Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்ற19ம் திகதியேர்மனி டூயிஸ்பேர்க்நகரத்தில் யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்; அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது ;

    • 172 replies
    • 24.8k views
  2. அன்புடையீர், நெதர்லாந்துப்பத்திரிகைகள் பலவற்றில், இந்தியாவிலிருந்து தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக 19ம் நூற்றாண்டில் கூலிகளாக கொண்டுவரப்பட்டவர்கள்தான் இலங்கையில் இன்று வாழும் அனைத்துத்தமிழர்களும் என்று பல கட்டுரைகள் வந்துள்ளன. இது வரலாறு தெரியாமலோ அல்லது வேண்டுமென்றோ எழுதி அனைத்துதமிழர்களும் அவமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் டென்காக் நகரிலுள்ள நெதர்லாந்தின் தேசிய ஆவணக்காப்பகத்தில், 4000 ஆண்டுகளிற்கு மேலாக இலங்கையில் வாழும் பழங்குடிமக்கள் ஈழத்தமிழர்கள் என்ற ஆதாரங்கள் பல உள்ளன. இவ் ஆதாரத்தை யாரும் அங்கு சென்று அதைப்பார்வையிடலாம். எனவே இவ் ஆதாரங்களைக் குறிப்பி;ட்டு கீழே எழுதப்பட்ட முன்மாதிரியான கடிதத்தை அப்பத்திரிகைகளிற்கு அனுப்புபவர்களின் முகவரி, கையெழுத்துடன் அன…

  3. எனது நண்பனின் மகளை பாடசாலக்கு அனுமதி எடுத்து விட்டு,கோயிலுக்கு செல்லும் பிளானில் நண்பனோடு பயணித்து கொண்டு இருந்தேன் பயணித்தின் போது ந்ண்பன் சில மனகுறைகளை புலம்பி கொண்டு வந்தார்,எனக்கு பிள்ளைகளை இங்கு வளர்க்க விருப்பமில்லை காரணம் இவங்களின் பழக்கங்களை எல்லாம் பழகி போடுவார்கள் என்ன செய்வது என்று பல்லை கடித்து கொண்டு இருக்கிறேன் என்றார். பாடசாலை நெருங்கியவுடன் மக்ளௌக்கு சில அறிவுறைகளை சொன்னார்.அதிபர் விலாசத்தை கேட்டால் வசந்தா அன்டியின் அட்ரஸ்சை கொடுங்கோ என்றார்,பிள்ளை அது எங்கன்ட அட்ரஸ் இல்லை என்று சொன்ன போது நான் சொல்லுகிறேன் செய் என்று பிள்ளையை ஒரு பர்வை பார்த்தார் பிள்ளை கப்சிப்.(இது நல்ல பாடசாலை எங்கன்ட சப்பேர்பில் நல்ல பாடசாலை இல்லை இங்கே தான் எங்கன்ட ஆட்கள் எல்லாம்…

  4. இலங்கையில் யாழ்ப்பாணத்து ஆண்கள் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக கனடா செல்வதற்கு திறந்த வீசா கொடுக்கிறார்கள். அதற்கான படிவம் 250 ரூபாக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ஊரில் இருந்து நேற்று இரவு தகவல் சொன்னார்கள். இதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் வந்தமையால் உடனடியாக வாங்கவேண்டாம் என்று சொல்லிவிட்டு. அதற்கான இணைய தளத்தில் தேடிப்பார்தேன். அப்படி ஒன்றும் இல்லை. இன்று விடிய எழும்பியவுடன் முதல் வேலையாக கனேடிய குடிவரவு திணைக்களத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது உண்மையா என விசாரித்தேன். அவர்களும் இலங்கை நிலைமை குறித்து தாங்கள் கவலைப்படுவதாகவும் இருந்தபோதிலும், இலங்கைக்கான அப்படியான ஓர் நிகழ்ச்சித்திட்டம் தங்களிடம் இல்லை எனவும் கூறினார்கள். யாரோ அச்சியந்திரம் வைத்திருப்பவர…

