Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. tamilil eppadi eluthuvathu? Yaarukkaavathu therinthaal sollungalen. தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. யாழ்பிரியா

  2. களத்தில் முன்னர் போல் காணொளிகளை இணைக்க முடியவில்லை. [video]http://www.youtube.com/watch?v=laHddDMDUtY[/video] ஏன் இப்படி வருகிறது??

  3. நிர்வாகம் வெளிப்படையாக பதில்தருமா ? அதாவது 1 கனடா தமிழ் தேசியதலைவருடைய கருத்து என்ற தலைப்பில் உள்ள திரி 2 இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமை ஹரிணிக்கு என்ற தல ப்பில் உள்ள திரி

  4. வணக்கம்! எனக்கு ஒர் அவசர உதவி தேவை? அண்மையில் வன்னியில் ஏதோ ஒரு முகாமிலிருந்து எனது சொந்த உறவு தொலைபேசி மூலம் பண உதவி அவசரமாக வேண்டுமென கோரியிருந்தார். வங்கி இலக்கமும் தந்திருந்தார். ஆனால் தற்போது வன்னிமுகாம்களில் இருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் சென்றால் அதில் அரைவாசிப்பணமே உரியவர்களுக்கு கொடுக்கப்படுகின்றதென சிலவேளைகளில் அதுவுமில்லையென அறிகின்றேன். ஒருசில கையாடல் பேர்வழிகள் தந்திரோபமாக முகாம்களிலிருப்பவர்களின் தகவல்களை எடுத்து வெளிநாட்டில் உள்ள உங்கள் உறவுகளுடன் தொடர்பு கொள்ளுங்கள் என வசதி செய்து கொடுக்கின்றார்களாம்?(கேள்விப்பட்டேன்) எனவே என்னால் எப்படி அவர்களுக்குசெய்யமுடியும் என்பதை அறியத்தாருங்கள்?அல்லது தனிமடலில் தகவல்களை தாருங…

  5. செல்வமுத்து ஆசிரியர் - கந்தப்பு ஐயா! எத்தனையோ - இடங்களில் - தமிழை சரிவர எழுதாது போனால் - உனடடியாவே சுட்டிக்காட்டும் - உங்கள் இருவரினதும் - கருத்துக்கள் - இங்க இருப்பவங்களுக்கு மட்டுமில்ல - இங்க உள்ள வராமலே - வாசிக்கிறவங்களுக்கும் ......... நிறைய விடயங்களை - தெரிய வைக்கும் - ! விசயம்..... அது: என்னிடமும் உள்ள - சில குழப்பம் பத்தி - கேட்பது! 1)-துயர் பகிர்வு - துக்க செய்தி என்ற இடங்களில் - உங்கள் குடும்பத்துக்கு - ஆழ்ந்த அனுதாபங்கள் - என்ற சொல் பாவிப்பது - சரியானதா? வேறு - சொற்கள் பாவிக்க பட வேணுமா? 2) ஒருவரின் ஆக்கம் களத்தில் பதிவு செய்யப்படும்போது ....... அதை ஊக்குவிக்கும் போது ...... வாழ்த்துக்கள் என்ற சொல்லப்படுவது …

    • 5 replies
    • 1.5k views
  6. Started by sruthi,

    உதவி MsnHot mail என்றால் என்ன?எனக்கு யாராவது எனக்கு அறியத்தருவீர்களா?

    • 5 replies
    • 1.9k views
  7. மீண்டும் யாழ்களத்தில் எழுதும் பல கருத்துக்கள் மாயமாக மறைகின்றன!!!! ஏன் என்று தெரியவில்லை????.... சிலவேளை யாழ்கள நிர்வாகம் சில ஊகங்களின் அடிப்படையில் எழுதும் கருத்துக்களை அகற்றுகின்றதோ, தெரியவில்லை??? எது எவ்வாறாயினும், எழுதுவதற்கு களமமைத்தது மட்டுமல்லாமல், புலத்தில் பல நல்ல செயல்களுக்கு வழிசமைத்துக் கொடுத்ததும் யாழ்களமே!!

