வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
கார் வாடகைக்கு தரும் நிறுவனங்களின் மோசடி மாட்டியது. சிக்கலில் europecar நிறுவனம் இரு வருடங்களுக்கு முன்னர், நான் வேலை செய்யும் நிறுவனத்தின் லண்டனில் இருந்து, 74 மைல் தூரத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில், ஒரு வார வேலை செய்ய போக வர வேண்டி இருந்தது. தினமும் போய் வரலாம் என்று முடிவு. 148 மைல் ஓட்டம். ஒரு மெர்க் காரை புக் பண்ணி காலையில் போய் எடுத்துக் கொண்டு ஹீத்ரோ விமான நிலையம் தாண்டி போகும் போது காத்து போய் விட்டது. போன் பண்ணியபோது, மெதுவாக ஓடி பக்கத்தில் உள்ள exit வெளியே போய் ரோடோரமாக நில்லுங்கள் என்றார்கள். தமது recovery வண்டி வரும் என்றார்கள். வந்து பக்கத்தில் உள்ள அவர்களது நிறுவனத்துடன் வியாபார தொடர்பு உள்ள, kwikfit நிறுவனத்துக்கு வெளியே கொன்டு போய் விட்…
-
- 2 replies
- 1.1k views
-
-
கனடா தமிழ் இளையோர் அமைப்பினரின் மாவீரர்நாள் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு: http://wwww.vakthaa.tv http://www.canadatyo.org
-
- 0 replies
- 960 views
-
-
Sri Lanka Peace Campaign - help further Dear Supporter Thank you for signing our Sri Lanka Campaign petition, and for other things you may be doing to help. As a result of your concern and support, and the pressure from us and other human rights and pro-democracy campaigning groups, we have seen some very important steps; * the recommendation from the EU Commission that because of the human rights abuses, Sri Lanka should not continue to have special treatment for its exports * the US State Department report on the gross human rights abuses and likely war crimes * the overwhelming vote by the US Congress * the statement by the u…
-
- 0 replies
- 712 views
-
-
2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று சிறிலங்காவிற்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜினி சுப்பிரமணியம் இவரின் கணவர் ராசையா ராஜ் மனோகர். இத்தம்பதியினருக்கு நீதுஷா ராஜ் மனோகர், அமிர்தா என இரு குழந்தைகள். நேற்று ராஜினி சுப்பிரமணியம் சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட போது விமான நிலையம் வந்திருந்த சுற்றத்தார் அனைவரும் கண்ணீர் வடிக்க குழந்தைகளையும் , கணவரையும் பார்த்து அந்தப் பெண்மணி கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது. நேற்று இரவில் இந்தப் பெண் நாடு கடத்தப்படவுள்…
-
- 35 replies
- 3.9k views
-
-
கனடாவிலிருந்து சொந்த ஊரான ஏழாலையை பார்க்க வந்த இளம் குடும்பஸ்தரான தம்பிராசா செந்தில்குமரன் (33) அடையாளப்படுத்த முடியாத காய்ச்சலினால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கனடாவிலிருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் தனது சொந்த ஊரான ஏழாலை வடக்கு முனியப்பர் கோவிலடிப் பகுதியில் வந்து தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் மேற்படி குடும்பஸ்தர் திடீர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மேற்படி நபர் சிகிச்சை பலனின்றி நேற்று ) உயிரிழந்தார். 'இவரது சடலத்தினை பிரேத பெட்டியில் வைத்து எங்களிடம் ஒப்படைத்த போது, பிரேத பெட்டியினை திறக்க வேண்டாம்…
-
- 6 replies
- 1k views
-
-
அமெரிக்காவில் தேர்தல் ஆணையகம் அமைந்தது! 10 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க மே 2 இல் தேர்தல்!! மே மாதம் 2ஆம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலை நாடாத்துவதற்கான தேர்தல் ஆணையகம் அமெரிக்க செயற்பாட்டுக்குழுவினால் அமைக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலைத் திட்டமிட்டு நடாத்தி முடிப்பதற்கான பொறுப்பை இவ் ஆணையகம் கொண்டிருக்கும். தலைமைத் தேர்தல் ஆணையாளராக அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் திரு Ramsey Clark அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் 66 வது சட்டமா அதிபராக ஜனாதிபதி ஜோன்சன் அவர்களின் காலத்தில் பணிபுரிந்தவர் ஆவர். தேர்தல் ஆணையகத்தில் பின்வருவோர் உறுப்பினர்களாக உள்ளனர் Dr. Ilangovan, former President of the Fed…
