Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அவுஸ்திரெலியா 3CR வானொலியில் வந்த அவுஸ்திரெலியா இளையோர் ஒருவரின் பேட்டி http://www.tamilsydney.com/content/view/1761/37/

  2. உங்கள் சிந்தனைக்கு: வெளிநாடுகளில் எங்கள் கவனயீர்ப்பு போராட்டங்களும் தாயக மாவீரர் நினைவுநாளும்! அறிமுகம்: அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! நேற்று தாயக மக்களின் அவலங்களை வெளிஉலகிற்கு எடுத்துச்சொல்லி சர்வதேசத்திடம் நீதியும், உதவியும் கேட்கும் மக்கள் போராட்டம் ஒன்று கனடாவில் வெற்றிகரமாக நிகழ்ந்து உள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டபோது தோன்றிய ஓர் ஆதங்கத்தை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். ஆதங்கம்: உங்களிடம் நேரடியாகவே விடயத்திற்கு வருகின்றேன்; எனது ஆதங்கம் மாவீரர் தினத்தை வெளிநாடுகளில் நாங்கள் ஏன் ஓர் கவனயீர்ப்பு போராட்டமாக செய்யக்கூடாது என்பதுதான்! அதாவது, நேற்று நடைபெற்ற அதே மனிதச்சங்கிலி முறையில் தாயகத்தில் மக்களின் அவலங்களை ந…

  3. Four Tamil youth, S. Ramana, S Chandiran, K. Banu and a Tamil media personality P. Theiveekan have staged a hunger strike today at 2.00 pm at Pultney Street, Dandenong Park in Melbourne. They have placed four demands to the Australian Government upon which they are staging this strike. They urge the Government of Australia to exert diplomatic pressure on Sri Lanka, • To enforce immediate and permanent ceasefire • To ensure basic humanitarian aids reach to people in Vanni, the conflict zone. • To allow freedom to Tamils to choose their place of living. • To enter in to an immediate negotiation between GoSL and LTTE with a third party mediation, based on …

  4. பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரி நடைபயணம் ஆரம்பம் A Tamil Tiger flag flies in front of the Houses of Parliament as Tamil supporters demonstrate on Parliament Square, following news that the leader of Sri Lanka's rebel Tamil Tigers was killed by army troops today, crushing their final resistance. 23 Views பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப் போராட்டத்தில், தட…

  5. புலம்­பெயர் தமி­ழர்கள் இன்று ஜெனி­வாவில் போராட்டம்.! ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 37ஆவது கூட்டத் தொடர் நடை­பெற்­று­வரும் வேளையில் இன்று திங்­கட்­கி­ழமை புலம்­பெ­யர்ந்த தமி­ழர்கள் ஜெனி­வாவில் ஆர்ப்­பாட்டப் பேர­ணியை நடத்­த­வுள்­ளனர். ஜெனிவா ரயில் நிலை­யத்­திற்கு முன்னாள் ஒன்று கூடும் புலம்­பெயர் தமி­ழர்கள் அங்­கி­ருந்து ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் முன்றல் வரை பேர­ணி­யாக செல்­ல­வுள்­ளனர். இந்த ஆர்ப்­பாட்ட பேர­ணியல் பங்­கேற்­ப­தற்­காக ஐரோப்­பிய நாடு­க­ளி­லி­ருந்து புலம்­பெயர் தமி­ழர்கள் ஜெனிவா வந்­துள்­ளனர். இலங்கை அரசின் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் ஐ.நா. பாராப்­ப­டுத்த வேண்டும், தமிழ் மக்­க­ளுக்­கா…