    • 10 replies
    • 1.8k views
  5. தமிழர் புனர்வாழ்வுக் கழக டென்மார்க் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் இயங்கி வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிர்வாக காரியாலையம் தாக்கப்படடுள்ளது. இத்தாக்குதலில் காரியாலைய கண்ணாடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கல்லால் எறிந்து கண்ணாடிகள் சுக்கு நூறாய் உடையக் கூடிய அளவுக்கு தாக்கப்பட்டுள்ளது. முதல் தடவையாக ஐரோப்பாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழக காரியாலையம் தாகக்கப்பட்டுள்ளது எனவும். இது டென்மார்கில் இயங்கும் தமிழர் விரோத சக்திகளான ஓட்டுக்குழுக்களின் செயலாக இருக்கு மெனவும் மக்களால் பரவலாக பேசப்படுகின்றது. http://www.tamilvoice.dk/index.php?option=...d=441&Itemid=38 http://www.nitharsanam.com/?art=21115

    • 0 replies
    • 686 views
  6. 50 வயசு பெரிசு ஒன்று பிறந்த நாள் விழாவுக்கு என்னை அழைத்து இருந்தது எனக்கு முதலில் போக விருப்பம் இல்லை மனிசியின்ட ஏச்சு தாங்காமல் அதற்கு ஆஜரானேன் போன போது அந்த 50 வயது பெரிசு வா உள்ளே வா வந்து இரு என்று என்னை சொன்னார் எனக்கு அவர் பேசின பாணி பிடிக்கவில்லை என்றாலும் என்ன செய்வது என்று போய் அமர்ந்தேன்,அமர்ந்தவுடன் அவர் தனது புராணத்தை தொடங்கினார் இவன் நான் இல்லாவிடில் சோர்ந்து போய் விடுவான் வெளியில் போய் விளையாடவும் மாட்டான்.வழமையா நான் வேலையால் வரும் போது ஓடி வந்து கொஞ்சுவான் இன்றைக்கு நான் வந்தது லேட் அதனால் அவர் மூஞ்சியை தொங்கபோட்டு கொண்டு கிட்டவும் வரவில்லை,பிறகு நான் அவருக்கு கிட்ட போய் மெதுவாக முதுகை தட்டி சொறி சொல்லி சிறிது நேரத்தின் பின் சாந்தமானான் சிறிது நேரத்திற்கு …

    • 54 replies
    • 6k views
  7. ஜரோப்பாவில் புதிய தமிழ் தொலைக்காட்சி HotBird செய்மதியில் 117 transponder இல் CEEITV என்று ஒரு இலவச (FTA) தொலைக்காட்சி பார்க்கக்கூடியதாக இருக்கிறது. பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கிறது. இந்தியாவின் JeyaTV நிகழ்ச்சிகளும் காண்பிக்கப்படுகிறது.

    • 3 replies
    • 1.6k views
  8. :arrow: [url=http://www.eelampage.com/?cn=28853]ஊடகச்சமரில் புறமுதுகு காட்டக்கூடாது [செவ்வாய்க்கிழமை, 19 செப்ரெம்பர் 2006, 20:18 ஈழம்] [லண்டனிலிருந்து சி.இதயச்சந்திரன்] தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பதற்றமான கருத்துநிலையொன்று நிலவி வருகிறது. போராட்டச் சார்பு நிலை ஊடகங்களின், கள நிலவரங்களை பரப்புரைச் செய்தியாக்கும் தன்மையாலும் எதிர்நிலையில் உள்ள இணையத்தளங்களின் மலிவுச் செய்திகளாலும் மக்கள் அதிகமாகவே குழப்பமடைந்துள்ளனர். போராட்டச் சார்புநிலை பரப்புரைகளில் சமீப காலமாக தோன்றியிருக்கும் மந்த நிலையும், அதனுள் உள்ள உள்ளார்ந்த அரசியல் பரிமாணங்களை புரிந்து கொள்ளாத சமகால ஆய்வுகளும் பரவிக்கிடக்கின்றன. செய்தித் தொகுப்புக்களை ஆய்வ…

