Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Today is International Human Rights Day. Have you written written your letter for Human Rights Today? Drop by Canadian Tamil Congress head office Today December 10th 2011 (anytime) and write a letter for Human Rights. Canadian Tamil Congress is supporting Amnesty International on its 50th anniversary by organizing a Write for Rights event on International Human Rights Day. Never doubt the power of writing: WRITE FOR RIGHTS event on International Human Rights Day December 10th at Canadian Tamil Congress. Urging all Tamil Canadians of all ages to join us in this letter writing campaign event and give voice to the voiceless. This is an importan…

    • 0 replies
    • 506 views
  2. மனித உரிமை மீறல் -சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ICPPG சாகும் வரையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டம் 17 Views பிரித்தானியாவினால் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (ICC) பரிந்துரைத்தல் மற்றும் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறை (IIIM) உருவாக்குதல் போன்றவற்றை கட்டாயமாக உள்ளடக்க வேண்டும் எனக் கோரி சாகும் வரையான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ICPPG தெரிவிப்பு தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 46 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில், பிரித்தானியாவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தில் சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற…

  3. மனித உரிமை மீறல்கள் குறித்த சாட்சியங்களைத் திரட்டி ஐ.நாவிடம் கையளிக்கும் பொறுப்பு தமிழ்மக்களுக்கு உண்டு - பிரித்தானியத் தமிழர் பேரவை Published By: Digital Desk 3 23 May, 2023 | 10:35 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது தமிழர்களுக்குக் கிட்டிய அரிய வாய்ப்பு என்று சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை, எனவே இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ்மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்து மீறல்கள் தொடர்பான சாட்சியங்களைத் திரட்டி அப்பொறிமுறையிடம் கையளிக்கவேண்டிய பொறுப்பு தமிழ்மக்களுக்கு இருக்க…

  4. ஒரு தோழர் இந்த அறிக்கையை தயாரித்துள்ளார். அனைவரும் இதனை மனித உரிமைகள் அமைப்பிற்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். மினஞ்சல் முகவரிகள் அனைத்தையும் BCC இல் நிரப்புங்கள் இந்த அறிக்கையை தரவிறக்கம் செய்து மினஞ்சலில் இணையுங்கள் http://vanakkamcanada.ca/files/2009_Civlin...ArmedForces.pdf இந்த மினஞ்சல் முகவரிகளை BCC இல் நிரப்புங்கள் France@un.int, uk@un.int, usa@un.int, austria@un.int, bfapm@un.int, costarica@un.int, cromiss.un@mvp.hr, mission@un-japan.org, libya@un.int, mexico@un.int, turkuno-dt@un.int, Press-nfo@ohchr.org, niu@ohchr.org, gmagazzeni@ohchr.org, civilsocietyunit@ohchr.org, dexrel@ohchr.org, InfoDesk@ohchr.org, hrwnyc@hrw.org, berlin@hrw.org, hrw…

    • 4 replies
    • 1.2k views
  5. மனித கடத்தல்களை குறைக்கும் வகையிலான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்து அவுஸ்திரேலியாவும் இலங்கையும் மனித கடத்தல்களை குறைக்கும் வகையிலான உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன்மூலம் மனித கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இந்த உடன்படிக்கையின் மூலம் மனித கடத்தலுக்கு உள்ளாகும் குடும்பங்கள் இலங்கைக்கு திரும்பி வர வழியேற்படுத்தப்பட்டுள்ளது. இதனைதவிர, மனித கடத்தல்களை முறியடிக்கும் தகவல்களை பரிமாறிக் கொள்ளல், இடைமறிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடுத்தப்படும் மக்கள் தொடர்பான விசாரணைகள் போன்றவையும் நடத்தப்படவுள்ளன. இந்த உடன்படிக்கை கன்பராவில…