  6. பிரான்சில் தமிழர் கடந்து வந்த பாதை, சிறி லங்காவிலிருந்து 1956 ஆம் ஆண்டு இனகலவரதிற்கு பின் பிரான்சிற்கு புலம்பெயர்ந்த ஒரு ஈழத்தமிழருக்கும், பிரான்சு நாட்டு தாய்க்கும் 1985 ஆம் ஆண்டு பிறந்த ஒரு இளைஞன், தான் யார் என்ற அடையாளத்தை தேடும் முயற்சியில், 2009 ஏப்ரல் மாதம் தமிழர்கள் தெருவே தமது வாழ்கையாக இருந்த நேரத்தில் தன் அடையாளத்தை தேடி, வசந்த் யோகநாதன் என்ற பிரான்சில் பிறந்த இளைஞன் தமிழர் போராட்டங்களை புகைப்படங்களாக வடித்தார். தன் அடையாளத்தை தேடும் முயற்சியில் தமிழர் கடந்து வந்த பாதையும், மே 18 க்கு முன் மே 18 க்கு பின் தமிழரின் வாழ்க்கையே போரரட்டம் என்பதை புரிந்து கொண்டு 2009 முதல் இன்றுவரை அத்தனை போராட்டத்தையும் புகைப்படமாக்கி, தமிழ் மக்களின் மனநிலையை, கண்ணுக்கு தெர…

    • 1 reply
    • 1.2k views
  7. Please VOTE http://timesofindia.indiatimes.com/poll/4421214.cms

  8. கனடாவில் அமெரிக்க தூதரகம் முன்பு நடைபெறும் கவன ஈர்ப்பில் குறைந்த மக்களே வருகின்றனர். கனடாவில் உள்ள தமிழர்கள் குறைந்தது ஒரு மணி நேரமாவது வந்து கலந்துகொள்ளும்படி கேட்கின்றனர் http://www.youtube.com/watch?v=z2e9JkpU158 http://www.youtube.com/watch?v=6JsunPFqJk8 http://www.youtube.com/watch?v=bU2g4GmPyMc

    • 1 reply
    • 1.5k views
  9. இனவாதத்திற்கு எதிராக போராடிய இலங்கையின் சிவானந்தன் மறைவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைROTA தனது இனத்திற்காக போராட்டங்களை நடத்திய தலைசிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகரும், ஆசிரியரும், நியாயமான சமூகத்திற்காக போராடிய இலங்கை செயற்பாட்டாளருமான அம்பலவானர் சிவானந்தன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உயிரிழந்தார். 20ஆம் நூற்றாண்டின் ம…

  10. 'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணக் காணொளி தொடர்பான என்.டி.பி. கட்சி மற்றும் கனடியத் தமிழர் பேரவையின் கனடியப் பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர் மாநாடு [ கனடியத் தமிழர் பேரவை ] - [ Jun 14, 2011 21:29:30 GMT ] யூன் திங்கள் 14ஆம் நாள் புதன்கிழமையன்று கனடியப் பாராளுமன்றத்தில் என்.டி.பி. கட்சியும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து ஓர் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினர். கனடாவின் முன்னணித் தேசிய ஊடகங்கள் பல கலந்துகொண்ட இம் மாநாட்டில் என்.டி.பி. கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் அவர்களும் கனடியத் தமிழர் பேரவை சார்பில் யோர்க் பிராந்தியக் கல்விச் சபை உறுப்பினரும் கனடியத் தமிழர் பேரவையின் உபதலைவருமான செல்வி வனிதா நாதன் அவர்களும் கனடியத் தமிழர்…

    • 1 reply
    • 673 views
  11. மார்க் கார்ணி வெற்றி: ட்றூடோவின் பாவ மன்னிப்பு சிவதாசன் நேற்று கனடிய தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற லிபரல் கட்சித் தலைவர் தேர்தலில் 85.9% வாக்குகளைப் பெற்று மார்க் கார்ணி தெரிவாகியிருக்கிறார். அவரது வெற்றி எதிர்பார்க்கப்பட்டதாயினும் இப்படியொரு பாரிய வெற்றியாக அமையுமென்று வரும் எதிர்பார்த்திருக்கவில்லை. முன்னாள் உதவிப் பிரதமர் கிறிஸ்டியா ஃபிறீலாண்டுக்கு 8% வாக்குகளை அளித்து மானபங்கப்படுத்திவிட்டது கட்சி. ஃபிறீலாண்டினது வீழ்ச்சிக்கு அவரே தான் முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஜஸ்டின் ட்றூடோவின் சரிந்துவந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தான் முன்னே வந்துவிடலாம் என அவர் போட்டிருந்த தப்புக்கணக்குக்கு கிடைத்த விடை அது. ட்றூடோவின் மகிமையைப் பாவித்து அள்ளுப்பட்டு வந்த, ட்றூடோவால் பலன் …