    • 11 replies
    • 2.3k views
  9. நண்பர்களே களத்தில் அரசஅடிவருடிகளால் ஒரு விடயம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. விடுதலைப்பற்றுள்ளவர்களை திட்டமிட்டமுறையில் திசைமாற்றுவதற்காக உங்களை உணர்ச்சியூட்டி வேறு பாதையில் கொண்டு செல்கின்றனர். அதனால்தான் முகமாலை தாக்குதல்களில் பெற்ற வெற்றியை கேவலப்படுத்தி உங்களை திசைமாற்றுகின்றனர். அதன்மூலம் முகமாலையில் கைது செய்யப்பட்ட சிப்பாய் 18 வயதானவர் என்ற விடயம் மறைக்கப்படுகின்றது. சிறுவர்களை புலிகள் படையில் சேர்ப்பதாக கூறிக்கொண்டு இலங்கை அரசாங்கம் சிங்களச் சிறுவர்களை ஆயுதப்பயிற்சி கொடுத்து போர்முனைக்கு அனுப்புகின்றது. இதை வெளியில் கொண்டுவரவேண்டியது எமது கடமை. முகமாலையில் கைதுசெய்யப்பட்ட சிப்பாய்க்கு இப்போது 18 வயதானால் அவன் எத்தனையில் வயதில் படையில் …

    • 8 replies
    • 2.3k views
  10. கனடா தமிழ் பத்திரிகைகளினை சென்ற கிழமை பார்த்தேன். நமது ஈழனாடு போன்றவற்றில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் நோர்வே, டென்மார்க், சுவீடன்,பிரான்ஸ் போன்ற நாடுகள் எடுத்த நடவடிக்கை தோல்வி அடைந்ததாகவும், ஆனால் இன்னாடுகள் மீண்டும் ஐக்கிய நாடுகள் ஆசிய சபையில் மீண்டும் நடவடிக்கை எடுக்கவுள்ளதினால் அதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என எழுதியிருந்தார்கள் . நானும் நம்பிக்கையுடன் சிட்னி நண்பர்களுக்குச் சொல்ல,அப்படி ஒன்றும் கேள்விப்படவில்லை, உலகனாடாவது எங்களுக்குச் சாதகமாக முடிக்குமாவது மண்ணாங்கட்டி என்று சொன்னார்கள். அந்தச் செய்திகள் உண்மையா? அல்லது பத்திரிகைகள் சும்மா எழுதுகிறதா?.

  11. தமிழ் பெற்றோர் தம் பெண் பிள்ளைகளின் பெண்ணுறுப்பில் கட்டுப்போடுகிறார்களா? இப்படியும் நடக்கிறதா? அல்லது அதி மிஞ்சிய போதைப்பொருளின் தாக்கத்தால் உளறியவையா? இவை லண்டனில் நடைபெற்ற புலி எதிர்ப்பு கூட்டத்தில் பேசப்பட்டவை: "புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப் பெண்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. முடியுமானவரை பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்று பெண்களை உற்சாகப்படுத்தும் பெற்றோர் அதேவேகத்தில் அவர்களை அடக்கியும் வைப்பதால் முரண்பாடுகள் பிறக்கின்றன. எவ்வளவுதூரம் பெரிய படிப்புக்குப் பெண் தன்னை ஆட்படுத்துகிறாளோ அதேவிதத்தில் அவளின் அறிவும் வெளியாருடன் வரும் தொடர்புகளும் விரிகின்றன, அதனால் தனது வாழ்க்கையை எப்படி அமைக்கலாம் என்பதைப் பெண்கள் தீர்மானிக்கிறார்கள். இதை பெற்றோரால…

  12. சுயநல டென்மார்க் அரசியல் வாதியும் துணைபோகும் தமிழ் ஊடகங்களும்! தமது சொந்த நலன்களுக்காக தமிழீழவிடுதலைப் போராட்டத்தை விளம்பர கவர்சிப்பொருளாக பயன் படுத்தும் அரசியல்வாதிகளுக்காக தமிழ் ஊடகங்கள் செய்திகளின் உள்ளடக்கத்தை கவனிக்காமல் வெளியிடுவது விடுதலை போராட்டத்திர்க்கு எந்தவகையிலும் வலுச்சேர்க்காது. உதாரணமாக, 2 இணையத்தளங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பிரதிநிதியுடன் டென்மார்க் தமிழர்கள் சந்திப்பு என்ற தலைப்புடன் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அந்த செய்தியில் தமிழ்மக்கள் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக டென்மார்க் அரசு காலம் தாழ்த்தாது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலையிலான ஒருவரைத் தெரிவுசெய்து இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரியதா…