-
- 2 replies
- 688 views
-
-
அண்மையில், நான் வசித்து வந்த Condominium (கூட்டுரிமை வீடு) இனை விற்று விட்டு வேறு ஒரு தனி வீடு (Detached house) வாங்கிய விடயம் யாழ் கருத்துக்களத்தில் உள்ள பலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கும். கனடா வந்த பின் முதன் முதலாக Condominium வினை வாங்கும் பொழுது என்னுடையை நெருங்கிய உறவிடம் இருந்து நேரடியாக (முகவர்கள் இல்லாமல்) வாங்கியமையால் வீடு வாங்குதல் விற்றல் பற்றி போதிய அனுபவம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் இம் முறை 4 ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டினை விற்று இன்னொரு வீடு வாங்கிய போது அது தொடர்பாக ஓரளவுக்கேனும் அனுபவம் கிடைத்துள்ளது. இவ் அனுபவத்தினை இங்கு பகிர்வதன் மூலம் ஒரு சிலருக்காவது தகவல் (information) அடிப்படையில் உதவலாம் என நினைத்து என் அனுபவத்தினை சுருக்கமாக எழுதுகின்…
-
- 15 replies
- 2.7k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா.விசாரணை குழுவிடம் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அனுப்பி வைக்கலாம் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் அறிவித்துள்ளது. 21.02.2002 முதல் 15.11.2011 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்றும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆணையாளர் அலுவலகத்தின் இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் முறைப்பாடுகள் அனுப்பப்பட வேண்டும். முறைப்பாடுகளை ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழ் மொழிய…
-
- 34 replies
- 2.6k views
-
-
https://www.frenchclassintamil.com/ மிகவும் இலகுவாக உங்களால் பிரெஞ்மொழி எழுத, வாசிக்க, பேச வழிவகைகள் உள்ளன........உச்சரிப்புகளுக்கும் ஒலி மூலம் விளக்கம் உள்ளது.......பார்த்து பயனடையுங்கள்.......! 💐
-
-
- 13 replies
- 1.7k views
- 1 follower
-
-
சிறிலங்காவின் அரசுத் தவைர் மகிந்த ராஜபக்ச அவர்கள் இனப்பிரச்சனை விவகாரத்தை மோசமாக்கி வருதோடு தமிழினப்படுகொலையை மூடிமறைக்க முனைவதாக அமெரிக்காவின் நியூ யோர்க் பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கொங்கிரஸ் பிரதிநிதி மைக்கல் கிறிம் Michael Grimm அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அறிந்து கொள்வதற்கு ... http://naathamnews.com/2011/12/24/michael-grimm/ சுபா சுந்தரலிங்கம் நா.க.த.அ. அமெரிக்கப் பிரதிநிதி
-
- 0 replies
- 764 views
-
-
அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting) சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது. கேள்வி பதில் அரங்கு. பங்கு கொள்வோர்... # இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்) # எம்.ஜே.எம். பைசல். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # ஜனகா செல்வராஜ். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) வழிப்படுத்தல்: எம். பெளசர். காலை 10:00 மணி - கனடா. மதியம் 2:00 மணி ஐரோப்பா. மதியம் 3:00 இங்கிலாந்து. மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும். Meeting ID : 831 9644 1969 Pass Code: 660804 Contact - Fa…
-
- 0 replies
- 593 views
-
-
ஜக் லேய்ற்றன் பிரதிநிதித்துவப்படுத்திய ரொறன்றோ டான்ஃபோர்த் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது மரணடைந்த என்டீபீ தலைவர் ஜக் லேய்ற்றன் பிரதிநிதித்துவப்படுத்திய ரொறன்றோ டான்ஃபோர்த்(Toronto-Danforth) தொகுதியில் இன்று இடைத் தேர்தல் வாக்களிப்பு இடம்பெறுகிறது. கடந்த ஆண்டு புற்று நோய் காரணமாக மரணமடைவதற்கு முன்பு, ஏழு ஆண்டுகளாக அந்தத் தொகுதியை அவர் பிரதிநிதித்துவம் செய்தார். என்டீபீ சார்பில் சட்டப் பேராசிரியரான கிறெய்க் ஸ்கொட் (Craig) அங்கு போட்டியிடுகிறார். அவர் Sri Lanka Campaign for Peace and Justice என்ற அமைப்பின் இணைத் தாபகர் என்பது குறிப்பிடத்தக்கது. லிபரல் கட்சியின் சார்பில் கிறான்ட் கோர்டன் (Grant Gordon) என்ற விளம்பரத்துறை உயர் அதிகாரி போட்டியிடுகிறா…
-
- 2 replies
- 601 views
-
-
-
- 11 replies
- 1.2k views
-
-
தப்பு யார் மீது ? கருத்துக்கள் . . கனமாக இருக்கட்டும் .
