வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
-
- 1 reply
- 833 views
-
-
ஈழத்தில நலிவடைந்து செல்லும் மனித உரிமை மீறல்களை கண்டிப்பதற்கும், மரணமடந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை நினைவு கூர்வதற்குமான ஒன்று கூடலில் பங்குபற்ற குவீன்ஸ்லாந்து வாழ் தமிழ் மக்களை அன்புடன் அழைக்கின்றோம். மேலும் வாசிக்க...
-
- 0 replies
- 730 views
-
-
PROTEST THE GENOCIDE OF THE TAMIL PEOPLE No peace without justice Protest: 4 to 6 pm Friday May 22 @ Brisbane Square (cnr George and Queen St, City) in front of the Casino Speakers from 5pm * Time for a liberated Tamil homeland * War criminals must be tried * Medical aid, independent observers, and media into government-controlled camps * Freedom of movement TamilBrisbane
-
- 0 replies
- 710 views
-
-
கடந்த மார்கழி மாதம் ரொரன்ரொவி்ல் தனது சக நண்பர் ஒருவரை காப்பாற்ற முனைந்த போது உறைபனியில் மூழ்கி பலியான பிருந்தன் முரளிதரன் என்ற தமிழ் சிறுவனின் நினைவாக ரொரன்ரொவில் உள்ள நகரப் பூங்கா ஒன்று பிருந்தன் பூங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு கடந்த ஜீலை மாதம் 12ம் திகதி நடைபெற்றது (மேலே படத்தில் பிருந்தனின் தந்தை முரளிதரனும், பிருந்தனின் நிழற்படமும்.) (மேலே உள்ளது பிருந்தன் பூங்கரவில் சுற்றியல் வரைபடம்)
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரெஞ்சு - பொபிக்னி நகரசபையின் முதல்வரை சந்தித்தார் யாழ்.மாநகர சபை முதல்வர் பிரெஞ்சு நாட்டிலுள்ள பொபிக்னி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை முதல்வருக்குமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 25ஆம் திகதி பொபிக்னி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழர்கள் தங்களுடைய நீண்ட கால அரசியல் அபிலாசைகள் மற்றும் பொபிக்னி நகர சபையுடன் இணைந்து யாழ்.மாநகர சபை எவ்வாறு பணியாற்றலாம் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் பொபிக்னி நகர முதல்வர் அதன் பிரதி முதல்வர், நகர சபை உறுப்பினர்கள், யாழ்.மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்…
-
- 0 replies
- 441 views
-
-
பிரான்சில் வாழும் தமிழர்கள் முடிந்தவரை இந்த மனுவை தனி மடல்களாகவும் மின்னஞ்சல் மூலமும் விரைந்து அனுப்பி வையுங்கள் A l’attention du gouvernement français. Nous autres les Tamouls résidants sur le territoire national français, sollicitons expressément par la présente le gouvernement français à : 1. Empêcher immédiatement l’épuration d’une guerre ethnique mené par le gouvernement sri lankais sur les tamouls du Sri Lanka. 2. Reconnaître que les offensives mené depuis quelques jours dans la région du Vanni, par le gouvernement sri lankais, à l’aide d’armes chimiques, qui sont d’ailleurs bannis par les décrets internationaux, sont des crimes contre l’humanité et à co…
-
- 2 replies
- 1.8k views
-
-