    • 0 replies
    • 890 views
  13. சிட்னியில் உள்ள ஈழதமிழர்களின் தமிழ் பாடசாலை மற்றும் கலை நிகழ்ச்சியில் சிறுவர்கள் மேடையில் பேசுவார்கள் அவர்களின் கரு பொருள் மாகாத்மா காந்தி பாரதியார் போன்றவர்கள் பற்றி யிருக்கும் அவர்கள் இந்திய சுகந்திரத்திற்கு காட்டிய பங்களிப்பு பற்றீய்தாகவும் இருக்கும் காந்தியை பற்றி கூறும் போது அவர் இங்கிலாந்து சென்று ஆங்கிலேயரோடு போரிட்டு (வாதிட்டு) இந்தியாவிற்கு சுகந்திரம் வாங்கி கொடுத்தார் என்று முழங்குவார்கள் இந்திய புல பெயர் சிறுவன் கூறியிருந்தால் அதை சரி என்று எடுக்கலாம். ஈழத்து புலம்பெயர் சிறுவனுக்கு இதனால் என்ன நன்மை கிடைக்க போகுது?இங்கு (ஆங்கில பிள்ளைகள்) வாழும் ஒருவர் அவனுடைய நிறத்தை தவிர மற்ற எல்லாம் ஆங்கில் வாழ்க்கை முறையை தான் பின்பற்றுகிறான்.பெரிசுகள் நாங்கள் அச…

    • 3 replies
    • 1.7k views
  14. Started by MI7,

    யார் இவர்கள்? லண்டனிலுள்ள சிறிலங்கா ஹகொமிசனில் கடந்த ஞாயிறு நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்..

  15. சிறீலங்கா மீதான பொருளாதார தடையும் புலம்பெயர்ந்த தமிழரின் பங்களிப்பும் என்ற விடையத்தை மய்யமாக வைத்து நேற்று தமிழ் ஒளி இணையத்தில் "அதிர்வு" கலந்துரையாடல் நடந்தது. இதில் 2 ஊடகவியலாளார்களோடு பிரான்ஸ் இல் உள்ள தமிழர் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதியாக திரு கிருபாகரனும் கலந்து கொண்டார்கள். புலம் பெயர்ந்த தமிழர் ஜரோப்பாவோ, மத்திய கிழக்கு நாடுகளோ வடஅமெரிக்காவே அவுஸ்ரேலியா நியூஸ்லாந்தோ இருக்கும் எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் சிறீலங்கன் விமான சேவை புறக்கணித்து மாற்று விமான சேவையை பயன்படுத்துவது. வர்த்தகர்கள் இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டம் கட்டமாக நிறுத்துவது, நீங்கள் இருக்கும் நாடடு மக்களிற்கு இலங்கைக்கு ஏன் உல்லாசப்பயணத்திற்கு போகக்கூடாது ப…

  16. அரோ...கரா.... பிறபள மாற்றுக்கறுதாலனும், பிறபள அரசியழ் விமர்சகறும், உலக தூள் சப்ளை மண்ணனறும், "ஆடு, மாடு, நெல்லுமூட்டைப் புகழ்" பரந்தன் ராசனின் சர்வதேச ஆட்கடத்தல் மண்ணறும், .... தற்போது சுவிஸ் செயிலில் அறசியல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருபவருமாகிய தூள்கிங் ராமராசன்" தனது ஆறாவது மாதத்தை இன்று பூர்த்தி செய்திருக்கிறார்!!! அண்ணார் பல்லான்டுகள் தொடர்ந்து அங்கிறுக்க யாழ்கலத்தின் சார்பில் வாழ்த்துகிரேன்.!!!!!!!! இங்கு "நான் கறுணாவின் புளி" வசனகர்தா "உண்டியலான்" ஜெயதேவன் அன்ட் கும்பல், ரேடியோவை அபகரிக்க போட்ட திட்டம் வெளியில் வந்திருக்காம்!!!!! தூளினது ஈரோப்பிய கும்பளெல்லாம் இங்கு வந்திருக்காம், அதை முரியடிக்க!!!!!!! உந்த ராமராசன் கும்பலிலை கொஞ்சம் ஒன் த…

  17. ஆனால் எம்மக்கள் ....... http://www.nitharsanam.com/?art=20332 ..... எமது மக்களும் சுதந்திரத்துடனான சமாதானம் கிடைக்கும் வரை ஓயோம்!!!!!!!!!!!

