யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
யாழ் கள உறவுகள், மற்றும் வாசகர்களிற்கு வணக்கம், யாழ் இணையம் அண்மையில் தனது பத்தாவது அகவையைக் கொண்டாடி இருந்தது. இது மகிழ்ச்சிக்குரிய விடயம். இதற்காக யாழ் இணையத்தின் உருவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணமானவர்களிற்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும்.. அண்மையில் யாழ் இணையத்தின் முகப்பு மாற்றப்பட்டு.. தோற்றம், அமைப்பு மறுசீரமைக்கப்பட்டு பொழிவுடன் திகழ்கின்றது. அழகுடன் ஜொலிக்கின்றது. இதற்காக இரவு, பகலாக உழைத்தவர்களிற்கும் பாராட்டுக்களும், நன்றிகளும்.. ஆனால்.. யாழ் இணையத்தின் அடிப்படை விசயமான கருத்தாடல் தளத்தில் உள்ள பிரச்சனைகளும்... பிடிபாடுகளும், இழுபறிகளும்... முன்புபோலவே எதுவித மாற்றமும் இன்றி அப்படியே இர…
-
- 39 replies
- 6.1k views
-
-
வாழ்க்கையில் முன்னேறுவதற்கான உங்கள் அறிவுரைகளை இரண்டு வரிகளில் பொன் மொழிகளாக அல்லது பஞ்ச் டயாலக் ஆக இங்கு எழுதுங்கள். 1-Jan 02, 2012 க்கு முன் கருத்து களத்தில் இணைந்தவர்கள் மட்டும். 2-ஒரு உறுப்பினர் எத்தனை அறிவுரைகளும் எழுதலாம் , ஆனால் ஒருவர் சார்பாக 1 டாலர் மட்டுமே சேர்க்கப்படும். 3-முடிவு திகதி : Jan 31, 2012 4-இந்த முயற்சி ஆரம்ப தொகையாக ஐம்பது டாலரில் இருந்து(அனுசரணை:போக்குவரத்து ) ஆரம்பிக்கிறது.Jan 31, 2012 க்கு முன் ஐந்து வெவ்வேறு உறுப்பினர்கள் அறிவுரைகள் எழுதினால் மொத்தமாக 50 + 5 = 55 டாலர் அனுப்பி வைக்கப்படும்.Jan 31, 2012 க்கு முன் ஐம்பது வெவ்வேறு உறுப்பினர்கள் அறிவுரைகள் எழுதினால் மொத்தமாக 50 + 50 = 100 டாலர் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் எழுது…
-
- 71 replies
- 6k views
-
-
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=170378#170378 புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்புவார்களா..? எண்கிற தலைப்பு எதற்காக மூடப்பட்டுள்ளது.? வலைஞன் சொல்வது யாரைப்பற்றி எண்றும் விளக்கம் வேண்டும்....! :?: மற்றயோரின் கருத்தை அறிய அந்த தலைப்பு திறக்கப்படவேண்டும். அது நானாக இருந்தால்...! ஊமை, தனது கருத்தைக் கூறினார் நான் எனது கருத்தை எனது பாணியில் கூறி இருக்கிறேன். தவிர தமிழீழம் என்னது எங்களின் தாயகம். என்னை விட எனக்கு மிகமுக்கியமானது. நாட்டுக்காய் தங்கள் இன்னுயிர்களை என் உறவுகளை இளந்தவனாய் என்னால் 3ம் தர இடமாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது... நான் அங்கு திருத்தம் மேற்கொள்வதாயும் இல்லை. அது தேவையும் இல்லை. வேண்டுமானால் வெட்டுறுதினர்கள் தூ…