  6. மனிதக் குரங்குகள் குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அவைகளுக்கும், மனிதர்களைப் போல , வாழ்க்கையின் மத்திய கால கட்டத்தில், மன உளைச்சல் ஏற்படலாம் என்பதற்கான ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [size=2][size=4]மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பது, இளமையில் அதிகமாகவும், வாழ்க்கையின் மத்திய காலகட்டத்தில் குறைவாகவும், மீண்டும் முதுமையில் அதிகரித்தும் காணப்படுவதாக, கடந்த பத்தாண்டுகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் காட்டுகின்றன.[/size][/size] [size=2][size=4]உலகெங்கிலும் வன உயிர்க் காட்சி சாலைகள் மற்றும் ஆய்வு மையங்களில் இருக்கும் சிம்பான்ஸீகள் மற்றும் ஒராங்குட்டன் ஆகிய குரங்கினங்களிலும், இதே போன்றதொரு ஒரு போக்கு காணப்படுவதை தேசிய அறிவியல் அக்கெடமி ப்ரொசீடிங்க்ஸ் என்ற சஞ்சி…

    • 0 replies
    • 536 views
  7. மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022, யேர்மனி Posted on January 8, 2022 by சமர்வீரன் 1032 0 அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றின் அடிப்படையில் தொடர்ந்தும் போராடி வரும் நாம், இக்காலப்பகுதியில் சிங்கள இனவெறி அரசினால் நிகழ்த்தப்பட்ட, இன்றும் நிகழ்த்தப்பட்டுவரும் இன அழிப்பிற்கான நீதி வேண்டியும் அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறையினை வலியுறுத்தியும் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அமைதி வழியில் போராடி வருகின்றோம். இன்று யேர்மனியில் பதினாறு ஆண்டுகளுக்கு பின்பு ஓலாவ் சொல்ச் (Olaf Scholz) அவர்களது தலைமையிலான ஒரு புதிய அரசு பதவியேற்ற நிலையில், தமிழ்மக்களாகி…

    • 2 replies
    • 1k views
  8. http://www.swissmurasam.net/programme/details/29--.html

  9. தலைப்பை பார்த்து நான் தத்துவம் கூற போவதாக நினைத்தால் நிச்சயமாக இல்லை. இங்கு களத்தில் கருத்தாடும் சிலர், புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் சக மனிதர்களை விழிக்க கையாளும் சொற்கள் பல முறை மனத்தை உறுத்தி இருக்கிறன. இது தொடர்பாக பழைய களத்திலும் ஒரு முறை குறிப்பிட்டுள்ளேன். தங்களை (தனி நபர்/ சமூகம்/ இனம்/ தோற்றம்) பற்றிய தற்பெருமை???? மற்றவர்களை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம்??? இவற்றில் எது காரணமாக இருக்க வேண்டும் என சரியாக சொல்ல தெரியவில்லை. மற்றைய சக மனிதர்களை தாழ்வு நவிற்சியான சொற்களை பாவித்து ஒரு பக்கம் விழித்து கொண்டு இன்னொரு பக்கம் நான் மற்றவர்களின் மதத்தை மதிக்கிறேன், உணர்வை மதிக்கிறேன், இன்னும் என்னேன்ன உரிமை மதிப்பை சொல்ல முடியுமோ அவற்றை எல்லாம் சொல்லி மதிப்ப…

  10. மனிதவுரிமை கலந்துரையாடல் நடந்தது என்ன?? கடந்த ஆறாம் திகதி மத்திய லண்டனில் அமைந்துள்ள சர்வதேச மன்னிப்பசபை மண்டபத்தில் இரண்டுமணியளவில் ஒரு கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யபட்டிருந்தது இதன் நோக்கம் இலங்கையில் காணாமல் போன மற்றும் விசாரணைகள் இன்றி நடந்த படுகொலைகளை பற்றிய கலந்துரையாடல் என்று பொது பார்வைக்கு இந்த கலந்துரையாடல் தென்பட்டாலும் இந்த கலந்துரையாடலை பின்னின்று ஒழுங்கு செய்த சிலரின் நோக்கம் ஈழவிடுதலை போரிற்கும் மற்றும் அதன் போராட்ட சக்தியாக இருக்கின்ற புலிகளின் மீது பழி சுமத்தி தங்கள் சுயவிரோதத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் தீர்த்து கொள்வதேயாகும்.; இந்த கலந்தரையாடலிற்கு மாற்று கருத்து மனிதவுரிமைவாதிகள் என்று வந்திருந்தவர்களின் பெயரை பார்த்தாலே அது நன்றாக புல…