  12. அவுஸ்திரெலியா ABC வானொலியில் வந்த திசநாயகம் கைது தொடர்பான செய்தி பேட்டியைக் கேட்பதற்கு http://www.abc.net.au/worldtoday/content/2009/s2673157.htm பேட்டி 22.52 நிமிடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது வாசிப்பதற்கு Sri Lanka jails Tamil journalist for 20 years ELEANOR HALL: The Australian Tamil community is calling on the Australian Government to place sanctions on Sri Lanka to protest against the treatment of a Tamil journalist who has been sentenced to 20 years in jail for writing two editorials which were critical of the Sri Lankan Government. The High Court in Sri Lanka convicted the man of terrorism-related charges. Human rights groups …

  13. இலங்கை படைதரப்பினர் மீதான அமெரிக்காவின் தடை – புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வரவேற்பு! மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயணத்தடை விதிக்கும் அமெரிக்காவின் சமீபத்திய முடிவை சர்வதேச ரீதியில் செயற்பட்டுவரும் 09 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வரவேற்றுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஏனைய ஜனநாயக நாடுகளும் பின்பற்ற வேண்டுமென புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கோரியுள்ளன. சர்வதேச மனித உரிமை தினத்தை குறிக்கும் விதத்தில் 2021 டிசம்பர் 21 -ஆம் திகதி இலங்கையின் இரு இராணுவ அதிகாரிகள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2008-2009 காலப்பகுதியில் 11 பேர் கடத்தி காணாமலாக்கப்பட்ட விவ…

  14. Subject: Justice in Sri Lanka Dear Madam/Sir, Crimes against humanity has gone beyond the limits of civilization. These pictures from HRW, which were taken a year ago, suggest the grave violations as this could be potentially tip of the iceberg. http://www.hrw.org/en/news/2010/05/20/sri-lanka-new-evidence-wartime-abuses We, the civilized people have no trouble mourning thousands of Bosnian victims of Yugoslavian ethnic cleansing. We can be appalled at the displacement, enslavement, and murder of villagers in Darfur by government-directed Sudanese militiamen. It is time we did justice to Tamils in Sri Lanka! The perennial grievance of the Tamils ne…

    • 1 reply
    • 730 views
  15. கனடாவில் குடி புகுந்துள்ள 25 வருடத்திற்கு முந்திய கொலைகாரனின் பொய் வாக்குமூலம். - யார் இந்த மாவலிராஜன் ஜ சனிக்கிழமைஇ 8 டிசெம்பர் 2007 ஸ ஜ போட்டியார் அருமைலிங்கம ஸ இவர் முன்னைநாள் கம்யூனிஸ் கட்சியில் இருந்தவரும் பின்னர் செந்தமிழர் இயக்கம் என்ற கட்சியை ஆரம்பித்தவரும் காலப்போக்கில் புளொட் அமைப்பின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பட்டு வந்த வி.பொன்னம்பலத்தின் மகனாவார். இவர் புளொட் இயக்கத்தின் தள நிர்வாக செயலாளராக செயற்பட்டு வந்தார். 1982ம் ஆண்டு தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த முக்கியஸ்தர்களான அளவெட்டியை சேர்ந்த இறைகுமாரன், உமைகுமாரன் ஆகிய இருவரையும் புளொட் இயக்கத்தை சேர்ந்த பாலமோட்டை சிவம் , சங்கிலியன் ஆகியோருடன் இணைந்து மாவிலிராஜன் வெட்டி கொலை செய்தார். தன்னை ஒரு தூ…