-
- 47 replies
- 6k views
-
-
யாழில் நான் இணைக்கின்ற ஜரோப்பிய அவலம் நாடகதொடரால் புதியதொரு சர்ச்சை உருவாகியுள்ளது சர்ச்சை எனக்கொன்றும் புதியதல்ல ஆனால் இது வேறுவிதமான சர்ச்சை எனது இரண்டாவது அங்கத்தில் ஒரு நாற்பது வயது காரர் ஆடம்பரமாக மண்டபம் எடுத்து பிறந்தநாள் கொண்டாடுவது போல எழுதியிருந்தேன். யெர்மனியில் அந்த நாடகத்தை யாழினுடாக கேட்டஒருவர் அதில் குரல் குடுத்திருந்த ஒரு குழந்தையின் வீட்டிற்கு தொலை பேசி எடுத்து அந்த வீட்டு காரரை மிரட்டியுள்ளார்.காரணம் அவர் நாற்பதாவது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியிரந்தாராம். பிறந்தநாள் கொண்டாடுவது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் நாற்பதிலும் கொண்டாடலாம்.எண்பதிலும் கேக்கை வெட்டி கட்டுப்பல்லால் கடித்து சாப்பிடுவது அவரவர் சுதந்திரம் ஆனால் எங்கள் குழந்தைகள் உரில…
-
- 50 replies
- 5.9k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry348173 இப்பிடி சொல்லி எனது கருதை வலைஞன் நீக்கி உள்ளார்... அது எப்பிடி எண்டு இங்கை ஓருக்கா வலைஞன் சொல்லுவாரா..??? எனது கருத்தில் தவறு இல்லை... ! என்பதும் எனது திடமான முடிவு... அப்படி இல்லை அது தவறானது என்பதை வலைஞன் நிறூபிக்க தயாரா...??? அவர் தனக்கு தகுதி இல்லாத தொழிலை செய்கிறார் என்பது எனது கருத்து... இது யாழ் களத்தை வளர்க்க உதவ போவதில்லை...
-
- 45 replies
- 5.9k views
-
-
நிர்வாகம் விளக்கம் தருமா? http://www.yarl.com/forum3/index.php?showtopic=50230 இந்தத் திரியில் இருந்து ஆதி எழுதியதை ஏன் தூக்கினீர்கள்?
-
- 74 replies
- 5.9k views
- 1 follower
-
-
-
நிறையப் பேர்கள், தமிழில் கருத்து எழுதுவது மகிழ்ச்சியான ஒன்றே. ஆனால், அசட்டை காரணமாக மூத்த கள உறுப்பினர்கள் கூட, எழுத்துப் பிழைகளை விடுகின்றார்கள். இவர்களின் தமிழ் அறிவு குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. ண,ன,ந வில் பிழை விடுவது. அல்லது, "ா" போடுவதில் தவறு விடுவது என்று நிறையவே எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. ஆரம்பகாலத்தில் எழுதுவது தட்டச்சுத் தவறாகக் கணித்தாலும் கூட, குறைந்தபட்சம் 500 கருத்துக்களைத் தாண்டிய பின்னரும் விடப்படுகின்ற எழுத்துப் பிழைகளை எவ்வாறு கருதுவது? அது வேண்டுமென்று செய்கின்ற செயலாகத் தானே கருத முடியும்? உப்புச்சப்பில்லாத அரட்டைகளுக்கு செலவளிக்கும் நேரத்தில், எழுதிய பின்னர், எழுதிய கருத்துக்களில் பிழை திருத்தம் பார்த்தால் குறைந்தா போய்வி…
-
- 18 replies
- 5.7k views
-
-