பிரெஞ்சு மண்ணில் ஆழக் கால் பதிக்கும் தமிழீழ அரசியல்! AdminJune 15, 2021 பிரான்சில் ஜுன் 20ம் திகதி முதற்சுற்றும் 27ம் திகதி இரண்டாம் சுற்றுமாக மாவட்ட, மாகாணத் தேர்தல்கள் நடக்க உள்ளன. இதில் தமிழீழத்தின் பிள்ளைகள் அடுத்தகட்ட அரசியற் பாய்ச்சலிற்குத் தயாராகி உள்ளனர். நகரசபைகளிற்கான ஆலோசனை உறுப்பினர்களில் இருந்து மாவட்ட ரீதியில், பல நகரங்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட சபை உறுப்பினர்களாகவும், கட்சி சார்பிலும், சுயேட்சையாகவும் களமிறங்கி உள்ளனர். முக்கியமாக வல்-துவாசிலும் செய்ன் சன்-துனியிலும் தமிழீழத்தின் இளவல்கள் களமிறங்கி உள்ளனர். இல்-து-பிரான்சிற்காக, வல்-துவாசில் வில்லியே-லு-பெல் மற்றும் ஆர்னோவில் நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சை இ…
-
- 109 replies
- 8.6k views
-
-
கவிஞர் கி.பி. அரவிந்தன், மொழிபெயர்ப்பாளர் அப்பாசாமி முருகையன் ஈழத் தமிழ்க் கவிதைகளின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு தொகுப்பு நூலான ‘Le messager de l'hiver’, [‘ஓர் உறைபனிக் காலக் கட்டியக்காரன்'] கடந்த ஜூன் மூன்றாம் தேதி அன்று, பாரீஸ் மையத்தில் அமைந்துள்ள சிற்றரங்கில் எளிமையுடன் சிறப்பாக வெளியிடப்பட்டது. தமிழ்-பிரெஞ்சு என இரண்டு மொழிகளில் அமைந்துள்ள இந்நூலில் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் கி.பி. அரவிந்தனின் முப்பது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகளை மொழியியலாளரும், பிரெஞ்சு உயர் கல்வி ஆய்வு நிறுவன ஆய்வாளரும், கல்வெட்டியலில் சிறப்புத் தகமை பெற்றவருமான அப்பாசாமி முருகையன் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலை ‘றிவநெவ்’(RIVENEUVE) என்ற பிரஞ்சு வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது க…
-
- 4 replies
- 797 views
-
-
-
பிரென்சு திரை உலகில் கால் பதித்த ஈழத்து நட்சத்திரங்கள்! "Le Sens De La Fete" எனும் திரைப்படத்தின் ஊடாக புலம்பெயர் ஈழத்து நட்சத்திரங்கள் பலர் பிரென்சு திரைப்பட உலகில் கால்பதித்துள்ளனர். புகழ்பெற்ற மன்மதன் பாஸ்கி, அங்கிள் சிறி உட்பட கேசவன், கிரி சுரேஸ் மற்றும் பல கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். தமிழகத்தில் திரைப்படமாக வெளிவந்த தோழா திரைப்படத்தின் மூலமான INTOUCHABLE எனும் படத்தினை இயக்கியிருந்த அவர்களே, இப்படத்தினை இயக்கியுள்ளார். பாஸ்கி அவர்கள் றோசான் எனும் பாத்திரத்தினை ஏற்று இப்படத்தில் நடித்துள்ளார். எதிர்வரும் ஒக்ரோபர் 4ம் திகதி வெளிவரவுள்ள இப்படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சிகள் திரைய…
-
- 5 replies
- 971 views
-
-
பிரென்சு திரைவாயிலில் வெற்றியீட்டிய ஈழத்துயர் சுமந்த குறும்படம் : சுதந்திரத்திற்காக போராடும் இனத்தில் கலையும் ஒர் ஆயுதமே ! [saturday, 2014-02-15 12:09:33] ஈழவிடுதலையின் வெந்தனலை திரைமொழியின் ஊடாக பதிவு செய்த God Is Dead எனும் ஈழத்தவர் கைபேசிக் குறும்படமொன்று, பிரென்சு சினிமாவின் வாயிலில் எட்டிவென்றுள்ளது. பிரென்சு சினிமா என்பது உலக சினிமாவின் வழித்தடத்தில் தனித்துவமாக விளங்கிவரும் நிலையில், பிரான்சின் பிரசித்தி Mobile Film Festival பெற்ற கைபேசி குறும்படங்களுக்கான போட்டியிலேயே இப்பதிவு வெற்றியீட்டியுள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட கைபேசிக் குறும்படங்கள் இடம்பெற்றிருந்த இப்போட்டியில் அதிகத்தடவை இணையப் பார்வையாளர்களால் (27 000 தடவை) பார்க்கப்பட்ட …
