வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
Rajeev Nandakumaran of Duarte performs at one of his shows as rap artist G-Vo (courtesy Facebook) LOS ANGELES (CBS) — A Sri Lankan refugee who gave up his chance to become a lawyer has instead used rap music to give back to those he left behind. KNX 1070′s Diane Thompson reports Rajeev Nandakumaran of Duarte was only two months away from finishing law school when he realized this wasn’t the life path he was supposed to take. “I can probably graduate from law school and be a decent lawyer, but where’s my heart?” Rajeev recalls. “And my heart was calling my name in terms of music so strongly that I just gave up the idea of living a regular life.” Inst…
-
- 0 replies
- 1k views
-
-
Take Action Ban Ki Moon must act on war crimes Last June a panel of experts was appointed to advise the UN Secretary-General (UNSG) on 'accountability issues' in Sri Lanka. In April, they presented Ban Ki Moon with a report of their findings, which found that there were credible allegations of both sides committing war crimes and of the Government of Sri Lanka's culpability in summary executions, disappearances, and the deaths of tens of thousands of civilians. You can read the report here. Not surprisingly this immediately provoked the Sri Lankan government to dismiss the report as 'fundamentally flawed' http://www.srilankacampaign.org/takeaction.htm
-
- 0 replies
- 788 views
-
-
பேரன்புடையீர், வணக்கம் தமிழில் அர்ச்சனை எம்மினிய சைவத் தமிழ் மக்களே! சைவமும் தமிழும் எமதிரு கண்கள் எனப் போற்றப்படுவன. எமது தாய் மொழியாந் தேனினும் இனிய தீந்தமிழிலே பாடியும் கேட்டும் பொருள் உணர்ந்து இறையன்பை உள்ளத்திலே பெருக்கிப் பக்திநெறியை வளர்ப்பதே உலக சைவப்பேரவையின் முக்கிய குறிக்கோளாகும். இதனை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம். 2002ஆம் ஆண்டிலிருந்து இலண்டன் சிவன் கோயிலிலே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழிலே பூசை நடைபெறுகின்றது. இதுபோலே எல்லாக் கோயில்களிலும் தமிழிலே பூசை நடைபெற உங்கள் ஒத்துழைப்புத் தேவைப்படுகின்றது. நீங்கள் செய்யும் அர்ச்சனைகளையும் பெருந்தொகைப் பணம் செலவுசெய்து ஆற்றும் பூசைகளையும் உங்களுக்கு விளங்க இனிய தமிழிலே செய்யுமாறு குரு…
-
- 6 replies
- 2.2k views
-
-
கடந்த 17 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசின் தூது குழுவுக்கும் பிரித்தானிய பாரளுமன்ற உறுபினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் ஒலி வடிவம் இங்கே உங்களுக்காக பகுதிகளாக பிரிக்கப்பட்டு தரபடுகிறது . தமிழ் மக்கள் அனைவரையும் இந்த ஒலி வடிவங்களை கேட்டு நாடு கடந்த தமிழீழ அரசு தனது தெளிவான கொள்கையோடு தமிழீழ கொள்கையை வலியுறுத்தியதை கேட்டு கொள்ளலாம் ! Part 1: Part 2: Part 3: Part 4: Part 5: Part 6: Part 7: Part 8:
-
- 0 replies
- 822 views
-
-
Demo planned in London against Channel 4 July 2, 2011, 7:13 pm By Sujeeva Nivunhella in London A demonstration has been planned opposite the Channel 4 Television station in London on Sunday, July 17 from 1 pm to 5 pm against the documentary "Sri Lanka’s Killing Fields" . This protest has been organized by the ‘Sri Lankans in the UK’. One of the organizers said that the Channel 4 is carrying out a biased, malicious campaign against Sri Lanka and it is time for all Sri Lankans to unite to show solidarity. He said that there are a large number of Sinhalese, Tamils, Muslims and Burghers have volunteered to attend this protest. The Sunday Island …