  18. படலைக்கு படலையில் பிள்ளையார் கோலா குடிப்பது போல் ஒரு கனவுக்கதையில் ஐரோப்பாவில் உள்ள பல ஆலயங்களின் சீர் கேடுகள் வெளிக் கொணரப்பட்டுள்ளது வேறு யாராவது இந்த நிகழ்ச்சியைப் பார்திருந்தால் படலைக்கு படலை நாடகத்தில் சொல்லப்பட்ட விடயம் ஏற்றுக் கொள்ளக் கூடியதா ? அது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?

  19. இன்று தமிழ் இனம் இக்கட்டான ஓரு நிலையில் போய் கொண்டு இருக்கின்றது. தமிழரது தேசிய உணர்வை மழுங்கடிக்க உலகலாவிய மட்டத்தில் காரியங்கள் நடைபெருகின்றன. திரிகோணமலை தமிழர்களுக்கு ஆண்டவன் கொடுத்த இயற்க்கையின் வரம். ஆனாலும் அதுவே இன்று தமிழனின் சுய நிர்னய வாழ்வின் தடை கல்லாகவும் மாறி வருகிறது/ வந்தாகிட்டு. இது தொடர்பான அண்டைய/ உலகலாவிய வல்லரசுக்களின் மறைமுகமான போக்கு இன்று வெளியரங்கமாகிக் கொண்டிருக்கின்றது. இதை நான் விளங்கப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். ஓர் சம்பவம் எனக்கு ஞாபகம் வருகின்றது; கடந்த வருடம் சுனாமிக்குபின் திரிகோனமலையில் நடந்த ஓர் சம்பவத்தின் பின் உடனடியாக அமெரிக்க ஸ்தானாதிபதியும் அதன் பின் அவர்களின் இரானுவ உயர் அதிகாரி ஒருவரும் அங்…

    • 21 replies
    • 3.9k views
  20. நவீன தொழிற்நுட்பம் கொண்ட ஒளிப்பதிவு கருவி பொருத்திய கைத்தொலைபேசியுூடாக காதலிக்கும் போது பல வியடங்களை படம்பிடித்துவிட்டு காதல் முறியும் போது அதனை வெளியிடும் சீரற்ற காலாசார சீர்கேடு புலம் பெயர் நாடுகளில் அதிகரித்து வருகின்றது காட்சிகளை வெளியிட பல அருவெருப்பான இணையத்தளங்கள் இடம்கொடுக்கின்றன அவதானமாக இருக்க வேண்டிய காலம் இது

  21. லண்டன் வெம்பிளியில் தமிழ் வர்த்தகர் குத்திக்கொலை! லண்டன் வெம்பிளியில் கடந்த வியாளக்கிழமை தமிழ் வர்த்தகர் ஒருவர், அவருடைய வர்த்தக ஸ்தாபனத்துக்கு முன்பு குத்திப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர் வெம்பிளிப்பகுதியில் "ர்யசயn குழழன யனெ றுiநெ" எனும் வர்த்தக உரிமையாளரான 33 வயதுடைய சிவபிரகாஷ் சுப்பிரமணியம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர், தனது வர்த்தக ஸ்தாபனத்துக்கு அருகிலேயே வசிப்பவரென்றும், சம்பவ தினத்தன்று இவருடைய மனைவிற்கும், அவருடைய வர்த்தக ஸ்தாபனத்தில் வேலை பார்க்கும் இரு ஊழியர்களுக்குமிடையே ஏற்பட்ட வாய்த் தகராறே கொலையில் முடிந்ததாக தெரிய வருகிறது. இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட சிலர் வெம்பிளிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட…

