Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரிட்டனில் கல்வி கற்பதற்கான மாணவர் விஸாவுக்கான புதிய ஒழுங்குவிதிகள் 2012 ஏப்ரல் மாதத்திலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் இன்று விடுத்த ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகள் மூலம் துஷ்பிரயோகங்கள் குறைக்கப்படும் எனவும் புத்திசாலித்தனமான சிறந்த மாணவர்கள் மாத்திரம் பிரிட்டனில் தங்கியிருப்பதையும் வேலை செய்வதையும் இது உறுதிப்படுத்தும் எனவும் பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேனியன் கிறீன் கூறியுள்ளார். புதிய விதிகள் மூலம், மாணவர்கள் கல்வியின் பின்னர் பிரிட்டனில் இரு வருடங்கள் தங்கியிருந்து தொழில் புரிவதற்கான வாய்ப்புகள் நிறுத்தப்படும். பல்கலைக்கழகங்களில் பட்டம்பெறும் சிறந்த மாணவர்களுக்கு பிரிட்டனில் தங்கியிருப்பதற்…

  2. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பிரான்ஸில் (France) கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாரிஸின் (Paris) புறநகர் பகுதியான Limeil-Brévannes பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேக நபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழ் பெண் படுகொலை மேலும், 27 வயதான தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில் 23 வயதான மற்றுமொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். குடும்ப வன்முறையே கொலைக்கான காரணம் என காவல்துறையினரின் …

  3. விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன? அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் விமானப்படைத்தளம் உள்ளது. அம்மாகாணத்தின் டேடன் நகரில் அமைந்துள்ள இந்த விமானப்படைத்தளம் உலகின் மிகப்பெரிய விமானப்படைத்தளங்களில் ஒன்றாகும். இதனிடையே, கடந்த சனிக்கிழமை முதல் விமானப்படைதளத்தின் அருகே மர்ம டிரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன. அதேபோல், நியூயார்க், நியூஜெர்சி, யுடா உள்பட பல்வேறு மாகாணங்களில் விமான நிலையங்கள், விமானப்படைத்தளங்கள் அருகே மர்ம டிரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன. இந்த டிரோன் நிகழ்வில் வெளிநாட்டு நபர்களின் சதி இருப்பதாக அம…

      • Haha
      • Like
    • 3 replies
    • 750 views
  4. வைத்தியராக பணிபுரியும் திரு:சங்கர் குமார் என்பவர் நோர்த் கரோலினாவில் வசிக்கின்றார். தற்போது தமிழகத்தில் நடைபெறும் எழுச்சிக்கு தன் குரலை தொடரும் கடிதம் மூலமாக வழங்குகின்றார்:..."ஈழவிடுதலைக்கு தன் முழு ஆதரவையும் கொடுக்கும் ஒரு நல்ல மனிதர் எங்கள் குடும்ப நண்பரும் கூட: முதல் மடலை கலைஞர் முதல்வர் கருணாநிதிக்கு எழுதி இருந்தார். அதைவிட எங்கள் தலைவருக்கு எழுதிய மடலை முதல்மடலாக வெளியிட மனம் விரும்புவதால்... கேப்டனுக்கு ஒரு கடிதம்" அன்புள்ள "கேப்டன்" பிரபாகரனுக்கு, வணக்கம். தமிழீழப் பிரதிநிதியாய் இன்றைக்கும் முதலாய் விளங்கும் ஒரு தலைவன் நீங்களே என்பதை எவராலும் மறுக்க முடியாது. உங்கள் எதிரிகளும் ஒப்புக் கொள்ளும் ஒரு உண்மை இது! பலவித அடக…