  11. மனிதாபிமான உதவி கோரி கனேடிய தமிழர் பேரவையை நாடிய பெண் ஒருவர் அங்கு பணியாற்றிய ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு விடயம்

    • 0 replies
    • 1.1k views
  12. உலக அரங்கில் தமிழீழம் எதிர்நோக்கும் துர்ப்பாக்கிய நிலை பற்றி தமிழ் கார்டியன் Politics, Not Morals Only an end to state oppression can bring peace to Sri Lanka Every international actor involved in Sri Lanka’s ethnic conflict consistently asserts their unalloyed support for ‘peace’ and a negotiated solution. They also invariably insist that it is up to the protagonists themselves to resolve what is termed ‘their’ dispute. But this pious commitment to the abstract notion of ‘peace’ does not disguise their cynical pursuit of their own substantial interests both through the course of the conflict and shaping of its ultimate outcome. Interests in themselves cann…

  13. மனு - அனைவரும் அனுப்புகள் http://www.gopetition.co.uk/petitions/brit...-sri-lanka.html http://www.voiceagainstgenocide.org/vag/node/30 இதையும் பாருங்கள் http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=45956

    • 0 replies
    • 1.1k views
  14. அண்மையில் எனது நெருங்கிய உறவினர் சிட்னியில் இருந்து வந்திருந்தார்.காலையில் ஓட் சாப்பிடும் போது தேன் இருக்கா?ஆமா இருக்கு என்று கொடுத்தா இந்த தேனை விட மனுகா தேன் என்று விற்கிறார்கள் இனிமேல் அதை வாங்கி பாவியுங்கள் என்றார். சரி இந்த தேன் எங்கே எடுக்கிறார்கள் என்று தேடினால் கூடுதலாக நியூசிலாந்திலும் அவுஸதிரேலிய சில பகுதியிலும் இருந்து எடுக்கிறார்கள்.இதன் விலை சாதாரண தேனை விட பல மடங்காக இருக்கிறது.பலவகைகளிலும் இருக்கிறது.இப்போது இருக்கும் தேன் முடிய வாங்கலாம் என்றிருக்கிறேன்.ஆனாலும் எதை வாங்குவது என்று தெளிவில்லாமல் இருக்கிறது. இங்கு அவுஸ் உறவுகள் யாராவது பாவிக்கிறீர்களா?அல்லது மற்றைய நாடுகளில் உள்ளவர்கள் யாரேனும் பாவிக்கிறீர்களா?இது பற்றிய கூடுதலான விபரங்கள் அறிய ஆவல…

  15. இங்கிலாந்தில் மனைவி, மகள்களை கொலை செய்து விட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்தியக் குடும்பத்தினர் இங்கிலாந்தில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஜதீந்திர லாட் ( 49). இவரது மனைவி துக்ஷா (44), மகள்கள் திரிஷா (19), நிஷா (17) ஆகியோருடன் இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிளேட்டன் என்ற அழகிய கிராமத்தில் வசித்து வருகின்றனர். அக்கம்பக்கத்தினருடன் இணக்கமான நல்லுறவை பராமரித்து வந்துள்ளனர். தொடர்ந்து சில நாட்களாக இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி அதிர்ச்சியும், கவலையும் அடைந்த அக்கம்பக்கத்தினர், பொலிசில் புகார் செய்தனர். பொலிசார் விரைந்து சென்று, அவர்களத…