-
- 1 reply
- 629 views
-
-
மூன்று வருடங்கள் சிங்கள சிறையில் இருந்த கனடா திரும்பிய தமிழர் தனக்கு ஏற்பட்ட சித்திரவதைகளை கனடா விசாரிக்க வேண்டும் என கேட்டுள்ளார். இவர் 'புலிகளுக்கு உபகரணங்களை கடத்தினேன்' என கையொப்பம் இட்டதன் பின்னரே விடுவிக்கப்பட்டார். Canadian detainee wants probe into detention and alleged torture in Sri Lanka A Canadian man has returned to Toronto after spending three years in the custody of Sri Lanka’s anti-terrorism police, whom he said detained him until he signed a false confession saying he had smuggled equipment to the Tamil Tigers rebels. Roy Manojkumar Samathanam, 40, said that while visiting Sri Lanka, where he was born, he was arrested by the country’s Terr…
-
- 0 replies
- 596 views
-
-
சுவிசின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றான லவுசான் மாநகரசபையில் தமிழ் உறுப்பினர் பதவிப் பிரமாணம். (Photo in) Friday, July 1, 2011, 11:14 உலகம், தமிழீழம் சுவிசின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றான லவுசான் மாநகரசபைக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தமிழரான யாழ் – அச்சுவேலியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை நமசிவாயம் கடந்த செவ்வாய்க்கிழமை மாநகரசபை உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவான அங்கத்தவர்கள் நூறு பேருள் 18 ஆவது இடத்தில் தெரிவாகியிருந்த இவர் இரண்டாவது தடவையாக மாநகரசபை உறுப்பினராக ஆகியுள்ளமை குறிப்பிடத் தக்கது. முன்னதாக வெற்றிபெற்ற அங்கத்தவர்கள் யாவரும் அரச மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர…
-
- 2 replies
- 1k views
-
-
http://www.pathivu.com/news/17217/57//d,article_full.aspx ... இச்செய்தி யாழில் இணைக்கப்பட்டிருந்தது ... அங்கே சென்ற சில மில்ரன் கெயின்ஸ்ஸைல் இருக்கும் சனமும் சிலர் குழப்பம் விளைவித்ததை கண்ணுற்றனர் ... அப்படி இருக்க ஏன் அகற்றப்பட்டிருக்கிறது??? ... இதை மீண்டும் இங்கு இணைக்க காரணம் ... இதில் குழப்பம் விளைவித்த ஒருவர், மே18இற்கு பின்னும் ரெஜியுடன் நின்றவராம் ... உமையும், இச்செய்தி இணைத்ததை ஆட்சேபித்திருந்தார் ... உண்மை என்ன????? ...
-
- 2 replies
- 889 views
-
-
நிகழ்வுக்குத் தலைமையேற்றிருக்கும் தோழர் அருந்ததி அவர்களே, நிகழ்வைச் சிறப்புற வடிவமைத்து நடத்திக்கொண்டிருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களே, நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் சக இயக்கத் தோழர்களே, நண்பர்களே பணிவுடன் வணங்குகிறேன். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிறுவனரும் செயலாளர் நாயகமுமான தோழர் கந்தசாமி பத்மநாபாவும் பன்னிரு தோழர்களும் பாஸிசப் புலித் தலைமையால் கவனமாகத் திட்டமிடப்பட்டு, கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினத்தில் நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம். இங்கே பேசிய தோழர் நந்தன் குறிப்பிட்டது போல இரண்டாண்டுகளிற்கு முன்பு மறைந்த தமது தலைவருக்கு ஒரேயொரு ஒற்றை மெழுகுவர்த்தியைக் கூட ஏற்றிவைக்கத் துப்பில்லாத புலிக் கும்பலின் அரசியல் வறுமை…
-
- 10 replies
- 2k views
-
-
