வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
எனக்கு எமது உணவுகள் எல்லாமே பிடிக்கும். அதில் பிட்டு மிக விருப்பமானவற்றில் ஒன்று. பிட்டைக் கூட ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருமாதிரி அவிப்பார்கள். நிறையக் கொதிநீர் விட்டு அவிக்கும் பிட்டு, கொதிநீர் குறைத்து விட்டு அவிக்கும் பிட்டு,வெள்ளை மாப்பிட்டு, குரக்கன்பிட்டு, கீரைப்பிட்டு என எனக்குத் தெரிந்தது. இன்னும் வேறும் இருக்கலாம். இதைக் கூட பிட்டுக் குழலில் அல்லது வேறு நீராவி உட்செல்லக்கூடிய ஒரு பாத்திரத்தில் போட்டு அவிப்பார். எனதுமுறை எப்போதும் முதலாவதுதான். குழல் பிட்டுக்கென்றே தனிச் சுவை உண்டென்பது எல்லோரும் அறிந்ததுதான். எனக்கு குறைந்த நீர் விட்டு பஞ்சுபோல் இருக்கும் பிட்டுத்தான் பிடிக்கும். ஏனெனில் என் அம்மா அப்படி அவித்து அவித்து எனக்கும் அதுவே பழகிவிட்டது. திருமணமா…
-
- 147 replies
- 26.1k views
- 1 follower
-
-
சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்! – ஒன்றிணைந்த நூற்றுக்கணக்கான பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் 149 Views நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பாக, IIIM என அழைக்கப்படும் சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையை (International Independent Investigative Mechanism) உருவாக்குவதற்கான தீர்மானம் (Resolution) ஒன்றினை கொண்டுவருமாறு பிரித்தானிய அரசிடம் இருநூற்றுக்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் ஒருமித்த கோரிக்கை ஒன்று நேற்று (05 Jan 2021) விடுக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட இராஜதந்திரிகள் மற்றும் புத்திஜீவிகளின் ஆலோசனைப்படி, பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலம் பெயர்ந்த சாதியம் March 28, 2021 — அ. தேவதாசன் — 1983 தைமாதம் ஒன்பதாம் திகதி பாரிசில் வந்து இறங்குகிறேன். ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா பயண விசா பெற்றுக்கொண்டு பிரான்சுக்குள் சட்ட விரோதமாக நுழைகிறேன். உள் நுழைவு என்பது லேசுப்பட்ட காரியமில்லை- உயிரை பணயம் வைத்தல் – அது ஒரு தனிக்கதை. திகில்க்கதை… நான் சவூதி போன்ற நாடுகளுக்கு போவதைப் போலவே பிரான்சுக்கும் வந்தேன். நான்கு ஆண்டுகள் வேலை செய்து உழைக்கும் பணத்தில் இரண்டு தங்கைகளை கரைசேர்ப்பது. மீண்டும் ஊரில் பணிபுரிந்த தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவு சங்கத்தில் வேலையை தொடர்வது. இதுவே எனது திட்டம். நான் வரும்போது அரசியல் அகதியாக வரவில்லை. பொருளாதார அகதியாகவே வந்தேன். பிரான்சில் தங்கி வாழ்வதற்கும…
-
- 36 replies
- 5.1k views
- 2 followers
-
-
Facebook > Thesiyam Scarboroughவில் அமைந்துள்ள Majestic City கடைத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனம் மோதியதில் இரண்டு வயது குழந்தை ஒன்று பலியாகியுள்ளது. இன்று (சனி) மாலை 5:15 மணியளவில் இந்தச் சம்பவம் Markham Road and McNicoll Avenue சந்திப்புக்கு அருகாமையில் நிகழ்ந்தது. Majestic City கடைத் தொகுதியில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. புகைப்படம்: நன்றி CP24 A two-year-old child has been killed in a vehicle crash at the Majestic City store block in Scarborough. The incident took place today (Saturday) around 5:15 pm near Markham Road and McNicoll Avenue meeting. It is rema…