  16. இங்கிலாந்தில் தனது முன்னாள் மனைவியை திருமணம் செய்யவிருந்த இளைஞர் ஒருவரை திட்டமிட்டு படுகொலை செய்த ஈழத் தமிழர் ஒருவரின் வழக்கு விசாரணை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் விவாகரத்துச் செய்த தனது முன்னாள் மனைவியை மறுமணம் முடிக்கவிருந்த இன்னொரு ஈழத்தமிழரை பொறாமையின் காரணமாக ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவர் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளார். இதற்கென அவர் பிரத்தியேகமாக ஆட்களை நியமித்து சிவானந்தன் சுரேன் என்னும் அவரைக் கடத்தி சித்திரவதையின் மூலம் படுகொலை செய்துள்ளார் என்று அறியப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இந்த வருடம் ஜனவரி மாதம் முதற்பகுதியில் சுரேன் என்பவரது சடலம் தலையில் பாரிய காயங்களோடு மீட்கப்பட்டது. இது குறித்த விசாரண…

    • 8 replies
    • 1.5k views
  17. கருப்பான மனைவியின் உடல் நிறத்தை சுட்டிக்காட்டி மன உளைச்சலை ஏற்படுத்துவது மிகவும் கொடுமையான குற்றம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மனைவியை `கருப்பி' என்று திட்டி, தற்கொலைக்கு தூண்டியவரின் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. மதுரையை சேர்ந்தவர் தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்தவர் பரூக் பாட்சா. இவருக்கும் செய்யது பாத்திமா என்ற பெண்ணுக்கும் 1999-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாத்திமா கருப்பாக இருந்ததால், அவரை `கருப்பி' என்று பாட்சா திட்டி வந்துள்ளார். ............................. தொடர்ந்து வாசிக்க........................................................... ................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1021.html

    • 17 replies
    • 2.7k views
  18. ஒரு மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் ' 'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல், அவள் பேசுவது ' உப்பு சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள். 'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும். உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது. டிப்ஸ் -2: தமிழ் சினிமாவில் காண்பிப்பது போல்…

  19. மன்னார் மனித புதைகுழியின் காபன் அறிக்கையை முற்றாக நிராகரித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் உரிய தரவுகளுடன் எடுத்துரைத்த தடயவியல் நிபுணர் சேவியர் செல்வா.....

  20. மன்னார் வளைகுடா வாழ்க்கை மன்னார் வளைகுடா கிராம வலைப்பூக்கள் இந்த வலை தளத்தின் ஊடாக தமிழகத்தின் கடலோர கிராமங்கள் பலவற்றின் தகவல்களை இணைக்கவுள்ளோம் அது தொடர்பான தகவல்களை இதன் ஊடாக பார்வையிடலாம். http://gomannar.blogspot.com/p/blog-page.html'>http://gomannar.blogspot.com/p/blog-page.html மீனவர்களுக்கு எதிரான அரசுக் கொள்கைகள் 1. கடற்கரையை சுற்றுலாத் தளமாக மாற்றுதல் 2. கடற்கரையில் அணு/அனல் மின்நிலையங்கள் அமைத்தல், தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி தருதல் 3. கடற்கரையை பல்நோக்குத் துறைமுகங்களாக மாற்றுதல் 4. ஆற்று முகத்துவாரங்கள் சரியாக பரமரிக்கப்படாமை 5. மணற்கொள்ளைக்கு அனுமதி வழங்குதல் 6. தீவுகளைச் சுற்றி போயா (மிதவை) போடுதல் 7. சேது சமுத்தி…

    • 4 replies
    • 1.2k views
  21. மன்னிப்பு என்றொரு சொல் - வ.ஐ.ச.ஜெயபாலன் . ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் இனக்கொலை நாட்கள் கடக்கும்போதும் ”ஈழத்தமிழர் அழிவதுபற்றிக் கவலைப்படாமல் பிரபாகரன் கொல்லப்படும்வரை போரை தொடர்க” என்று சொல்லப்பட்ட வார்த்தைகளும் போர்நிறுத்தம் என்று நம்பவைத்துவிட்டு இனக்கொலைமுடிய கூடா நட்புக் கேடாய் முடியும் என்று சொல்லப்பட்ட பழமொழியும் இன்னும் நினைவுக்குவந்து நெஞ்சை அறுக்குது. மன்னிப்பு என்கிற வார்த்தை சொல்லமட்டும் இன்றும் உறவாடும் இரு தரப்புக்கும் தெரியவில்லை.