  5. நகரில் கவனயீர்ப்பு பேரணி

  6. இங்கு நாம் விரும்பிய படி உண்ணாவிரதம் இருக்க முடியாது என்பதை காவல்துறையினர் எனக்கு அறியத்தந்துள்ளார்கள். ஏற்கனவே எமது உறவுகள் UNO முன்பு உண்ணாவிரதம் இருப்பதால் நான் சற்று வேறு விதமாக இக்கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு எனது பங்களிப்பை செய்யலாம் என நினைக்கின்றேன். எனது மாநிலத்திலிருந்து UNO நோக்கி நடைபயணம் மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளேன். இன்று நான் 1 வாரம் லீவு எடுத்துள்ளேன். கிட்டத்தட்ட 300 கி.மி. தூரம். என்னால் முடியும் என்ற நம்பகிக்கை எனக்கு உண்டு. தற்பொழுது என்னிடம் உள்ள ஆலோசனைகளாவன: - இலங்கை அரசின் வன்முறையை சித்தரிக்கும் விதமாக எனது உடலில் அட்டைகளை சுற்றிக்கட்டிக்கொண்டு நடைபயணம் செல்வது. - சுவிசின் அரசாங்கத்தை "நடுநிலைமை எங்கே" என்ற வாசகங்கள் …

  7. எவ்வித பணியும் வழங்காது சம்பளம் வழங்கியதாக அமெரிக்க பல்கலைக்கழகம் மீது இலங்கையர் வழக்கு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எவ்வித பணியையும் தமக்கு வழங்காது சம்பளத்தை வழங்கியதாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் மீது இலங்கையர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். நியூயோர்க்கில் அமைந்துள்ள சிட்டி பல்கலைக்கழகத்திற்கு எதிராக இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட 72 வயதான ஹரேந்திர ஹெரால்ட் சிறிசேன என்ற நபரே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 1995ம் ஆண்டில் தாம் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டதாகவும் அந்தக் காலப்பகுதியில் சிறந்த முறையில் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். எனினும்,…

  8. சிட்னி உண்ணாநிலை போராட்ட படங்கள் மற்றும் காணொளி

  9. கூடி மகிழ்ந்திட்ட கோயில் வயல்வெளி யாவும் இவர் இழந்தாரே.. நேற்று பாடி மகிழ்ந்திட்ட ஊரைத்துறந்துமே போகும் திசை அறியாரே.... நெஞ்சில் வழிவதோ துயரம்... வழி நீழும் திசை இவர் பயணம்.. (யூன் 20 - உலக அகதிகள் தினம்)

  10. Started by Nellaiyan,

    ........ கடவுள் கல்லாப் போனான் .... என்று . கனகாலம் கோயிலுக்கு சென்று ... மீண்டும் பொழுது போக்குக்காக போனால் ... பூசை முடிந்து நாலு கிழடுகள் சாப்பாட்டு இடத்தில், நாட்டு நடப்புகளை கதைத்துக் கொண்டிருக்க .... நானும் பக்கத்தில் குந்த .... .... "என்னவாம், நாடு நிலவரம்" . ..... "ம்ம்ம்ம்ம்... என்னத்தை சொல்ல? எல்லாம் முடுச்சு போச்சு!!! இனி கதைத்தென்ன" .. பெருமூச்சுடன்.... .... "எல்லோரும் சேர்த்து கொள்ளியை வைச்சுட்டாங்கள்" .... .... "போராட்டம் என்று ஒன்றை தொடங்கி கண்ட மிச்சம் வெளிநாடு, அவ்வளவுதான்".... .... "வாயாலை கதைத்துக் கதைத்து காலத்தை விட்டு விட்டம், அவன் சிங்களவன் கெட்டிக்காரன் செயலாலை செய்து போட்டான்" .... .... "விசர் பொடியள் யுத்தநிறுத்தம் எண்டதை சைன் பண்ண…

    • 6 replies
    • 2.6k views
  11. தீ விபத்தில் இலங்கை தமிழ் குடும்பத்தின் நான்கு வயது சிறுவன் பலி- அவுஸ்திரேலியாவில் துயரம் மெல்பேர்னின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டன்டெனொங்கில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கை தமிழ் குடும்பத்தின் நான்குவயது மகன் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவில் அகதிகளாக உள்ள நிரந்தர பாதுகாப்பை கோரும் தமி;ழ் குடும்பத்தின் மகன் ரீத்திஸ் கிருஸ்ணநீதனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்காததன் காரணமாக பல இடங்களில் மாறிமாறி வசித்து வந்த தமிழ் குடும்பமே இந்த இழப்பை சந்தித்துள்ளது என அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட தமிழ் குடும்பத்தின் விண்ண…