-
- 6 replies
- 2k views
-
-
[size=3] [size=4]ஈழத்தில் மிச்சம் மீதி இருக்கும் தமிழர் சார்பில் எமது நிறுவனத்துக்கு வந்த கடிதம் .....[/size] [size=4]மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்கட்கு,[/size] [size=4]நான் ஈழத்திலிருந்து தமிழ் அகதி ஒருவன் எழுதுகின்றேன். எங்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் பேரன்பு எங்களைச் சிலிர்க்க வைக்கிறது. எங்கள் [/size]துன்பத்திலும், [size=4]துயரத்திலும் நீங்கள் காட்டும் அக்கறையின் தீவிரம் எம்மை வியக்கவைக்கிறது.[/size] [size=4]எப்படி உங்களால் மட்டும் இது முடிகிறது? தள்ளாத வயதிலும் தார்மீக உணர்வோடு தமிழீழம் காணப் புறப்பட்டிருக்கும் புதிய புறநானூறு வீரத்தலைவனே![/size] [size=4]தங்களுக்கு நிகர் தாங்களே தான்.[/size] [size=4]கந்தக வெடிப்பில் உடல் சிதற, செங்கழுநீ…
-
- 0 replies
- 1.9k views
-
-
28 SHARES PrintReport us0 Comments சென்ற சனிக்கிழமை 21 May பழைய மாணவர் சங்கம் ஒன்றால் ஒரு நிகழ்ச்சி நடை பெற்றது. அந்த நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி தெளிவுகள் இல்லாமையால் அந்த கல்லூரியின் பழைய மாணவர் ஒருவர் தமிழ்வின் இணையத்தை தொடர்பு கொண்டிருந்தார். அவருடைய கேள்விகள் முறைப்படி அமைந்தமையால், அக்கேள்விகளை மக்களிடத்தே கொண்டு செல்வது ஒரு ஊடகத்தின் பொறுப்பு என்பதை அறிகிறோம். அதனால் அவருடைய கேள்விகளையும் கருத்துக்களையும் பிரசுக்கின்றோம். லண்டனில் உள்ள Hartley கல்…
-
- 3 replies
- 1.1k views
-
-
ரொரன்ரோ பல்கலைக்கழகமும் Access Alliance Multicultural Health and Community Services மும் இணைந்து இந்த ஆய்வை நடத்துகின்றன. கனடாவின் புதுக்குடிவரவார்களில் 12-18 வயசுக்குட்பட்ட இளையோர்கள் பாடசாலையில், நண்பர்களிடையே, சமூகத்தில், வீட்டில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்ன? அந்தப்பிரச்சனைகள் அவர்களின் உடல் நலனையும் மன நலனையும் எப்படிப் பாதிக்கின்றது ? சமூக அந்தஸ்து பெற்றோரின் கல்வியறிவு பொருளாதார நிலமை இ்வையெல்லாம் இவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியே இது. கனடா ரொரன்டோவிலுள்ள Afghan, Colombian, Sudanese & தமிழ் இளையோர்களைப் பற்றியது இந்த ஆய்வு. இந்தாய்வில் பங்கு பற்றுபவர்கள் ** 14-18 வயதுக்குட்பட்டவர்களாகவும் ** கடந்…
-
- 7 replies
- 1.5k views
-
-
-
இனப்படுகொலை ஒளிப்பதிவுகளை இங்கு சமர்ப்பிக்கவும் http://genocide.change.org/
-
- 0 replies
- 1k views
-
-
சிட்னியில் நாளை சனி மாலை அவசர ஒன்றுகூடல்
-
- 1 reply
- 990 views
-
-
இலங்கையிலிருந்து லண்டன் வந்தவர் கீத்ரோ விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் இலங்கையிலிருந்து லண்டன் வந்த ஒருவர் கீத்ரோ விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இன்று காலை கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருந்து பறப்பட்ட பிரித்தானியாவுக்கான எயர்லங்கா விமானத்தில் வந்த ஒருவரே இவ்வாறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். லண்டனின் கீத்ரோ விமானநிலையத்தில் விமானம் பிற்பகல் 2 மணியளவில் தரையிறங்கிய போது பயணிகளை இருக்கைகளில் அமருமாறு அறிவித்த விமானப் பணியாளர்கள் மெட்ரோபாலிரன் பொலிசாரின் பரிசோதனையின் பின்பே பயணிகள் இறங…