கருத்தை கருத்தல் வெல்ல முடியாதவர்களின் சர்ந்தர்ப்பவாத அரசியலை தோலுரித்துக் காட்டும் வண்ணம் அண்மையில் எனக்கு நடந்த தாக்குதலை மையாமாக வைத்து ஒரு சில இணயங்கள் தமக்கு வேண்டிய அரசியலை எனது பெயரை பாவித்து செய்கின்றனர். இவ்வாறான அரசியல் போக்கையும் அனாகரீகனமான செய்றபாட்டையும் நான் கண்டிப்பதுடன் அவர்களது செய்திகள் அறிக்கைகள் மீதான மறுப்பறிக்கையை முன்வைக்கின்றேன். எனக்கு என்ன நடந்தது என்பதை முதலில் நான் கூறியாகவேண்டும். தீபம் தோலைக்காட்சியில் புலிகளின் கொடியை ஊhவலங்களில் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்தில் கலந்து கொண்ட நான் எதோட்சையாக தேசம் நெற் ஆசிரியரில் ஒருவரும் இலங்கை அரசு சார்பாளருமான கொன்சன்ரைனுக்கு அருகாமையில் அமர்ந்தோன். உண்மையில் அவ்விவாதத்தை அவதானிப்பீர்கள் …
-
- 1 reply
- 834 views
-
-
புலம் பெயர்ந்து வாழும் யாழ்கள அன்பர்களிடம் ஒரு வேண்டுகோள்: http://www.youtube.com/all_comments?v=qQ7ga6q9Er8 மேற்காணும் Channel 4 காணொளிகளின் இணைப்பை அழுத்தி நேரடியாக U - Tube தளத்துக்குச் சென்று சிங்கள பயங்கரவாதிகளின் கருத்துக்களுக்கு உரிய பதில்களைக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் உணர்வாளரின் கடமை. அது போல "Vote Up" "Vote Down" Button களையும் பொருத்தமாகக் அழுத்த வேண்டும். உங்களுக்கு இது ஒரு சிறு, இலகுவான முயற்சிதான். புனை பெயரிலும் செய்யலாம். இதில் பதிவை மேற்கொள்ள U - Tube உறுப்புரிமை வேண்டும் என்பதால் தாயகத்தில் உள்ளவர்களால் பயத்தினால் இதைச் செய்யும் வாய்ப்புக்கள் குறைவு. http://www.youtube.com/all_comments?v=qQ7ga6q9Er8 மேற்காணும…
-
- 0 replies
- 533 views
-
-
உறவுகளே போன சனிக்கிழமை நான் வாழும் புலம்பெயர் நாட்டில் ஒரு பிறந்த நாள் வைபவத்திற்குப்போயிருந்தேன் சிறிது நேரத்திற்குப்பிறகு அங்கு ஒரு பரபரப்புக்காணப்பட்டது என்ன விடயம் என்று அறிவதற்கு நானும் அவ்விடத்திற்கு விரைந்தேன். அதைத்தெரிந்ததும் நான் பட்ட அவலத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். இந்த நாட்டில் மனத நேயப்பணிசெய்த ஒருவரை காவல்த்துறையினர் கைது செய்து சில மாதங்களின் பின் விடுதலை செய்திருந்தனர்.அவரும் அவர் குடும்பமும் கூட அந்த வைபவத்திற்கு வந்திருந்தனர் அங்கே வந்த தமிழ் பெண்ணொருவர் மனித நேயப்பணியாளரின் துணைவியாரிடம் கேட்டாரம் உங்களுக்கென்ன இரு பெண்பிள்ளைகள். இயக்கக்காசு இருக்கிறது தானே இவர்களை வளர்த்துக்கொள்ள..........இத்தனைக்கும் அந்த நபர் தமிழினத்திற்கு இரவுபகலாக சேவை செ…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
புலம்பெயர் நாடுகளில் உள்ள முக்கிய ஊடகங்கள், சிறிலங்காவில் நடத்தப்பட்ட இனவழிப்பு சம்பந்தமாக செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வரும் இவ்வேளையில், சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் தாம் தமிழ்ப்பொதுமக்கள் எனும் பெயரில் இவ்வூடகங்களை திசைதிருப்பவும், பிழையான/பொய்யான தகவல்களை தொடர்ந்தனுப்பிய வண்ணம் உள்ளனர். இதன் ஒரு ... * தன்னை முன்னால் புலி என்பவரும் * இடைநாளில் ஈ.என்.டி.எல்.எப் கும்பலின் முக்கியஸ்தகரும் * நடிப்புலக மாமேதையும் *இடைநாள்(யுத்த நிறுத்த காலங்கள்) புலிகளின் புலனாய்வுத்துறையின் லண்டனின் முக்கிய உறுப்பினர் என தன்னை இனங்காட்டியவரும் * கிழக்கில் ராம் தலைமையில் தப்பியதாக கூறப்பட்ட போராளிகளின் நலன் விரும்பியும் ஆக செயற்பட்டவரும் * நாடு கடந்த அரச…
-
- 15 replies
- 1.9k views
- 1 follower
-
-