  12. தமிழீழ விடுதலையின் மக்கள் திரள் ‘இண்டிபடா’ ஆரம்பிக்கட்டும். #tamileelamintifada ஐ. நாவின் மனித உரிமைக் கவுன்சிலின் முன்பு தமிழீழவிடுதலைக்காக உயிர் நீத்த போராளி செந்தில்குமரனுக்கு வீரவணக்கத்தினை செலுத்துவோம். இதே நேரம் நாம் சர்வதேசத்தின் தமிழீழவிரோத நிலைப்பாட்டினை நாம் உணர்வது உடனடித் தேவை. இதை உணர்ந்தே நமது அரசியல் பாதையை அமைப்பது அவசியம். முருகதாசனின் உயிர்க்கொடையை மதிக்காத ஐ. நாவும் அதன் அமைப்புகளும், சர்வதேச நாடுகளும், சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும் தமிழீழத் தமிழர்களுக்காகவும், தமிழீழத் தேசியத்திற்காகவும் குரல் கொடுக்கப்போவதில்லை... கெஞ்சினாலோ, தியாகத்தினை அறவழியில் செய்தாலோ இவர்கள் காதில் விழப்போவதில்லை. ஐ. நாவின் கதவுகள் உடைக்கப்படும் போதும், இந்…

  13. சுனிலா – சுந்தரி -ஜெனட் – ஒரு நினைவுக் குறிப்பு…. புற்றுநோயினால் மரணமடைந்த மனித உரிமை செயற்பாட்டாளரான சுனிலா அபயசேகரவை நினைவு கூருகின்ற இரண்டு நிகழ்வுகள் கடந்த மாதம் ரொரன்டோவில் நடைபெற்றன. முதல் நிகழ்வு கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆங்கிலத்தில் ஒழுங்கு செய்திருந்தது. இது அதிசயமான ஆச்சரியமதான். ஆனால் ஆரோக்கியமான முன்னனேற்றம்.. இவ்வாறான செயற்பாடுகளை இவர்கள் எப்பொழுதோ முன்னெடுத்திருக்க வேண்டும். காலம் தாழ்த்திய செயற்பாடாக இருந்தாலும் வரவேற்கலாம். இக் நிகழ்வை சேரன் அவர்கள் வழிநடாத்த தமிழ் செயற்பாட்டாளர்களும் சுனிலாவின் சிங்கள நண்பர்கள் பலரும் உரையாற்றினார்கள். அடுத்த நிகழ்வு வழமைபோல தேடகம் தோழமை உணர்வுடன் நடாத்தியது. இதனை தேடகம் ஜயகரன் வழிநடாத்த கவிஞர் சேரன், முன்னால் சர…

  14. கார் வாடகைக்கு தரும் நிறுவனங்களின் மோசடி மாட்டியது. சிக்கலில் europecar நிறுவனம் இரு வருடங்களுக்கு முன்னர், நான் வேலை செய்யும் நிறுவனத்தின் லண்டனில் இருந்து, 74 மைல் தூரத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில், ஒரு வார வேலை செய்ய போக வர வேண்டி இருந்தது. தினமும் போய் வரலாம் என்று முடிவு. 148 மைல் ஓட்டம். ஒரு மெர்க் காரை புக் பண்ணி காலையில் போய் எடுத்துக் கொண்டு ஹீத்ரோ விமான நிலையம் தாண்டி போகும் போது காத்து போய் விட்டது. போன் பண்ணியபோது, மெதுவாக ஓடி பக்கத்தில் உள்ள exit வெளியே போய் ரோடோரமாக நில்லுங்கள் என்றார்கள். தமது recovery வண்டி வரும் என்றார்கள். வந்து பக்கத்தில் உள்ள அவர்களது நிறுவனத்துடன் வியாபார தொடர்பு உள்ள, kwikfit நிறுவனத்துக்கு வெளியே கொன்டு போய் விட்…