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
தமிழீழ தேசியச் சின்னங்கள் என்று பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களால் மரியாதையுடன் பேணப்படுகின்ற பல சின்னங்கள், ஒரு சிலரால் கேவலப்படுத்தப்படும் செயல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அண்மையில் கனடாவில் ஒரு புலம்பெயர் தமிழரது 50வது பிறந்ததினத்தில் மதுபாணங்களில் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழீழத் தேசியச் சின்னங்களை அழிப்பதற்கும், கழங்கப்படுத்துவதற்கும் எதிரிகள் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இந்தக் காலத்தில், அந்தச் சின்னங்களை ஒரு சில புலம்பெயர் தமிழர்களே கேவலப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்துவது சமூக ஆர்வலர்களால் பலத்த கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகிவருகின்றது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ…
-
- 14 replies
- 2.3k views
-
-
பிரான்ஸ் நாட்டில் ஈழத்தமிழர்களின் வர்த்தக நிலையங்களிலும் வீடுகளிலும் கொள்ளையடித்த பிரெஞ்சு காவல்த்துறையினர் பிடிபட்டனர்.. பிரான்ஸ் நாட்டில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அதிகமாக இருக்கும் பாரிஸ் லாசப்பல் பகுதியில் இதுவரைகாலமும் தொடர்ச்சியாக நகைக்கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள்மற்றும் சீட்டு பிடிப்பவர்கள்.வட்டிக்குகொடுப்பவர்கள் என்பவர்களின் வீடுகளும் கொள்ளையடிக்கப் பட்டு வந்தது..கடந்த மாதமும் ஒரு நகைக்கடையில் 4 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை காலமும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை..ஆனால் கடந்த வாரம் ஒரு தொலைபேசி மட்டை விற்பனை நிலையம் ஒன்றில் சோதனை செய்யப்போவதாக சொல்லிக்கொண்டு போன காவல்த்துறையினர் அங்கிருந்த வேலையாட்களை ஒரு அறை…
-
- 14 replies
- 3.4k views
-
-
நோர்வேயில் வருடம் தோறும் மாவீரர் நினைவாக நடாத்தப்படும் உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி இம்முறையும் மிகவும் சிறப்பாக ஏக்கபர்க் மண்டபத்தில் (17112013) அன்று நடைபெற்றது , அங்கிருந்து கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் இதோ... மேலதிக புகைப்படங்களை பார்க்க.. http://tamilnorsk.com/index.php/welcome/item/324-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2013
-
- 0 replies
- 476 views
-
-
கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுதலை கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்.வி.ஓசியன்லேடி என்ற கப்பல் மூலம் 2009 ஆம் ஆண்டு 76 இலங்கையர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்றமைக்காக இவர்கள் மீது ஆட்கடத்தல் குற்…
-
- 0 replies
- 493 views
-
-
மாயரின் கணக்குப்படி உலகம் அடுத்த படிமுறையில் அதாவது வேற்று வீட்டு(கிரக) கண்டுபிடிப்பு.இதை மாயர் அன்றே அளவிட்டு கூறிப் போந்தனர். அவர்க்ளுக்கு முன் எகிப்தியரும் அவருக்கு முன் சுமேரியரும் அவருக்கு முன் நாவலம் பொழிளாரும் கூறிப்போந்தனர். தொடரும்....