  16. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் அவசர விழிப்புச் செய்தி 60 Views தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்ட நடவடிக்கையினை மையப்படுத்தி, சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இணையவழி கையெழுத்து போராட்டத்துக்கும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதோடு, இதனோடு தொடர்புடையதாக காணப்படுகின்ற நிதி சேகரிப்பு தொடர்பிலும் விழிப்பாக இருக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக்கொள்கின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேல்முறையீட்டின் முதல் களம் வெற்றியினைக் கண்டுள்ளது. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது …

  17. அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்றத் தீர்மானம் by : Dhackshala அமெரிக்காவில் மரணதண்டனை வழங்கப்படும் முறைகளை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைவரப்படி அங்கு பெரும்பாலான மரணதண்டனைக் கைதிகள் விஷ ஊசி போடப்பட்டு கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் இதைவிடவும் வேறு அதிக வழிகளில் மரணதண்டனை வழங்க டொனால்ட் ட்ரம்ப் அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குற்றவாளிகளை தூக்கில் போடுவது, விஷவாயு மூலம் உயிரிழக்க வைப்பது மற்றும் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றுவது உள்ளிட்ட புதிய தண்டனைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகளுக்கு பெரும்பாலான மாகாணங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூற…

  18. பரமேஸ்வரனின் நிலை கவலைக்கிடம்;ஐரோபா உறவுகளே கிளர்ந்தெளுங்கள்; இந்த மடலையும் அனுப்புங்கள். இந்த மின்னஞ்சலை நீங்களும் உங்கள் உள்ளூர் பாராளுமன்ற (UK) உறுப்பினர்களுக்கும் அனுப்புங்கள்.இதனை copy,paste செய்வதன் மூலம் எடுத்து கொள்ளுங்கள். ACT NOW http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=33 இது ஒரு வரலாற்று கடமை;சாவிலும் வாழ்வோம் சரித்திரம் படைப்போம்

    • 1 reply
    • 2.7k views
  19. சுவிஸில் இலங்கைத் தமிழ் இளைஞன் மாயம்! புதன், 22 செப்டம்பர் 2010 18:33 இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் ( வயது 21) சுவிற்சலாந்தில் கடத்தப்பட்டுள்ளார். Bern மாநகரத்தில் உள்ள Verchingen பிரதேசத்தில் hamlet Lindental பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நண்பர்களுடன் வசித்து வந்த இவர் நேற்று அதிகாலை 7.00 மணியளவில் காணாமல் போய் இருக்கின்றார். இலங்கையர் இருவர் பழைய சில்வர் கார் ஒன்றில் அவரை ஏற்றிச் சென்றிருக்கின்றார்கள் என்று Bern மாநகரப் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடத்தல்காரர்களில் ஒருவர் 185 சென்ரி மீற்றர்கள் உயரம் உடையவர் என்றும் 38 வயது க்காரர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மற்றவர் 180 சென்ரி மீற்றர்கள் உயரம் உடையவர் என்றும் 35 வயதுக்காரர் என்றும் அவர…

  20. லூர்து மாதா தேவாலயத்தின் வருடாந்த சிறப்பு பூஜை வரும் திங்கட்கிழமை 15ம் திகதி இடம்பெறுகிறது. இதன் போது 25,000 பேர் தேவாலயத்தின் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வருட பூஜையின் போதும் தமிழர்கள் இங்கு அதிகளவில் கூடுவார்கள். பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவும் இவ்வேளையில் சிறப்பு பூஜைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எந்த அளவில் உள்ளன?! ‘பாதுகாப்பு உச்சக்கட்டமாக பலப்படுத்தப்பட்டுள்ளன. எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாது!’ என உள்துறை அமைச்சர் Bernard Cazeneuve தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலையில் லூர்துக்கு விஜயம் மேற்கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டார். பூஜையின் போது 269 காவல்துறை அதிகாரிகளும் 139 ஜோந்தாமினர்கள…