[Thursday, 2011-06-16 19:50:16] இன்று மாலை ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட தமிழர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இந் நிலையில் அவர்களில் சுதகரன் என்னும் இளைஞர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 5.00 மணிக்கு தனி விமானம் மூலம் தமிழர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். எனவே இதனைத் தடுக்க தமிழர்கள் அங்கே ஒன்று திரண்டு பாரிய போராட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என தடுத்துவைத்துள்ளோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு போராட்டம் நடைபெற்றால் சனல் 4 தொலைக்காட்சி அதனை ஒளிபரப்ப தயாரகவும் உள்ளது எனவும் அறியப்படுகிறது. ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தக்கூடாது என திடீர்போராட்ட…
-
- 3 replies
- 1.3k views
-
-
'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணக் காணொளி தொடர்பான என்.டி.பி. கட்சி மற்றும் கனடியத் தமிழர் பேரவையின் கனடியப் பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர் மாநாடு [ கனடியத் தமிழர் பேரவை ] - [ Jun 14, 2011 21:29:30 GMT ] யூன் திங்கள் 14ஆம் நாள் புதன்கிழமையன்று கனடியப் பாராளுமன்றத்தில் என்.டி.பி. கட்சியும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து ஓர் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினர். கனடாவின் முன்னணித் தேசிய ஊடகங்கள் பல கலந்துகொண்ட இம் மாநாட்டில் என்.டி.பி. கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் அவர்களும் கனடியத் தமிழர் பேரவை சார்பில் யோர்க் பிராந்தியக் கல்விச் சபை உறுப்பினரும் கனடியத் தமிழர் பேரவையின் உபதலைவருமான செல்வி வனிதா நாதன் அவர்களும் கனடியத் தமிழர்…
-
- 1 reply
- 674 views
-
-
கனடாப் பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ்க் குரல் ஒலித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு
-
- 22 replies
- 2k views
- 1 follower
-
-
யேர்மனியின் தலைநகர் பெர்லின் வாழ் தமிழ்மக்களுக்கு ஓர் அவசர அழைப்பு. „146 679 தமிழர்களுக்கும் என்ன நடந்தது? மன்னார் பிஸ்சொப்„ கவனயீர்ப்பு நிகழ்வு. ஐ.நா செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு அறிக்கையும்,2010 ஜனவரியில் கூடிய டப்ளின் தீர்ப்பாயமும் சிங்கள அரசின் போர்க்குற்றங்களை எடுத்து நிருபித்துள்ளதால் தற்போது உலகம் ஒருவித அனுதாபக் கண்ணோடு ஈழத்தமிழ் மக்களை நோக்குகின்றது.இவ் வேளையில் சர்வதேச ஊடகம் சனல் 4 சிங்கள இனவெறி அரசால் ஈழத்தமிழர்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான மானிட சக்தியால் நினைக்க முடியாத கொடூரங்களை ஆவணப்படுத்தி வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் நாமும் இங்கு யேர்மனியில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் எம் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை எடுத்து…
-
- 0 replies
- 593 views
-
-
தமிழீழ பொது வாக்கெடுப்பு ஆங்கிலத்தில்: http://www.tamilsforobama.com/Referendum2011/english.asp தமிழில்: http://www.tamilsforobama.com/Referendum2011/tamil.asp முடிந்தவரை உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் இந்த இணைய முகவரியை அறியப்படுத்துங்கள். நன்றி.
-
- 7 replies
- 1.1k views
-
-
இரதீஸ் யோகநாதன் - பதினைந்து வயதில் அகதியாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழன். "அகதித் தமிழன்" தீண்டத் தகாதவன் எனக் கருதும் மேற்குலகமே.., இந்தத் தமிழனின் கதையையும் பார்..! உனக்கும் புரியும் மொழியிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு வேகமாக வளர்ந்துவரும் நிறுவனத்தின் நிறைவேற்றும் தகுதி கொண்ட அதிகாரி (CEO of Lebara, http://www.lebara-mobile.co.uk/ ). ஆனால், பல இலட்சங்களை கண்டும் தன் மண்ணையும் மக்களையும் மறக்காத தமிழன். ஒவ்வொரு நாட்டிலும் இவ்வாறான தமிழர்களை நூற்றுக்கணக்கில் நாம் உருவாக்கவேண்டும்.
