Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. Started by Shanthan_S,

    அனைவருக்கும் வணக்கம், நான் சாந்தன், கொழும்பில் தனியார் கட்டுமான துறையில் பணிபுரியும் ஒரு சாதாரண மனிதன். அன்புடன் சாந்தன்.

  2. Started by வாலி,

    வணக்கம், நான் காவாலி வந்திருக்கிறன். குறை நினைக்காதேயுங்கோ, நான் கெட்ட காவாலி இல்ல நல்ல காவாலி.

  3. அன்புடன் வணக்கம், புதிய உறுப்பினராக இணைந்துள்ளேன். நன்றி மறவன்

  4. எல்லோருக்கும் கழுதையின் வணக்கங்கள்!, யாழ்; களத்தில் இணைந்து களமாடும் எண்ணத்தில் இணைகிறேன்.

  5. நாங்களும் வந்தட்டோம்ல! ஏப்படியோ மதுரையிலருந்து கடைசி பஸ்ஸை புடிச்சு யாழ்க்கு வவந்தட்டோம்ல! எல்லோருக்கும் வணக்கம்! நான் சக்தி கணெஷ்.. என்ன பத்தி நாணெ சொல்லுகிட்டதான் உண்டு( மத்தவங்க நல்ல படியா பேசுற அளவுக்கு அப்படி ஒன்னும் ஒருப்படிய சைய்யலை) ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!) அப்புறம் டிப்ளமா ..டிகிரின்னு( ஒரு வழியா) முடிச்சு இப்போ மென்பொருள் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறென் வேறு என்ன சொல்ல? நீங்க எதாச்சும் சொல்லுங்க!

  6. ஏன் என்னால் கருத்துக்கள் எழுமுடியவில்லை 2 மாத விடுமுறையின் பின் இணைந்துள்ளேன் என்னை அனுமதிக்கவும் .நான் தவறான முறையில் கருத்துக்கள் எதுவும் எழுதவில்லையே

    • 7 replies
    • 1.8k views
  7. வணக்கம் என் இனிய தமிழ் இதயங்களே......... செந்தமிழ் யாழ் எனும் ஓர் ஊர் உண்டு அதில் பைந்தமிழ் பேசிடும் பல பேர் உண்டு இவன் தமிழ் ஏவலன் தனை இன்று இணைத்திட்டான் நன்நாள் வரும் என்று நம்பிக்கையுடன்.....நட்புடன் இவன்..... பிரம்மாஸ்மி

    • 14 replies
    • 1.8k views
  8. என்னைப்பற்றிச் சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. எல்லோருடனும் அன்பாக இருக்க ஆசைப்படுவேன். நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதத் தொடங்கியிருக்கிறேன். நமது மண்ணின் விடிவுக்காக நம்மால் முடிந்தவரைக்கும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற எண்ணமே என்னை எழுதத்தூண்டியது. எனது எழுத்துக்களுக்கு வலிமை இருக்கின்றதா? என்பது உங்கள் பிரதிபலிப்புக்கள் மூலமே தெரியும். எனவே உங்களது நடுநிலைமையான விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.ஏனெனில் அவைதான் என்னை வழிப்படுத்தி என் எழுத்துக்களுக்கும் மேலும் வலிமை சேர்க்கும். பருத்தியன் எப்பொழுதுமே "உங்களில் ஒருவன்". -பருத்தியன்-

    • 20 replies
    • 1.8k views
  9. சோனியா காந்தியின் மறுபக்கம் நாசி படையில் இணைந்து இருந்த ஒருவரின் மகளான சோனியாவின் பொய்கள் நிறைந்த, பித்தலாட்டங்களை, புட்டு புட்டு வைக்கும் ஒரு இணையத்தளம். இன்றே பார்த்து நீங்களும் மகிழலாம். http://hinduawaken.wordpress.com/2011/03/24/the-truestory-of-antonia-maino-alias-sonia-gandhi/

  10. அன்பு வணக்கங்கள், நான் கடந்த பல வருடங்களாக யாழ் இணையத்தின் வாசகராக இருந்து வருகின்றேன். எனக்கு தமிழில் எழுதுவது எப்படி என்று தெரியாமையால் இதுவரை உங்களுடன் இணைந்துகொள்ள முடியவில்லை. இதுவே இங்கு நான் பதியும் முதல்கருத்து. என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி! அன்புடன், மாப்பிள்ளை

  11. மோகன் அண்ணா மற்றும் அனைவருக்கும் எனது வணக்கங்கள். யாழ் அரிச்சுவடியில் எனது பதிவுகளை எழுதுகிறேன் . விரைவில் எனக்கு எல்லா பகுதிகளிலும் பங்களிக்க அவா

    • 26 replies
    • 1.8k views
  12. Started by saarumathi,

    முதலில் ஓர் சிறிய அறிமுகம். 1995 முதல் இந்த இன்டெர்னெட் யுகத்தில் உலவினாலும், முன்பு பல முறை இத் தளத்திற்கு வந்தவனாயினும், யாழில் இதுவே எனது முதல் கருத்துப் பதிவு. இப்போ ஓர் கேள்வி: நான் எனது கருத்தை இன்னோர் ஆக்கத்திற்கு எதிராகப் பதிவு செய்ய முனைந்த போது: மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் பதிலளிக்கமுடியும் என்கின்ற தகவல் வருகிறது! அப்படியானால் நான் பதிவு செய்ய முடியாதா? உங்கள் உதவிகள்/ ஆலோசனைகட்கு நன்றிகள்.