    • 0 replies
    • 1.2k views
  22. நேற்று சுவிசில் இயங்கும் தேசிய தொலைக்காட்சியில் புலிகள் கட்டாயப்படுத்தி பணம் வாங்குகிறார்கள் என்பது பற்றி ஒரு ஆhய்வு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் யேகநாதன் பெரியதம்பி என்பவர் பேட்டி குடுக்கிறார் தனது மனைவி சிறீலங்கா போன போது இயக்கம் அவரின் கடவுச்சீட்டை பறித்து வைத்துக்கொண்டு காசு கேட்;டது என்று. தற்பொழுது வேறு சிலரையும் பேட்டி கண்டார்கள். சுவிசில் அவசர நிதி சேகரிப்பு பற்றி. அவர்களில் சிலர் தங்களிடம் இயக்கம் வற்புறுத்தி பணம் கேட்கிறது என்று. இது பற்றி சுவிசில் உள்ள விடுதலைப்புலிகளின் பேச்சாளர் (எதோ ஒரு முக்கிய பதவியில இருக்கிறார். வேலையும் இல்லை ஒன்டும் இல்லi. எங்க இருந்து வருமானம் வருதோ தெரியா) சொன்ன கருத்து. ஆம் நாங்கள் காசு சேர்க்கின்றோம். தரமுடியாதவர்களை வங்கியி…

    • 8 replies
    • 2.4k views
  23. கள்ள மட்டை பறிப்பு புலிக்கு போன பணம் தடுப்பு. அதாகப்பட்டது . . . உந்த கனடா கனடா எண்டு ஒரு நாடு இருக்கெல்லோ . . . அதானப்பா . . . குட்டி யாழ்ப்பாணம் . . சண்டை பிடிக்க துணிவில்லாம . . . ஒளிச்சு ஓடின அகதி **** எல்லாம் வட அமெரிக்காவில ஒதுங்கின இடம். அங்க நாலோ . . அஞ்சோ . . உழைச்சுத் தின்ன தெம்பில்லாததுகள் . . கள்ள மட்டை போட்டு வயிறு வளர்த்தவையாம் . . . உத அவையளின்ட காவல்துறை பிடிச்சுட்டுதாம். நல்ல விசயம் . . உந்த மாதிரி நாய்களை எல்லாம் விடப்படாது. அதென்னடாப்பா . . . கள்ளன பிடிச்சீங்கள் . . . அடுத்ததா என்ன செய்ய வேணும். எந்த கடையில கள்ள மட்டை மெசின் வைச்சிருந்தாங்களோ . . அந்தக் கடையில சாமான் வேண்டின சனங்கள எல்லாம் அலேர்ட் பண்ண வேணு…

    • 15 replies
    • 3.4k views
  24. கனடாவில் துளிர்விடும் கருணாயிசம் நாம் தீவகத்தைச்சேர்ந்தவர்கள் என்கின்ற வகையிலும், தாயகப்பற்றை ஆழமாக நேசிப்பவர்கள் என்கின்ற வகையிலும் பிரதேசவாதம் என்கின்ற தோற்றம் தெரியாமல், தீவக அமைப்புக்களின் சம்மேளனம் என்கின்ற பெயரில் ஓர் அமைப்பு தொடக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் நோக்கோடும், தீவக மக்களிடத்தே பிரதேசவாதத்தின் தாக்கத்தை தெளிவுபடுத்தி அதிலிருந்து அவர்கள் விடுபடுதலின் குறிக்கோளோடும் கீழ்வரும் கட்டுரையை எழுதுகின்றோம்;. சுதந்திரப்போரை மழுங்கடிக்கச்செய்யும் சகல உத்திகளையும் கையாண்டு பார்த்து கடைசியாக பிரதேசவாதத்தை நம்பி சிறிலங்கா அரசு களமிறங்கியிருக்கின்றது. ஆரச பயங்கரவாதத்தின் ஒரு முனையாகவே இப்போ கனடாவில் பிரதேசவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற

    • 3 replies
    • 2.5k views
  25. பிரித்தானியா வாழ் தமிழ் மக்களே உஷார் !!! மானமுள்ள ஒரு தமிழனும் இங்கே போகமாட்டான்!!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.