  8. யாழில் சமீப காலமாக.. எந்தத் தலைப்பிலும்.. அது பொங்கு தமிழாக இருக்கட்டும்..தமிழும் நயமுமாக இருக்கட்டும்.. உலகச் செய்திகளாக இருக்கட்டும்.. புலம்பெயர் வாழ்விலாக இருக்கட்டும்.. மெய்யெனப்படுவதாக இருக்கட்டும்.. பிறமொழிச் செய்திகளாக இருக்கட்டும்.. எங்கும்.. "திராவிடம்" "இராமர் சேது" " இந்து மதம்" " பார்பர்னர்கள்" "ஈ வெ ரா புராணம்" " பகுத்தறிவு" இவற்றை எப்படியோ ஒட்டித் திணித்துவிடுகிறார்கள். கள நிர்வாகமும் கேட்டுக் களைத்து விட்டது. எல்லாக் குப்பைகளையும் ஒரே இடத்தில் கொட்டுங்கள் என்று. ஒரு நாலு பாட்டைப் போட்டு.. அதற்கு இராம தலைப்பிட்டு.. தமிழும் நயமும்.. வலைப்பூக்களில் வரும்.. பெரிய நீண்ட வசனக் கோர்வைகளைப் போட்டிட்டு.. ஆராய்சிக்கட்டுரையாக காட்டிக் கொண்டு.. அதற்கு "திராவிட தலை…

  9. செல்லக்காசு விடயத்திற்க்கு யாழ் இணையத்தை பூட்டிவிடப் போவதாக மோகன் அண்ணா அண்மையில் சொன்னது அவர் மீதான மதிப்பைத் தகர்ப்பதாக, அவர் மீது இவ்வளவு காலமும் நாமெல்லாம் கட்டி வைத்திருந்த விம்பத்தை உடைப்பதாக, ஏமாற்றத்தையே தந்து சென்றது...ஈழ விடுதலைப் போராட்டத்தின் மிகச் சோதனையான காலங்களில் எல்லாம் போராட்டத்தைப் போலவே எல்லாவித பிரச்சினைகளையும் எதிர்கொண்டு யாழ் இணையமும் நிலைத்து நின்றது..2009 மே 19 ற்க்குப் பின்னர் புதினம்,தமிழ் நாதம் உட்பட பல ஈழ இணையங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டபோதும் யாழ் எல்லாவற்றையும் எதிர்கொண்டு எவர்க்கும் வளைந்து கொடுக்காமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது...யாழ் இணையம் வெறுமனே மோகன் அண்ணாவால் மட்டும் இந்த நிலைக்கு வளர்த்தெடுக்கப்படவில்லை...அதில் எழுதிய,உறவ…

    • 5 replies
    • 1.2k views
  10. Started by நவீனன்,

    வணங்கம் களஉறவுகளே, எப்படி படங்களை இணைப்பது என்று யாராவது விளக்குவீர்களா

  11. Started by jhansirany,

    அன்பான யாழ்களமே எனக்கு எழுத அனுமதி தருவாயா?

  12. Started by putthan,

    கள உறவுகளே, "புலம்பெயர்ந்த பெண்கள் வேலைக்கு செல்வதால் எதிர் நோக்கும் பிரச்சனைகள்" என்ற தலைப்பில் எதாவது ஆக்கங்கள் உங்களிடம் இருந்தால் அறியத்தரவும் .இணைப்புக்கள் இருந்தாலும் அறியதரவும்.. நன்றிகள்