-
- 3 replies
- 455 views
-
-
-
- 3 replies
- 906 views
-
-
இந்த பதாதையை ஆளுக்கு ஒருவர் எனும் வகையில் மினஞ்சல் மூலம் அனுப்புங்கள். நன்றி www.tamilnational.com
-
- 0 replies
- 1.8k views
-
-
- பிறாண்ஸில் தமிழ் படிக்க, பட்டம்பெற. . . Journée Portes Ouvertes de L'Institut National des Langues et Civilisations Orientales INALCO - 2, rue de Lille - 75007 Paris Site de l'INALCO : www.inalco.fr :) -
-
- 1 reply
- 804 views
-
-
Uploaded with ImageShack.us உங்களுக்கு தெரிந்த மாணவ மாணவியர்கள் இருந்தால் இந்த நிகழ்ச்சியை பார்க்குமாறு தூண்டுங்கள்.
-
- 2 replies
- 1.2k views
-
-
(facebook)
-
- 0 replies
- 638 views
-
-
பில் கேட்சு இலங்கையில் முதலீடு செய்வதை தடுப்பதற்கு இந்த சுட்டியில் மனு அனுப்பவும் http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=74
-
- 1 reply
- 2k views
-
-
பிள்ளைகளுடன் சேர பெற்றோர்கள் இனிமேல் கனடா செல்ல முடியாது கனடாவில் வாழும் பிள்ளைகளுடனோ பேரப்பிள்ளைகளுடனோ சேர்ந்து வாழ்வதற்காக இனிமேல் எவரும் கனடாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கனேடிய குடியேறல்துறை அமைச்சர் ஜேசன் கென்னி நேற்று அறிவித்தார். அதற்குப் பதிலாக புதிய விஸா நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். அதனடிப்படையில், கனடாவில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகக் கூடிய வீஸா வழங்கப்படும். அந்த வீஸாவைக் கொண்டு ஒரு தடவையில் அவர்கள் 2 வருடங்கள் வரை கனடாவில் தங்கியிருக்க முடியும். வருடாந்தம் 17 ஆயிரம் கனேடிய டொலர்கள் வருமானம் ஈட்டுவதுடன் தனியார் மருத்துவ காப்புறுதியையும் கொண்…
-
- 28 replies
- 3.1k views
-
-
பிள்ளைகளை கத்தியால் குத்தி படுகொலை செய்ய பார்த்த இலங்கைத் தாய், சுவிஸில் அமர்க்களம்! ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011 00:30 சுவிற்சலாந்தின் Pratteln நகரத்தில் வசித்து வரும் இலங்கையரான 35 வயதுத் தாய் ஒருவர் அவரது பெண் குழந்தைகளை கடந்த வியாழக்கிழமை காலை பல தடவைகள் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தி உள்ளார். அத்துடன் அவரது உடலிலும் கத்தியால் மாறி மாறிக் குத்திப் படுகாயப்படுத்திக் கொண்டார். பிள்ளைகளுக்கு வயது 05 உம், 08 உம். பேரப் பிள்ளைகளை கத்திக் குத்தில் இருந்து காப்பாற்ற முயன்றபோது அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்கானார்.. கையில் காயம். மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். உயிர் ஆபத்துக்கள் நேரவில்லை. மூவரும் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