சமீப சில நாட்களாக - அறிமுகம் பகுதியில் வந்து - ஏதோ பேசி போபவர்கள் - பற்றி - யாருக்கும்- ஏதும் தோணுகிறதா? எனக்கு என்னமோ ஒரு குழுவின் செயற்பாடு-! தேசியத்திற்கு எதிராய் - அது- ஒன்று கூடி முடிவெடுத்தபின் - ஒவ்வொன்றாய்- அறிமுகம் என்ற பேரில்- உள் நுழைவதாய் நினைக்கிறேன்-! இதற்கு யாழ்கள நிறுவனர்கள் - பொதுவான பண்பு -என்ற ரீதியில் அவர்களை கொஞ்சம் பேச விட்டபின் அகற்றலாம் -என்று ஏதும் - விதி கொண்டிருக்கலாம்! என் போன்றவர்களை பொறுத்தவரை -இது போன்றவர்களை முளையிலேயே- கிள்ளி எறிந்து விட வேண்டும் - என்ற யதார்த்தமான கோவமே - விஞ்சி நிக்கிறது -! நாங்கள் - அழிந்து கொண்டு இருக்கும் ஒரு இனம்- நாங்கள் நாங்களாய் இருக்கும் வரைதான் வெல்வோம்! ஆகவே இங்கே விட்டு…
-
- 32 replies
- 5.7k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், நானும் யாழுக்கு குப்பை கொட்டவந்து வெற்றிகரமாக ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. 9-January 07 அன்று யாழில் இணைந்த நான் இன்றுவரை நாளுக்கு 14 ப்படி இதையும் சேர்த்து 5,067 குப்பைகளை வீசி எறிந்துள்ளேன். இவற்றில் நான் ஆரம்பித்த கருத்தாடல்கள் சுமார் 150. மிச்சம் பதில் கருத்துக்கள். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக தொடங்கி, பிறகு கொஞ்சம் சீரியசாக எழுதவெளிக்கிட்டு, பிறகு கொஞ்சம் ஆக்கள குழப்பி சண்டைபிடித்து, பிறகு ரெண்டு, மூண்டு தரம் யாழைவிட்டுவிட்டு ஓடப்பார்த்து கடைசியில இன்றுவரை சலிக்காது தொடர்ந்து மக்களுடன் சேர்ந்து அலட்டிக்கொண்டு இருக்கின்றேன். எனது அலட்டல்களை பொறுமையுடன் சகித்துக்கொண்டு இருக்கும் யாழ் கள நிருவாகிகளுக்கும், மற்றும் எனது ரோதனைகளை …
-
- 41 replies
- 5.5k views
-
-
என்னுடைய குருவியைக்காணவில்லை அதோடு என்னால் படங்களையும் இணைக்க முடியவில்லை ஏன் ,எதற்காக ,எப்படி ,என்ற கேய்விற்கு விடை வேண்டும்.
-
- 32 replies
- 5.5k views
-
-
அன்பின் உறவுகளே இங்குதான் எனது முதல்பதிவுனுாடாக உறவுகளுடன் எனது உறவை ஆரம்பித்தேன். இப்பொது விடை பெறுவதற்கும் இந்த பகுதியையே தேர்வு செய்கின்றேன். ***
-
- 37 replies
- 5.4k views
-
-
நண்பர்களே நான் விடைபெறுகிறேன் வனக்கம் நண்பர்களே , இதுவரை எனக்கு மதிப்பளித்த அனைத்து நண்பற்களுக்கும் , எனக்கு யாழ் களத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிந்துகொள்ள ஆதரவளித்த யாழ் கள நிர்வாகி திரு. மோகன் அவர்களுக்கும், கருத்துக்கள நண்பர்கள் திரு. தூயவன், திரு.வெற்றி_வேல், திரு. வல்வைமைந்தன் நண்பர்களுக்கும் நன்றியினை தெறிவித்துக்கொண்டு யாழ் களத்தில் இருந்து நான் முற்றிலும் விடைபெறுகிறேன். நன்றி. நன்றி. நன்றி.