    • 5 replies
    • 818 views
  13. அறியத்தருவீர்களா? தமிழீழ அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் என்ற தலைப்பிலே அனைத்துக் கட்டுரைகளையும் தேடாமல் ஒருதிரியிலே படிக்கும் வகையிலே ஒரு திரியை ஆரம்பித்திருந்தேன். அது நீக்கப்பட்டுள்ளது. ஏனென்றாவது அறியத்தரவில்லை. அறியத்தருவீர்களா? நன்றியுடன் நொச்சி (தமிழீழ அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் யாழ்க்கழ உறவுகளே இந்தத் திரியினைத் ஆரம்பி தாயகம் சார்ந்து அரசியல் ஆய்வாளர்களது கட்டுரைகளை ஒரு நுளைவினூகப்படிக்கும் நோக்கிலே ஏற்றப்படுகிறது. யாழ்களநிர்வாகமும் உறவுகளும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.சிலவேளைகளில் ஏதாவதொரு தேவைக்காக அல்லது மறந்துவிட்டால் மீளவும் பார்ப்பதாயின் யாழிலே ஒரு கோப்பாகப்பார்க்கமுடியும். நன்றியுடன் நொச்சி) (நிகழ…

    • 5 replies
    • 1.1k views
  14. ஆழ்வாருக்கு தமிழ் அகராதி வேணும். தமிழ் அகராதிகளின் இணைய முகவரிகள் தெரிந்தவர்கள் தயவு செய்து அறியத்தரவும். நன்றி.

    • 5 replies
    • 1.9k views
  15. புதிய ஆண்டில் பிரவேசித்துள்ள யாழ்களமானது, நடந்து வந்த பாதையை மீளாய்வு செய்யும் நேரமிது!!! தொடர்ச்சியாக செய்திகளை வெட்டி ஒட்டும் தளமாக இருக்க வேண்டுமா? (அச்செய்திகளை தாங்கி இன்று ஆயிரம் இணையத்தளங்கள் வந்து விட்டன!!) அல்லது புலத்தில், நாம் என்ன செய்ய முடியும், அழிவின் விளிம்பில் நிற்கும் எம்மக்களுக்கு? உருப்படியாக எதனையும் செய்ய வேண்டும்!!! மிரட்டல்களுக்கும், பயங்களுக்கும் தொடர்ச்சியாக அடங்கிப் போவதா??? புலத்தில் என்ன செய்ய வேண்டும், முடியும் என்பதனை இனம் காட்டுவோம்!!! இன்னும் இன்னும் எம்மக்களை நோக்கிய செயற்பாடுகளை விடுத்து, ஒன்றில், புலத்து மக்களை இலக்கு வைத்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், மற்றையது புலத்தில் எம்மக்களிப்ன் அழிவில் எக்காலமிடும், துணைப…

  16. காணவில்லையென்ற தலைப்பை காணவில்லை. கையாடல் செய்தவர் கள நிபந்தனையின்படி அதை கருத்தெழுதிய உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும் பண்பாடு தெரியாத மட்டுறுத்துனர் அதை அகற்றிவிட்டுகமுக்கமாக இருக்கின்றார். இதுதான் கள பண்பாடா?

  17. நான் எப்ப எழுதுவம் எண்டு வந்தாலும் (ஊர்ப்புதினத்தில) இப்படி ஒரு பதில் தான் வருகுது.. Board Message Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. The error returned was: Sorry, you do not have permission to reply to that topic இதுக்கு என்ன காரணம்? யாராவது சொல்லுங்கள்... மிக நன்றி..