-
- 0 replies
- 617 views
-
-
சிறீலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தாம் ஆதரவு வழங்கிய வரலாற்றைத் தாமே அழித்தொழிக்கும் யேர்மனியின் முயற்சியை உடனே நிறுத்துங்கள்! ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் முன்னெடுக்கின்ற குற்றவியல் கொள்கைகளுக்கு யேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் வழங்கி வரும் ஆதரவுக்கு முடிவு கட்டுங்கள்! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, 2007 – 2009 வரையான காலப்பகுதியில் ஆதரவு வழங்கியதற்காக பயங்கரவாதம்தொடர்பான சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழீழ ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கின்ற யேர்மனியின் செயற்பாடு, சிறிலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யேர்மனி வழங்கிய ஆதரவு பற்றிய வரலாற்றை முற்றாக இல்லாதொழிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. வி…
-
- 0 replies
- 569 views
-
-
-
- 0 replies
- 905 views
-
-
சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை மறைத்து சிறீலங்கா அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பெல் பொற்றிஞ்சர் என்ற நிறுவனத்திற்கு சிறீலங்கா அரசு பல மில்லியன் டொலர்களை வழங்கியபோதும், சிறீலங்கா அரசின் கறைகளை அந்த நிறுவனத்தால் கழுவ முடியவில்லை என்பதால் சிறீலங்கா அரசு மிகுந்த ஆத்திரமடைந்துள்ளது. அண்மையில் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரீஸ் இன் பயணம் தோல்வியில் முடிவடைந்தது, சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தனது பயணத்தை கைவிட்டது போன்றன சிறீலங்காவுக்கு இந்த நிறுவனத்தால் நற்பெயரை ஏற்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக நம்பிய சிறீலங்கா அரசு அந்த நிறுவனத்திற்கான கொடுப்பனவுகளை நிறுத…
-
- 1 reply
- 457 views
-
-
பிரித்தானியாவில் 2011 அம் ஆண்டிற்கான குடிசன மதிப்பீடு நடைபெற்று வருகின்றது. நீங்கள் எத்தனை பேர் வீட்டில் இருக்கிறீர்கள் என்பது தொடர்பாக அவர்கள் கணக்கு எடுத்து பிரித்தானிய மக்களின் அளவைக் கணக்கிடுகின்றனர். இப் படிவத்தில் 16ம் கேள்வியாக உங்கள் இனம் என்ன (அதாவது நீங்கள் பிறந்த நாடு) எது என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதில் ஆசியா என்றும் அதன் கீழ் இந்தியா பாகிஸ்தான், சீனா என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் 3 லட்சம் தமிழர்கள் வசிக்கும் பிரித்தானியாவில், நீங்கள் தமிழரா என்ற கேள்விகள் கேட்கப்படவில்லை. எனவே தயவு செய்து பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும், நீங்கள் தமிழீழத்தவர் என்று போடுங்கள்.(Eelam Tamil) இல்லையே குறைந்த பட்சம் தமிழன் என்றாவது போடுங்கள். 3 லட்சம் தமிழர…
-
- 3 replies
- 1.7k views
-