    • 0 replies
    • 425 views
  22. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகைக்கு எதிராக 200 இற்கு மேற்பட்ட மலேசியா தமிழ் மக்கள் கடந்த புதன்கிழமை (27) கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டதாக பிறீ மலேசியா ருடே நாளேடு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கோலாலம்பூரில் உள்ள “லிட்டில் இந்திய” என்ற வர்த்தகத் தொகுதியை திறந்து வைப்பதற்காக கடந்த புதன்கிழமை மலேசியா வந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக மலேசியா தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஓன்றை மேற்கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களையும், முக்கிய தலைவர்களையும் மலேசியா காவல்துறையினர் கைது செய்ததை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியது. கடந்த மூன்று நூற்றாண்டுகளாக தமிழ் மக்கள் வர்த்தகம் செய்யும் இடத்தில் இடம்பெறும் விழாவி…

    • 0 replies
    • 579 views
  23. முருங்கை மரத்தில் இரண்டுவகை இருந்தன. இப்பொழுது ஊருக்குப் போய்ப் பார்த்தால் அதில் ஒன்றைக் காணோம். அந்த இரண்டில்ஒன்று இயற்கை வயாகராவாக இன்றும் வலம் வருகின்றது. மற்றது காமத்தில் வலம் வந்த இந்திரனை குறித்து நின்ற முள் முருங்கை. முள்முருங்கையின் முட்கள் பார்ப்பதற்கு ஓரளவு மனிதக் கண்கள் போன்ற வடிவமைப்பில் இருக்கும். அன்றைய காலத்தில் கல்யாணம் நடக்கும் பந்தலில் முள் முருங்கையை நட்டு வைப்பார்கள். அப்படி நட்டு வைப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. அது ‘பிறன்மனை நோக்காதே’ என்று மணமகனுக்கு எச்சரித்தது. இந்திரன் கெளதம முனிவரின் மனைவி அகலிகையை நோக்கியதால் “உன் உடம்பு எங்கும் கண்களாகப் போகட்டும்” என்று முனிவர் சாபம் கொடுக்க இந்திரன் உடல் எங்கும் கண்களாகின என புராணத்தில் அளந்த…

  24. மயூரன் நடைபயணம்

  25. ஒரு கதை,கவிதை,முழு நீளப்படம்சொல்லமுடியாததை சில நேரங்களில் சிலரின் வாழ்க்கை சொல்லிவிட்டு போய்விடும்.. இந்தக்குழந்தையின் இந்த வீடியோபதிவு பார்த்தபோது அது மெளனமாக பேசுவது அதிகம்..மரணத்தின் நாள் தெரிந்தும் சிரித்த முகத்துடன்...அழ வைத்துவிட்டது இந்தக்குழந்தை...மரணத்தை எதிர்கொள்ள இவளிடம் இருந்த தைரியம் வரப்போகிற மரணத்தை எதிர்கொள்ள எனக்கு இன்னும் வரவில்லையே... _________________________________________________________________ அமரர் விகிலா பரஞ்சோதி மலர்வு : 11 ஒக்ரோபர் 1993 — உதிர்வு : 25 செப்ரெம்பர் 2012 பொன்னான மேனியில் பொல்லாத நோய் வந்ததென்ன அல்லைப்பூ மேனியில் அறியாத நோய் வந்ததென்ன தங்கம் போல் மேனியில் தங்கும் நோய் வந்ததென்ன உள்ளத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.