  13. தமிழ் வாழ்க! என் இனிய தமிழ் நண்பர்களுக்கு வணக்கம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் நான் மாறன் நமது யாழ் பொதுமன்றத்தில் என்னை இணைத்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்னைப்பற்றி அறிமுகப்படுத்தும் அளவுக்கு முகவரி இல்லை .... நான் உங்களில் ஒருவன்... தமிழன் !

    • 21 replies
    • 1.8k views
  14. Started by pryanka,

    யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள அழகிய ஊர்தான் சரசாலை. சரசாலைக் கிராமம் அரசாங்க நிர்வாகக் கட்டமைப்பு ரீதியில் ஜே/316 சரசாலை தெற்கு எனவும் ஜே/ 317 சரசாலை வடக்கு எனவும் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலப் பாரம்பரியமுள்ள இந்த ஊரில் விவசாயப் பெருங்குடி மக்கள் அநேகர் வாழ்ந்து வருகின்றனர். வானுயர்ந்த தென்னை மரங்கள் மூலம் வருமானமீட்டுவோருமுள்ளனர். சரம் + சாலை என்பதே சரசாலை என ஆகியதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பான கன்ன பரம்பரைக் கதையொன்றும் ஊரவர்களால் கூறப்படுகின்றது. சீதையைச் சிறைமீட்க இலங்கை வந்த இராமன் மாதகலில் உள்ள திருவடிநிலைக் கடற்கரையில் இறங்கினார். அங்கிருந்து முன்னேறி இராவணனுடன் போர்புரிவதற்குத் தேவையான ஆயுதங்கள…

    • 15 replies
    • 1.8k views
  15. ஐயா நண்பர்களே கன காலமாய் தமிழ் தேசியத்தையும் தமிழ் தேசிய போராட்டத்தையும் தமிழீழ போராளிகளையும் துரோகிகளைஉம் பற்றி என் எண்ணத்தில் தோன்றிய கருத்துகளை யாரிடமாவது சொல்லி என் மன சுமையை குறைக்க விரும்பினேன்...... நண்பர் ஒருவர் மூலம் யாழ் களம் பற்றி தெரிந்து கொண்டு இங்கே வந்துள்ளேன். நண்பர்களே என்ன்யும் உங்களில் ஒருவராக் ஏற்றுக்கொள்ளுங்கள்.

  16. Started by Eelamboy,

    வணக்கம் உங்களோடு இணைவது.. Eelamboy

    • 14 replies
    • 1.8k views
  17. யாழ் கருத்துக்களத்தில் புதிய அங்கத்தவர் நான். மனதில் எழும் சிந்தனைகள் பல , ஆனால் எழுத்து வடிவில் அவை மாறுவது குறைவு. எனவே சிந்தனைகளை எழுதலாம் என்ற முயற்சியில் யாழில் இணைந்துள்ளேன். நன்றி சிவானி

  18. Hi everyone, I just joined today. Could anyone please tell how to get Tamil fonts to post my messages in Tamil

    • 12 replies
    • 1.8k views
  19. அனைவருக்கும் வணக்கம். உங்களுடன் இணைந்து கொள்வதிலும் உங்கள் கருத்துக்களை அறிந்துகொள்வதிலும் மகிழ்ச்சியடைகின்றேன். அன்புடன் - ஒபகௌசன் தமிழன்

    • 12 replies
    • 1.8k views
  20. என்னுடைய பெயர் ஈழநிலா..நான் பரிசில் இருக்கிறேன். இந்த தளத்திற்கு பல வருடங்களாக நான் வந்து செல்லுகிறேன். இங்குள்ள செய்திகளும், ஆய்வுகளும், கருத்துப்பரிமாறல்களும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. முக்கியமாக அரசியல் ஆய்வுகள் வல்வை மைந்தன் போன்றவர்களினால் திறமையான முறையில் ஆராயப்படுகின்றன. ஆகவே நானும் இன்றிலிருந்து உங்களுடன் இணைவதையிட்டு மகிழ்சியடைகிறேன். நிச்சியமாக நீங்கள் எல்லோரும் என்னை வரவேற்பீங்க என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது... '' எம்மக்களின் சோகம் என் சோகம் "

  21. Started by SARAPI,

    Anaivarukkum Vanakkam, Naan Yaalukku Puthiyavan Illai.Pala Maathangalaha Vaasithu Varuhiren.Arumayana Karuthukkulai Ariya Mudinthathu.Pala Murai Karuthu elutha Muyantrum Mudiyavillai.Arimuham Seiya Kooda Anumathi Kidaikkavillai. Ippoluthu Kidaithu Vittathu Ena Nenaikkiren. Eppadi Thamilil Eluthuvathu Entru Theriyavillai.Thayavu Seithu Enakku Uthavi Seiyavum. Ennayum Ungalil Oruvanaha Ettu Kollavum. Nantri Entrum Anpudan Sarapi தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

  22. வணக்கம் இணைய தளத்தில் இணைவது இதுவே முதல் முறை அமுதினி 5 வருட கருவாக… பூர்வீகம் - தமிழகம் இருப்பு - குவைத்

  23. Started by Samy02,

    வணக்கம் யாழ் உறவுகளுக்கு..ஆறு வருடங்கள் வாசகனகா இருந்து இப்போது தான் உறுப்பினராக இணைந்துள்ளேன்..!!

    • 18 replies
    • 1.8k views
  24. Started by சகானா,

    வணக்கம்; நான் சகான. யாழில் இணைந்து கொள்ள விரும்புகிறேன்.என்னை வரவேர்பிர்களா ?

  25. உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி. கருத்துக்களைப் பகிர விரும்புகிறேன்.

    • 15 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.