    • 5 replies
    • 1.9k views
  18. விளக்க முடியுமா? எமக்கு பல நாட்களாவே சில விடயங்களை கேட்டுத் தெளிவு பெற எண்ணியிருந்தேன். கிராமத்தில் எமது நண்பர்களிடமோ இல்லை உறவினர்களிடமோ அளாவும்போது இந்த வினாவை எழுப்பியும் சரியான விடை கிடைக்கவில்லை. இணையத்திலும் குழப்பமான பதில்களே கிடைக்கின்றன. சில தமிழ் நண்பர்கள் இங்கே(தமிழகத்தில்) கூறுவதுண்டு-இது அறியாமையால் கூட இருக்கலாம். "நம் தமிழர்கள் இங்கிருந்து பிழைக்கபோனவர்கள் சிங்களவனிடம் ஒற்றுமையாக இருப்பதைவிட்டு ஏன் தனிநாடு கேட்டு அநியாயமாக உயிரிழக்க வேண்டும்?" இந்தக்கேள்விகளைக் கேட்டு எமக்கு சிரிப்பும் வருத்தமுமே வரும். எங்கோ பல மைல்கள் தூரத்திலுள்ள, அதுவும் நம் இரத்தத்தில் சம்பந்தமே இல்லாத லெபனான், இஸ்ரேலியர்களுக்காக வக்காலத்து வாங்கவரும்போது வரும் எர…

  19. புதுப் பொலிவுடன் யாழ். பார்ப்பதற்கு நன்றாகவே உள்ளது.

  20. கவிதைவீட்டின் கதவினை தட்டிப்பார்த்தேன் திறக்க மறுக்கிறதே...!

  21. புலம்பெயர்ந்த சமூகங்களில் அவர்களது கலாச்சார வாழ்வு முறைகள் பொழுது போக்குகள் பழக்கவளக்கங்களிற்கு ஏற்ற முறையில் கவனயீர்பு நிகழ்வுகளை எப்படி ஒழுங்கமைக்கலாம் என்பது பற்றி ஒரு போட்டி யாழ்களத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதற்கு உங்களின் ஆர்வமான பங்களிப்பு வேண்டப்படுகிறது. போட்டியை ஒழுங்கமைக்கவோ அல்லது பங்குபற்றவோ விரும்புவர்கள் உங்கள் ஆர்வத்தை இந்த திரியில் தெரிவிக்கவும். மேலதிக விபரங்கள் விரைவில்.

    • 5 replies
    • 1.4k views
  22. ஈழத்து ஆங்கில கவிதைகள் ஈழத்து தமிழ் எழுத்தாளர்/ புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்கள் யாரும் ஆங்கிலத்தில் கவிதைகளை எழுதி புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்களா? அல்லது ஈழத்து எழுத்தாளர்களது கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறனவா? தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி

  23. அண்மைய காலமாக, இந்தயாவிற்கும், இந்தயர்களுகும் நீங்கள் காட்டும் வெறுப்பை பார்த்து மிகவும் துயர்யுற்று இதை எழுதுகிறேன். இதே பாரத பூமியில் தான் உங்கள் சகோதரர்களான நாங்களும் இருகிரோம். எங்கள் மேல் உங்கள்ளுக்கு வெறுப்பு இருக்கலாம் அதற்காக நாங்களும் மேலும் துன்ப பட வேண்டும் என்று நினைகீரீர்கள? ஒரு தனி பட்ட ஒரு அரசு செய்த விளைவிற்கு நாங்களும் இறக்க வேண்டுமா??? அட, இவ்வளவு நாட்கள் நான், நமது தமிழினம் பெரும் எண்ணிகையில் இருக்கிறது, நமக்கு எதாவது ஒரு துயரம் ஏற்படும் போது, நீங்கள் எல்லோரும் இருகீரீர்கள என்று தப்பாக நினைத்து விட்டேன்.... மிகவும் மன வேதனையுடன் எழுதுகிறேன்!!!

    • 5 replies
    • 1.1k views
  24. ஆதிக்கு மட்டும் இங்கு கீழே இணைக்கும் அங்ரி முகத்தை உபயோகிக்க ஏதாவது சிறப்புச் சலுகை தாங்கப்பா.....எப்பவுமே சிமைலியைத் திறந்தால் இது தெரியக்கூடிய மாதிரி ஆதிக்கு மட்டும் :lol:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.