-
- 0 replies
- 783 views
-
-
லண்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 12:30 மணிமுதல் மாலை 3:30 மணிவரை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர் கலந்துகொள்ளும் மாநாட்டைக் கண்டித்தும் நூற்றுக்கணக்கான லண்டன் வாழ் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள டெம்பிள் (TEMPLE) பகுதியில் அமைந்துள்ள மாநாடு நடைபெறும் அருண்டேல் ஹவுஸ் (ARUNDEL HOUSE) மண்டபத்திற்கு முன்பாகக் கூடிய நூற்றுக்கணக்கான தமிழர்கள், ஜி.எல்.பீரிசின் மாநாட்டை எதிர்த்துக் கோஷமிட்டனர். காலநிலை ஒத்துழைக்காது மழை பொழிந்தபோதும் அங்குகூடிய மக்களில் ஒருவர் கூட விலகிச் செல்லாது அங்கேயே கூடிநின்று தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். அத்தோடு அவ்வழியாக சென்ற வேற்றின மக்கள…
-
- 2 replies
- 746 views
-
-
This entire trip to Toronto was full of learning, observations and understanding. It will take me years to talk or write about all of this in detail. Some salient points were: 1) My flight neighbour was Czech- Her Hindu assigned name was Shalini and she was full of praise for Hindu religion. She was a vegetarian and wondered what I thought about eating meat- especially cows. If all life is equal, isn’t the cow equal to a fruit? I was too sleepy for a detailed discussion anyway. Some other time Czech Shalini. Advaita on hold! 2) On reaching Toronto, from every Tamil I met, I learnt a piece of new information. We in Tamilnadu know of only one narrative. But the Srilanka…
-
- 33 replies
- 5.3k views
-
-
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பிரிட்டனின் சார் ரிச்சர்ட் பிரான்சன், உலகப் புகழ் கொண்ட virgin brand சொந்தக்காரர். மிகச் சிறந்த படித்த குடும்பத்திலிருந்து வந்தாலும், ரிச்சர்ட் பிரான்சன் கல்வியில் நாட்டம் இருக்கவில்லை. அவரது பாடசாலை அதிபர், அவர் பாடசாலை விட்டு விலகும் எண்ணத்தினை சொல்லும் போது, சொன்ன ஒரு வசனம் புகழ் கொண்டது. உனது வேகத்தினை நான் அவதானித்து இருக்கிறேன், நீ ஒன்றில் சிறை செல்வாய் அல்லது பெரும் கோடீஸ்வரன் ஆவாய். அவரது வாக்கில் பெரும் கோடீஸ்வரன் ஆவாய் பலித்தது. இவரது மூத்த மகள் ஹொலி, லண்டனில் புகழ் பூத்த மருத்துவ கல்லூரி UCL (university college of London) ல் மருத்துவப் படிப்பு முடித்து இரு வருடம் வேலை செய்து பின்னர் தான், தந்தையின் வியாபார உலகுக்க…
-
- 0 replies
- 630 views
-
-
புலம் பெயர்ந்து வாழும் யாழ்கள அன்பர்களிடம் ஒரு வேண்டுகோள்: http://www.youtube.com/all_comments?v=qQ7ga6q9Er8 மேற்காணும் Channel 4 காணொளிகளின் இணைப்பை அழுத்தி நேரடியாக U - Tube தளத்துக்குச் சென்று சிங்கள பயங்கரவாதிகளின் கருத்துக்களுக்கு உரிய பதில்களைக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் உணர்வாளரின் கடமை. அது போல "Vote Up" "Vote Down" Button களையும் பொருத்தமாகக் அழுத்த வேண்டும். உங்களுக்கு இது ஒரு சிறு, இலகுவான முயற்சிதான். புனை பெயரிலும் செய்யலாம். இதில் பதிவை மேற்கொள்ள U - Tube உறுப்புரிமை வேண்டும் என்பதால் தாயகத்தில் உள்ளவர்களால் பயத்தினால் இதைச் செய்யும் வாய்ப்புக்கள் குறைவு. http://www.youtube.com/all_comments?v=qQ7ga6q9Er8 மேற்காணும…