-
- 30 replies
- 5.3k views
-
-
இங்கு ஈழப்போராட்டம் என்பதை எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள் எண்று பலரைப்பற்றி எனக்கு தெரிந்தாலும் சிலரின் கேலித்தனமான விவாதங்கள் இங்கு சிரிப்பு மூட்டுவதாய்த்தான் அமைகிறது....! தேசியவாதியா தன்னை சொல்லிக்கொள்ளும் ஒருவர் தேசியத்துக்கு எதிராய் பலரும் பார்க்கும் இணையத்தில் கருத்து வைக்கிறார்... அந்த கருத்துக்களை பார்ப்பவர்கள் அதை நம்பும் நிலையில் அந்தகருத்துக்களை நம்பி போராட்ட பாதையில் இருந்தும் விலகமாட்டார்கள் எண்டு இங்கு சொல்லவருகிறார்...! தன்னை நியாயவாதியாகவும் தேசியத்துக்கு எதிராய் சப்பை கட்டு கட்டுபவர் இந்த கருத்தை எதற்காக பொதுவாய் மக்கள் பார்க்கும் பகுதிகளில் வைக்கிறார்...??? இங்கு களத்தில் உள்ளவர்களும் பார்வையாளராய் யாழ்களத்தை பார்ப்பவர்களுக்கும் இந்த கருத…
-
- 46 replies
- 5.3k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2020 அன்று யாழ் இணையம் தனது 22 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 22 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின…
-
- 31 replies
- 5.2k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2019 அன்று யாழ் இணையம் தனது 21 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 21 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுய…
-
- 33 replies
- 5.2k views
-
-
எங்கே போய்விட்டார்கள்? வணக்கம் எல்லோருக்கும். யாழ்களம் ஆரம்பித்த நாள்முதல் எத்தனையோ உறவுகள் அறிமுகத்துடனும் அல்லது அறிமுகம் செய்யாமலும் காணாமல் போயிருக்கின்றார்கள். ஆனாலும் பல பழைய உறவுகள் பலர் நீண்ட காலமாக பல விடயங்களில் அதுவும் எமது ஈழம்விடயமாக ஆரோக்கியகருத்துக்களை முன்வைத்து வாதாடியவர்களை இப்போது இங்கே இன்றைய நிலையில் காணவில்லை? இவர்கள் ப ச்சோந்திகளா? அல்லது பொழுது போக்கிகளா? எத்தனையோ அவலதலைப்புகள் வந்தபோதும் இவர்களின் ஒரு கருத்துக்கூட வரவில்லையே? ஏன்? இன்றைய காலகட்டத்தில் உங்களுடைய கருத்துக்களும் ஆதங்கங்களும் பலவிதத்தில் இங்கேயும் பலம் பெறும் என நினைக்கின்றேன். கூடமாட இருந்து போட்டு கஸ்டம் வர ஓடி ஒளிச்ச மாதிரி கிடக்கு. இல்லாட்டி புத…
-
- 51 replies
- 5.2k views
- 2 followers
-
-
நான் கன காலமாக கியுபாவின்ரை முன்னாள் தலைவ் பிடல் கஸ்ரோவின்ரை படத்தை என்ரை அவதாராகப் போட்டிருந்தன். தம்பி புலிக்குரல் தெரிஞ்சோ தெரியாமலோ அந்தப் படத்தை எடுத்திட்டுது. ஒரே படத்தோடை ரெண்டு பேர் இருந்தால் பிரச்சினை வரும் எண்டு போட்டு நான் எனக்குப் புடிச்ச புரட்சியாளர்களில் ஒருத்தரான சேகுவேராவின்ரை படத்தை அவதாராக மாத்தியிருந்தன். இப்ப பாத்தால் இன்னொரு உறவு அந்தப் படத்தைப் போட்டிருக்குது. இதென்னடா கோதாரி எண்டு போட்டு நான் இப்ப வடிவான ஒரு அவதாரைத் தெரிஞ்செடுத்துப் போட்டிருக்கிறன். தயவு செய்து இந்த அவதாரையும் ஒருத்தரும் எடுத்துப் போடாதேங்கோ. எனக்குக் கெட்ட கோவம் வரும் சொல்லிப் போட்டன்....
