற்பீர்கள் என நம்புகின்றேன்.
-
- 46 replies
- 2.7k views
-
-
பராக் பராக் பராக் வன்னியன் வாறான் வன்னியன் வாறான் வன்னியன் வாறான்
-
- 18 replies
- 2.7k views
-
-
வணக்கம் எண்ட பெயர் நீதி தயவு செய்து என்னை செய்திப் பகுதியில் எழுத விடுங்கள். நன்றி வணக்கம்
-
- 27 replies
- 2.7k views
- 1 follower
-
-
யாழ் களத்தின் வழியாகப் பேசிக்கொண்டிருக்கும் அன்பு நண்பர்களுக்கு வணக்கம். இதுவரை நாளும் தமிழ்நதி என்ற பெயரில் தமிழ்மணத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். எழுத்து நிறைய நண்பர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. வாசிப்பு நிறையவே கற்றும் தந்திருக்கிறது. ஓரிடத்தில் தொடர்ந்து நிலைத்திருக்காமல் நகர்வதுதான் நதி என்பார்கள். எழுத்தென்னும் கரைக்குக் கட்டுப்பட்டு இந்த நதிக்கும் காடு,மலை பார்த்து நடக்க ஆசை. அறிமுகத்தின் வழியாக வேறென்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. காழ்ப்புணர்ச்சி,பொறாமை,முது
-
- 21 replies
- 2.7k views
-
-
-
யாழ் இணையத்தில் வரும் கருத்துகள் கண்டு இணையவந்திருக்கிறேன்
-
- 14 replies
- 2.7k views
- 1 follower
-
-
அப்பாவுக்கு கொழும்பில் சுங்கத்திணைக்களத்தில் வேலை. சம்பளத்துக்கு மேல் வருமானமும் நல்ல வசதிகளோடும் கூடிய அரசாங்க தொழில். அப்போது நாங்கள் கொழும்பின் புறநகர் பகுதியான ஹுனுப்பிட்டியில் குடியிருந்தோம். நான் பிறந்ததும் என் சின்ன வயது பள்ளிப்படிப்பும் அங்கேயே அமைந்தது. எங்களைப் போலவே வேலையின் நிமித்தம் கொழும்புக்கு குடிபெயர்ந்த நிறைய தமிழ்க்குடும்பங்கள் ஹுனுப்பிட்டியில் குடியிருந்தார்கள். பள்ளிக்கூட விடுமுறைக்கு பருத்தித்துறையில் இருந்த எங்கள் வீட்டுக்கு போய் வருவது வழக்கம். 77 கலவரத்தில் ஒரே நாளில் எல்லாவற்றையும் இழந்து வெறும் கையோடு பருத்தித்துறைக்கு நிரந்தரமாக போக நேர்ந்தபோது மூன்றாம் வகுப்பில் இருந்தேன். சில ஆண்டுகளில் எதிர்பாராமல் அப்பா இல்லாமல் போக எல்லா சுமைகள…
-
- 21 replies
- 2.7k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம். உறுப்பினராகச் சேர்வதில் மகிழ்ச்சி
-
- 22 replies
- 2.7k views
-
-
என்ட அப்புராசாக்கள், ராசாத்திகள் எல்லாம் எப்புடி சொகம். கன காலமா உந்த பாலில..இல்லை யாழில வாசிச்சு வாசிச்சு எனக்கு சரியான் ஆசை பாருங்கோ உதுக்க குதிப்பம் எண்டு. இந்த ஆச்சியை யாரும் வரவேற்கமாட்டீயளோ கண்மணிகளோ? எல்லாம் முடிஞ்சபினனடி உந்த கிழவி உங்க என்னத்துக்கு எண்டு மட்டும் கேட்டுப்போடாதீங்கோ அங்க தான் நீங்க மீன்டும் பிழை விடப்போகிறீயள் கண்டீயளோ? ஏதும் உந்த ஆச்சி உனக்கு சொல்லுமெல்லே புதிசாலிதனமா!
-
- 33 replies
- 2.7k views
- 1 follower
-
-