    • 2 replies
    • 1.1k views
  15. கனடா தமிழ் இளையோர் அமைப்பினரின் மாவீரர்நாள் நிகழ்வு நேரடி ஒளிபரப்பு: http://wwww.vakthaa.tv http://www.canadatyo.org

  16. Sri Lanka Peace Campaign - help further Dear Supporter Thank you for signing our Sri Lanka Campaign petition, and for other things you may be doing to help. As a result of your concern and support, and the pressure from us and other human rights and pro-democracy campaigning groups, we have seen some very important steps; * the recommendation from the EU Commission that because of the human rights abuses, Sri Lanka should not continue to have special treatment for its exports * the US State Department report on the gross human rights abuses and likely war crimes * the overwhelming vote by the US Congress * the statement by the u…

  17. 2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று சிறிலங்காவிற்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜினி சுப்பிரமணியம் இவரின் கணவர் ராசையா ராஜ் மனோகர். இத்தம்பதியினருக்கு நீதுஷா ராஜ் மனோகர், அமிர்தா என இரு குழந்தைகள். நேற்று ராஜினி சுப்பிரமணியம் சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட போது விமான நிலையம் வந்திருந்த சுற்றத்தார் அனைவரும் கண்ணீர் வடிக்க குழந்தைகளையும் , கணவரையும் பார்த்து அந்தப் பெண்மணி கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது. நேற்று இரவில் இந்தப் பெண் நாடு கடத்தப்படவுள்…

  18. கனடாவிலிருந்து சொந்த ஊரான ஏழாலையை பார்க்க வந்த இளம் குடும்பஸ்தரான தம்பிராசா செந்தில்குமரன் (33) அடையாளப்படுத்த முடியாத காய்ச்சலினால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கனடாவிலிருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் தனது சொந்த ஊரான ஏழாலை வடக்கு முனியப்பர் கோவிலடிப் பகுதியில் வந்து தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் மேற்படி குடும்பஸ்தர் திடீர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மேற்படி நபர் சிகிச்சை பலனின்றி நேற்று ) உயிரிழந்தார். 'இவரது சடலத்தினை பிரேத பெட்டியில் வைத்து எங்களிடம் ஒப்படைத்த போது, பிரேத பெட்டியினை திறக்க வேண்டாம்…

  19. அமெரிக்காவில் தேர்தல் ஆணையகம் அமைந்தது! 10 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க மே 2 இல் தேர்தல்!! மே மாதம் 2ஆம் நாள் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலை நாடாத்துவதற்கான தேர்தல் ஆணையகம் அமெரிக்க செயற்பாட்டுக்குழுவினால் அமைக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலைத் திட்டமிட்டு நடாத்தி முடிப்பதற்கான பொறுப்பை இவ் ஆணையகம் கொண்டிருக்கும். தலைமைத் தேர்தல் ஆணையாளராக அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் திரு Ramsey Clark அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் 66 வது சட்டமா அதிபராக ஜனாதிபதி ஜோன்சன் அவர்களின் காலத்தில் பணிபுரிந்தவர் ஆவர். தேர்தல் ஆணையகத்தில் பின்வருவோர் உறுப்பினர்களாக உள்ளனர் Dr. Ilangovan, former President of the Fed…

  20. அண்மையில், நான் வசித்து வந்த Condominium (கூட்டுரிமை வீடு) இனை விற்று விட்டு வேறு ஒரு தனி வீடு (Detached house) வாங்கிய விடயம் யாழ் கருத்துக்களத்தில் உள்ள பலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கும். கனடா வந்த பின் முதன் முதலாக Condominium வினை வாங்கும் பொழுது என்னுடையை நெருங்கிய உறவிடம் இருந்து நேரடியாக (முகவர்கள் இல்லாமல்) வாங்கியமையால் வீடு வாங்குதல் விற்றல் பற்றி போதிய அனுபவம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் இம் முறை 4 ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டினை விற்று இன்னொரு வீடு வாங்கிய போது அது தொடர்பாக ஓரளவுக்கேனும் அனுபவம் கிடைத்துள்ளது. இவ் அனுபவத்தினை இங்கு பகிர்வதன் மூலம் ஒரு சிலருக்காவது தகவல் (information) அடிப்படையில் உதவலாம் என நினைத்து என் அனுபவத்தினை சுருக்கமாக எழுதுகின்…