-
- 0 replies
- 537 views
-
-
பிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை! இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க ராஜதந்திர போராட்டங்கள் தற்போது இடம்பெறுகின்றன. அந்த வகையில், ஈழ தமிழ் மக்கள் தொடர்பில் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து கையெழுத்து போராட்டம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இது வரையில் குறித்த மனுவிற்கு ஆதரவாக பலர் கையெழுத்திட்டுள்ளனர். எனினும், காத்திரமான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமாக இருந்தால் மேலும் பலர் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூறியுள்ள…
-
- 0 replies
- 999 views
-
-
லண்டனில் மிகப்பெரும் ஊழலில் சிக்கிய தமிழ் அமைப்பு! திடுக்கிட வைக்கும் ஆதாரங்கள் August 12, 2019 கடந்த முப்பது வருட கால யுத்தம் தந்த வடுக்கள் இன்னமும் தாயக மற்றும் புலம்பெயர் தேசத்து மக்களிடையே பாரிய ரணமாக இருக்கின்றனது. இந்நிலையில், தனது அன்றாட வாழ்வையே நடத்திச் செல்ல அல்லலுறும் தாயக மக்களுக்கு புலம்பெயர் தேசத்திலிருந்து வழங்கப்படும் நிதியை அபகரித்து பாரிய ஊழல்களை புரிந்துள்ள ஒரு நிதி அமைப்பு தொடர்பில் தற்போது தெரியவந்துள்ளது. லண்டனில் அமைந்துள்ள குறித்த நிதி அமைப்பு தொடர்பான ஒரு தேடலினை சர்வதேச ஊடகமான ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் அக்கினிப் பார்வை நிகழ்ச்சி நடத்தியது. இறுதியில், குறித்த அமைப்பு தொடர்பான…
-
- 0 replies
- 1.5k views
-
-
லங்காசிறியில் வேறொரு விடயம் தேடுவதற்காக சென்றிருந்த போது எனது பார்வையில் அகப்பட்டது. பின்னர் இணையத்தில் இதுபற்றி தேடிப்பார்த்தபோது ஒரு சில கறடுமுறடான விடயங்கள் அகப்பட்டன. இந்த கல்லூரி பற்றி உங்களில் யாருக்காவது எதாவது தெரியுமா? அவர்களின் இணையத்தளம்: www.swissuc.com
-
- 2 replies
- 772 views
-
-
ரொறன்ரோ நகரசபைத்தலைவர் John Tory அவா்கள் கனேடியத் தமிழர்களுக்கு தனது தைப் பொங்கல் நல்வாழ்துக்களை தெரிவித்துள்ளார். 13-01-16 நேற்றையதினம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் தொடர்பான சிறப்பு நிகழ்வு ஒன்றிலேயே அவா் தனது வாழ்த்தை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேற்படி நிகழ்வில் பல தமிழ் பிரமுகர்களும் ஊடகவியலாளா்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=149252&category=TamilNews…
-
- 0 replies
- 749 views
-
-
30 MAR, 2025 | 10:21 AM நமது நிருபர் கனேடிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நான் தமிழ் பேசும் வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். அவர்களில் இருவர் லிபரல் கட்சி சார்பிலும் ஏனைய இருவர் கொன்சவேர்ட்டிவ் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர். கடந்த லிபரல் அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றிய ஹரி ஆனந்தசங்கரி, ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியிலும் புதிய முகமாக தற்போதைய மார்க்கம் நகரசபையின் 7ஆம் வட்டார உறுப்பினர் ஜுவொனிற்றா நாதன் மார்க்கம் பிக்கரிங் - புரூக்ளின் தேர்தல் தொகுதியிலும் களமிறங்கவுள்ளனர். கொன்சர்வேர்ட்டிவ் கட்சி சார்பில் போட்டியிடும் லையனல் லோகநாதன் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியிலும் மற்றும் முன்னாள் பொலிஸ் அதிகாரியான நிரான் ஜெயநேசன் மார்க்கம்-…