-
- 7 replies
- 1.2k views
-
-
சனல் 4 இல் இருந்து எனக்கு அனுப்பப் பட்ட மின்னஞ்சல் ஒன்று. ஜூன் 14 ஆம் திகதி ஒளி பரப்பப் படும் இந்த ஒளிப்பதிவானது, இணைக்கப் பட்டுள்ள மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் 15 ஆம் திகதியில் இருந்து ஏழு நாட்களுக்குச் சர்வதேச பார்வையாளர்களுக்கு பார்க்கக் கூடியதாக இருக்கும்! ஆர்வம் உள்ளவர்கள், தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
ஜேர்மனியில் தொற்று ஏற்பட்ட cucumber மற்றும் tomatos காய்கறிகளை உண்டமையால் பத்து பேர் பலி: ஜெர்மனியில் பெர்லின் என்ற நகரத்தில் (cucumber ) என்ற காய்கறி வகையிலும் மற்றும் தக்காளி (tomatoes) காய்கறியிலும் (pollition) என்ற கிருமி தோற்று உள்ளமையை அறியாத மக்கள் அதனை உண்டமையால் பத்து பேர் பலியாகியும் 200 மேற்பட்ட மக்கள் பாதிப்பும் அடைந்துள்ளனர். எனினும் ஜெர்மனி இவ் வகை காய்கறிகள் நெதர்லாந்தது,டென்மார்க்,ஸ்பெயின்ஸ்,லண்டன்,போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என கூறுகின்றனர்.எனினும் ஸ்பெயின்ஸ் இதனை மறுக்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெரிதும் மக்களிடையே பயத்தை உண்டு பண்ணி உள்ளது. இதனால் ஜெர்மன் மக்கள் காய்கறி வகைகளை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
- 11 replies
- 1.7k views
-
-
. இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம் கொண்டாடப் படுகின்றது. எனது தந்தையை, இழந்ததை விட ... இறுதிப் போரில் சின்னஞ்சிறு பாலகர்கள் தமது தந்தையை இழந்து, பரிதவித்த காட்சிகள் மறக்க முடியாதது. கனக்க எழுத வேணும் போலை இருக்கு......, ஆண்மகன் என்பவன் மகனாய், கணவனாய்,தகப்பனாக வரும் போராட்டம் சாதாரணமானதல்ல....
-
- 26 replies
- 2.4k views
- 1 follower
-
-
-
- 10 replies
- 1.3k views
-
-
கனடா குடிமதிப்பு புள்ளிவிபர திணைக்களம் 2011 ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துகிறது. 2011 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணிப்பு வினாக்கள் மற்றும் இவ்வினாக்கள் கேட்கப்படுவதற்கான காரணங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதற்காக 10 வினாக்கள் கொண்ட ஒரு படிவத்தைக் குடிமக்களிடம் கொடுத்து அதனை நிரப்பித் தருமாறு கேட்டுள்ளது. இந்தப் 10 வினாக்களில் வினாக்கள் 8 மற்றும் 9 நாம் பேசும் மொழி தொடர்பானது. இந்த வினாக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. வினா 8 (அ) (ஆ) இரண்டுக்கும் ஆன விடை தமிழ் என்பதாகும். அதே போல் வினா 9 க்கு ஆன விடை தமிழ் என்பதாகும். தற்போது கனடாவில் வாழும் தமிழ்மக்களது எண்ணிக்கை சரியாகக் கணிக்கப…
-
- 0 replies
- 602 views
-
-
- ஸ்தேஃவன் ஹெஸ்ஸெல் இன் கிளர்ந்து எழுங்கள்! இந்தச் சிறிய 30 பக்கங்கள் கொண்ட 3€ புத்தகத்தி அடிப்படையில் ஐரோப்பிய வசந்தம் தொடங்கியுள்ளதா? அண்மையில் எஸ்பானிய கிளர்சசிகாரர்கள் " indignaos " இன் கூட்டங்கள் அரசபடையினால் பலாத்காரத்துடன் கலைக்கப்பட்டது http://www.youtube.com/watch?v=x2xuSHdjZ00 Indignez-vous ! de Sté-pha-ne He-s-se-l C'est un essai d'une trentaine de pages, qui coûte 3 euros, et cela fait sept semaines qu'il bat tous les records de vente en ... "கிளர்ந்து எழுங்கள்!" 22 மொழிகளில் வெளிவந்துள்ளது. ... தமிழில் ? ஸ்தேஃவன் ஹெஸ்ஸெல் இன் விளக்கம் இங்லிஷில் …
-
- 1 reply
- 895 views
-