-
- 70 replies
- 5.2k views
-
-
எழுவான் அவர்களே, என்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எங்கே பதிலளிப்பது? அல்லது எனது பதில் உங்களது சித்தாந்தத்தை தழுவியதாக அமையவேண்டும் என்ற எழுதாத விதியுள்ளதா? எனது பதில் பிடிக்காததால் நீக்கினீர்களா? அல்லது அதற்கு வந்த பதில்களால் நீக்கினீர்களா? மௌனமாக நழுவாமல் பதில் தாருங்கள் நண்பரே!
-
- 29 replies
- 5.2k views
-
-
-
- 48 replies
- 5.2k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மெளனத்தோடும் - ஏக்கத்தோடும் - விடுதலைக்காய் வீழ்ந்தவர் நினைப்போடும் - துயரத்தோடும் - எதிர்காலத்தை எண்ணிய பயத்தோடும் - எங்காவது தெரியாதா நம்பிக்கையின் சிறு கீற்று என்கிற எதிர்பார்ப்போடும்... யாழ் இணையம் தனது 12ஆவது ஆண்டை நிறைவு செய்து கொண்டு - இன்று (30.03.2011) 13ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. "நாமார்க்கும் குடியல்லோம்" என்பதைத் தவிர சொல்வதற்கெதுவும் இல்லை. மண்ணோடும் மக்களோடும் மாவீரர் நினைவோடும் என்றென்றும் இணைந்திருப்போம். நன்றி யாழ் இணைய நிர்வாகம்
-
- 51 replies
- 5.1k views
-
-
10 ம் ஆண்டில் யாழ் இணையம். முகப்பு புதிய வடிவில் மெருகுடன் திகழ்கிறது. வாழ்த்துக்கள்................
-
- 40 replies
- 5.1k views
-
-
தன் தனிப்பட்ட சில காரணங்களுக்காக யாழ்கரம் வராமல் இருந்த குறுக்காலபோவன் மீண்டும் வந்தமை இட்டு மகிழ்வடைகின்றேன். ஆனால் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தபோதும் கருத்துக்கள் எதனையும் எழுதவில்லை. இன்றும் வந்திருக்கின்றார். எவ்வித கருத்துக்களையும் எழுதியதாகக் காணக்கிடைக்கவில்லை மீண்டும் களத்தில் வந்து கலக்க அழைக்கின்றோம். அவ்வாறே சின்னப்பு, தமிழினி உற்பட்ட கள உறவுகளைளயும் மீண்டும் வரவேற்கின்றோம்
-
- 39 replies
- 5k views
-
-
கால் நடைகளுக்கு கொடுக்க கூடிய வேலிமசால் பசுந்தீவன விதைகள் இரண்டு கிலோ இலங்கை கிளிநொச்சிக்கு அனுப்ப வேண்டும், தபால் மூலம் அனுப்ப முயன்ற போது விதைகளை அனுப்ப இயலாது என்று சொல்லி விட்டார்கள்... இதை அனுப்புவதற்கு இலங்கை கட்டு நாயக்கா விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்று சொல்லி விட்டார்கள், இந்த விதைகள் அனுப்ப செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றியோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் தமிழகத்திற்கு வருவார்களானால் அவர்களிடம் கொடுத்தனுப்பவோ முடியுமென்றால் அறியத்தரவும்.... விதைகள் பற்றிய விவரம் http://agritech.tnau.ac.in/agriculture/foragecrops_velimasal.html Desmanthus- Hedge lucerne / Velimasal Desmanthus is a perennial crop. It i…
-
- 13 replies
- 4.9k views
-
-
எதுக்குப்பா..தினமலரில் வந்த செய்தி என்ற தலைப்பில போட்ட தலைப்ப ழூடிட்டிங்க? விவாதம் சூடு பறதுட்டு இருந்திச்சு...சா........................ :cry: :cry:
-
- 27 replies
- 4.9k views
-