    • 15 replies
    • 2.7k views
  21. இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்டு தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஐ.நா.விசா­ரணை குழு­விடம் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அனுப்பி வைக்கலாம் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அலு­வ­லகம் அறி­வித்­துள்­ளது. 21.02.2002 முதல் 15.11.2011 வரை­யான காலப்பகுதியில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்பில் முறைப்­பா­டு­களை தெரி­விக்­கலாம் என்றும் அந்த அலுவ­லகம் தெரி­வித்­துள்­ளது. இது குறித்து ஆணை­யாளர் அலு­வ­ல­கத்தின் இணையத்­த­ளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 30ம் திக­திக்கு முன்னர் முறைப்­பா­டுகள் அனுப்­பப்­ப­ட­ வேண்டும். முறைப்பாடுகளை ஆங்­கி­லத்தில் மட்­டு­மன்றி தமிழ் மொழி­ய…

    • 34 replies
    • 2.6k views
  22. https://www.frenchclassintamil.com/ மிகவும் இலகுவாக உங்களால் பிரெஞ்மொழி எழுத, வாசிக்க, பேச வழிவகைகள் உள்ளன........உச்சரிப்புகளுக்கும் ஒலி மூலம் விளக்கம் உள்ளது.......பார்த்து பயனடையுங்கள்.......! 💐

  23. சிறிலங்காவின் அரசுத் தவைர் மகிந்த ராஜபக்ச அவர்கள் இனப்பிரச்சனை விவகாரத்தை மோசமாக்கி வருதோடு தமிழினப்படுகொலையை மூடிமறைக்க முனைவதாக அமெரிக்காவின் நியூ யோர்க் பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கொங்கிரஸ் பிரதிநிதி மைக்கல் கிறிம் Michael Grimm அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அறிந்து கொள்வதற்கு ... http://naathamnews.com/2011/12/24/michael-grimm/ சுபா சுந்தரலிங்கம் நா.க.த.அ. அமெரிக்கப் பிரதிநிதி

  24. அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting) சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது. கேள்வி பதில் அரங்கு. பங்கு கொள்வோர்... # இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்) # எம்.ஜே.எம். பைசல். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # ஜனகா செல்வராஜ். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) வழிப்படுத்தல்: எம். பெளசர். காலை 10:00 மணி - கனடா. மதியம் 2:00 மணி ஐரோப்பா. மதியம் 3:00 இங்கிலாந்து. மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும். Meeting ID : 831 9644 1969 Pass Code: 660804 Contact - Fa…

  25. ஜக் லேய்ற்றன் பிரதிநிதித்துவப்படுத்திய ரொறன்றோ டான்ஃபோர்த் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது மரணடைந்த என்டீபீ தலைவர் ஜக் லேய்ற்றன் பிரதிநிதித்துவப்படுத்திய ரொறன்றோ டான்ஃபோர்த்(Toronto-Danforth) தொகுதியில் இன்று இடைத் தேர்தல் வாக்களிப்பு இடம்பெறுகிறது. கடந்த ஆண்டு புற்று நோய் காரணமாக மரணமடைவதற்கு முன்பு, ஏழு ஆண்டுகளாக அந்தத் தொகுதியை அவர் பிரதிநிதித்துவம் செய்தார். என்டீபீ சார்பில் சட்டப் பேராசிரியரான கிறெய்க் ஸ்கொட் (Craig) அங்கு போட்டியிடுகிறார். அவர் Sri Lanka Campaign for Peace and Justice என்ற அமைப்பின் இணைத் தாபகர் என்பது குறிப்பிடத்தக்கது. லிபரல் கட்சியின் சார்பில் கிறான்ட் கோர்டன் (Grant Gordon) என்ற விளம்பரத்துறை உயர் அதிகாரி போட்டியிடுகிறா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.