தெற்கு லண்டனில் கார்ல்ஸ்ரன் பகுதியில் இரு சகோதரங்கள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களின் இன்னும்மொரு சகோதரன் கத்திக் குத்துக்கு ஆளாகி உள்ளார். இது தொடர்பாக இக்குழந்தைகளின் பெற்றோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் நேற்று (மே 30) இரவு 10:30 மணியளவில் இடம்பெற்று உள்ளது. 5 வயது மகனும் நான்கு வயது மகளும் கத்திக் குத்துக்கு இலக்காகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவ்விரு குழந்தைகளும் உயிருக்காகப் போராடி நடு இரவளவில் உயிரிழந்தனர். அவர்களுடைய 6 மாதமே ஆன குழந்தைச் சகோதரி இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக இக்குழந்தைகளின் பெற்றோர் 39 வயதான தந்தையும் 35 வயதான தாயும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இச்சம…
-
- 25 replies
- 7.7k views
-
-
பீ பீ சி 24 செய்திகள் சனலில் இன்று இரவு [25.05.2009] 11.00-11.30 வரை Hardtalk என்ற நிகழ்ச்சியில் தமிழ் மக்களின் நிலை பற்றிப் பேசப்பட்டது . இதன் மறு ஒளிபரப்பு... 26.05.2009 04:30–05:00 [am] HARDtalk Des Browne Des Browne talks to Stephen Sackur about what he can achieve as Special Envoy to Sri Lanka. நேரம் கிடைத்தால் பார்க்கவும்....
-
- 4 replies
- 2.2k views
-
-
-
- 2 replies
- 971 views
-
-
லண்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 12:30 மணிமுதல் மாலை 3:30 மணிவரை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர் கலந்துகொள்ளும் மாநாட்டைக் கண்டித்தும் நூற்றுக்கணக்கான லண்டன் வாழ் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள டெம்பிள் (TEMPLE) பகுதியில் அமைந்துள்ள மாநாடு நடைபெறும் அருண்டேல் ஹவுஸ் (ARUNDEL HOUSE) மண்டபத்திற்கு முன்பாகக் கூடிய நூற்றுக்கணக்கான தமிழர்கள், ஜி.எல்.பீரிசின் மாநாட்டை எதிர்த்துக் கோஷமிட்டனர். காலநிலை ஒத்துழைக்காது மழை பொழிந்தபோதும் அங்குகூடிய மக்களில் ஒருவர் கூட விலகிச் செல்லாது அங்கேயே கூடிநின்று தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். அத்தோடு அவ்வழியாக சென்ற வேற்றின மக்கள…
-
- 2 replies
- 744 views
-
-
அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடைபெற்ற கலை நிகழ்வொன்றின்போது அமெரிக்காவை தள மாகக் கொண்ட பிரபல இசைக் கலைஞர்கள் இருவர் மேடையில் தோன்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை அப்படியும் இப்படியுமாக அசைத்துக்காட்டியும், போராளிகளை ஆதரித்துப் பேசியும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளதாக கொழும்பை தள மாகக் கொண்ட ஆங்கில இணையத்தளமொன்று தெரி வித்துள்ளது. போர்க்குணம்மிக்க சமூக நீதி மற்றும் அனைத்தும் ஆபிரிக்கத்துவம் ஆகிய இரண்டையும் கருத்தூன்றி வெளிப்படுத்தும் சமூகம்சார் இசைக் காவியங்களுடன் எதிரெதிரே பாடும் தங்கள் பாடல் நடைக்கு பெயர்பெற்றுள்ள "டெட்பிரெஸ்" எனும் பிரபல அமெரிக்க பின்புல இசைக்குழுவின் கலைஞர்களே இவ்வாறு சர்ச…
-
- 2 replies
- 989 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஐரோப்பிய நீதிமன்று புகலிடம் வழங்கும்!! புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சார்பாக ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு ஐரோப்பிய நாடுகளில் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்பதையும், சொந்த நாட்டில் போதிய மருத்துவ சிகிச்சை பெற முடியாது என்பதையும் நிரூபித்தால், புகலிட அனுமதியைப் பெற்றுக்கொள்ள இயலும் என்று ஐரோப்பிய நீதிமன்…
-
- 0 replies
- 569 views
-