-
-
- 15 replies
- 935 views
- 1 follower
-
-
அண்மையில் சிட்னியில் தமிழ் பாடசாலையின் கலைவிழா நடைபெற்றது இருவது ஆண்டுகளுக்கு முதல் நாற்பது மாணவர்களுடன் தொடங்கிய பாடசாலையில் இன்று 400 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்,பாராட்டபட வேண்டிய விடயம். இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பெற்றோர்களும்,மாணவர்களும்,ஆச ிரியர்களும் தான்.ஒரு சமூக பாடசாலையை நிர்வகிப்பது என்பது இலகுவான காரியமில்லை. பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மாணவர்களும்,ஆசிரியர்களும் இவ் பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்பு செய்வது உண்மையிலையே மெச்ச வேண்ட வேண்டிய விடயம். நிறைகளை மட்டும் சொல்லாமல் குறைகளையும் சொல்ல தான் வேண்டும் அப்ப தான் புத்தனையுன் நாலு பேர் கண்டுகொள்வார்கள். முன்பள்ளி,ஆரம்பபள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்காக இருக்கும் வருடங…
-
- 4 replies
- 1.7k views
-
-
TVIயின் விற்பனையில் இருந்து 1.6 மில்லியன் டொலர்கள் பொதுமக்களிடமா ? 2001ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம்7ஆம் திகதி தனது உத்தியோகபூர்வஒளிபரப்பை ரொறன்ரோவில்இருந்து ஆரம்பித்து தமிழர்கள்மத்தியில் பொது மக்கள் ஊடகமாகஇதுவரை காலமும் அறியப்பட்ட TVIதொலைக்காட்சி தனிநபர்ஒருவரிடம் விற்பனைசெய்யப்பட்டுள்ளது. இந்தவருடத்தின் ஆகஸ்ட் மாதம் 5ஆம்திகதி தனியார் ஒருவரினால் TVIகொள்வனவு செய்யப்பட்டுஉத்தியோகபூர்வமாககைமாறுகின்றது என்ற செய்திஎத்தனை பேருக்கு ஆச்சரியத்தைஏற்படுமோ தெரியவில்லை. 2009ஆம் ஆண்டுக்கு முன்னர்விடுதலையின் பெயரால் கனடாவில் சேகரிக்கப்பட்ட பொதுமக்கள் பணத்தில் பல்வேறு திட்டமிடப்பட்ட முதலீடுகள்மேற்கொள்ளப்பட்டன. வன்னியின் கட்டளையின் கீழான இந்த முதலீடுகளில் வியாபார நிறுவ…
-
- 0 replies
- 869 views
-
-
செல்பி மோகத்தால் உயிரை மாய்த்த இரு இலங்கை பெண்கள் ஓமானின் - சலாலாஹ் பிரதேசத்தில் குளமொன்றிற்கு அருகில் இருந்து 'செல்பி' எடுக்க முயன்ற இரு இலங்கை பெண்கள் அதில் வீழந்து உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த இரு பெண்களும், குறித்த குளத்திற்கு அருகில் இருந்து 'செல்பி' எடுக்க முயற்சித்துள்ளனர். இதன் போது , ஒரு பெண் குளத்தில் விழுந்துள்ள நிலையில் , அவர் மற்றைய பெண்ணின் கையை பிடித்துள்ளதால் அவரும் குளத்தில் ஆழமான பகுதியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த பெண்களை காப்பாற்றி வைத்தியசாலையிற்கு கொண்டுசென்றுள்…
-
- 0 replies
- 830 views
-
-
அவுஸ்திரெலியா SBS தொலைக்காட்சியில் வந்த சிட்னி கவனயீர்ப்பு நிகழ்வு http://player.sbs.com.au/naca#/naca/wna/La...unity-divided-/
-
- 7 replies
- 2.7k views
-
-
-
- 8 replies
- 1.7k views
-
-
-
சிறிலங்காப்படையதிகாரிகள் வெளிஉலகின் இராஜதந்திரிகளையும், ஊடகவியலாளர்களையும் வன்னியின் யுத்தம் நடைபெறும் பகுதிக்கு அழைத்துச்சென்று இதோ இன்னும் குறிகிய நிலப்பரப்புத்தான் உள்ளது என்றுகூற கூடச்சென்றவர்களும் ஆவலுடன் சென்றுபார்த்தபோது அங்கு நிலத்திலெழுதப்பட்டிருந்த வாசகம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.[ இது தான் இறுதி யுத்தத்தின் இறுதி எல்லை] என்று தலைகீழாக எழுதப்பட்டிருந்தது. [செய்தி கற்பனை. கருத்து நிஜம்.]
-
- 0 replies
- 1k views
-