  21. யார் இந்த வைகுந்தவாசகன்? -பா.அரியநேத்திரன் 27 Views 1982,நவம்பர்,05, இன்றைய தினத்தில் இந்தியாவில் இருந்து வைகுந்தவாசகன் நாடு கடத்தப்பட்டார். அவர் நாடு கடத்தப்பட்டு சுமார் 38 வருடம் கடந்த நிலையில், அவர் தொடர்பான பதிவு இது. 1978 இல் அவை ஐ.நா சபையில், தாம் தமிழீழத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி ‘தமிழீழம்’ என்ற நாட்டை ஐ நா வில் பிரகடனம் செய்தார். அளவெட்டியைப் பிறப்பிடமாக் கொண்ட கிருஷ்ணா வைகுந்தவாசன் சட்டத்தரணியாகி சம்பியாவுக்கு நீதவான் பதவி பெற்றுப் பின்னர் லண்டன் சென்று லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் இலங்கைக் கிளையின் முக்கியஸ்தராகப் பணியாற்றினார். ஐ.நாவில் தனியொருவராக இவர் செய்த சாதன…

    • 1 reply
    • 1.1k views
  22. கோலாலம்பூரில் இலங்கையர்கள் கைது Share மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்டு இலங்கையர்கள் சிலர் கைதாகியுள்ளனர் என்று மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தேடுதல் நடவடிக்கைகளின்போது, 400க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் பல இலங்கையர்களும் அடங்குவதாக மலேசியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலோனோர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதும், இன்னும் சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

  23. உலகின் முதல்நிலைப் பல்கலைக்கழகங்களில் 2 ஆவதான ஹார்வார்ட் மீது வெடிகுண்டு மிரட்டல் 2013 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் 2 ஆவது இடத்தைப் பிடித்திருக்கும் அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகம் மீது இன்று திங்கட்கிழமை வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுவிக்கப் பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் பாஸ்டனின் வடகிழக்கு நகரமான கேம்ப்ரிட்ஜில் அமைந்துள்ள இப்பல்கலைக் கழகத்தின் 4 கட்டடங்களில் இருந்து மாணவர்ளும் ஆசிரியர்களும் உடனடியாக வெளியேற்றப் பட்டு போலிசாரும் வெடிகுண்டு அகற்றும் குழுவினரும் வரவழைக்கப் பட்டுள்ளனர். மேலும் இதனால் குறித்த கட்டடங்களில் வருட இறுதி பரீட்சைகள் யாவும் ரத்து செய்யப் பட்டுள்ளன. ஆயினும் பின்னர் சோதனையிட்ட போது இது ஒரு பொய்யான தகவல் …

  24. பாராளுமன்றில் முதல் தடவையாக தை பொங்கல் விழா நடைபெறவுள்ளன! தனிச் சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த மொழி, பண்பாடு, வரலாறுடன் கூடிய தமிழினத்தினை அடையாளப்படுத்தும் பல அம்சங்கள் உள்ளன. இயற்கையின் சமநிலையைக் குழப்பாத உற்பத்தி முறைகள் அதற்கு முக்கியமான நிலம், நீர், ஆதவன், விலங்குகள் போன்றவற்றை காலகாலமாக நன்றியுடன் நினைவு கூறும் பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் இன்றளவும் தொடர்கின்றன. அவை உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகை அடையாளப்படுத்தவும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கவும் வழிவகுத்துள்ளன. தம் நிலத்தையும் பாரம்பரிய இனத்துவத்துக்கான அடையாளங்களையும் தக்க வைக்கப் போராடும் தாயகத்திலுள்ள எம் உறவுகள் துன்ப துயரங்களைக் கடந்து "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற எதிர்பார்ப்பு…

    • 1 reply
    • 671 views
  25. Started by Shan,

    http://www.thesun.co.uk/article/0,,2-20063...6300587,00.html http://www.nitharsanam.com/?art=18690

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.