Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பொன் விழா காணும் கோசிப் மீண்டும் ஒரு கோசிப்பில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய நண்பன் ஒருத்தரை ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று கனநாளா எதிர்பார்த்து கொண்டிந்தனான்.இன்று தான் சந்தர்ப்பம் கிடைத்தது.சின்ன வயதில் இருந்து ஒன்றாக படித்தனாங்கள் அப்பவே அவன் நல்ல கெட்டிகாரன்.யாழ்பாணத்தான் சின்ன வயசிலையே கெட்டிகாரன் என்றால் இப்ப வெளிநாட்டில அவர்கள் எப்படி பதவியில இருப்பார்கள் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அவர் தொழில் நிமித்தம் உலகம் சுற்றுவார் வருடத்தில் பத்து தடவையாவது வெளிநாடு தொழில் நிமித்தம் சென்று வருவார் (புத்தனின் நண்பன் வெளிநாட்டு புளுகுகள் எல்லாம் எங்களுக்கு எதற்கு என்று நீங்கள் புலம்புவது விளங்கிறது).இந்த வெளிநாடுகளுக்கு …

    • 19 replies
    • 3k views
  2. புலம்பெயர் தேசத்தில் கறுப்பின மக்களை குறிப்பிடுவதற்கு எம்மத்தியில் எந்தவொரு தயக்கமும் குற்ற உணர்வும் இல்லாது பொதுவாக பாவிக்கப்படும் கா**லி என்ற சொல் தொடர்பாகவும் பொதுவாக எம்மால் கறுப்பினத்தவர் மீது காட்டப்படும் இனத்துவேசம் தொடர்பாகவும் இந்த கானொலியில் காட்டப்படுகின்றது. https://www.bbc.co.uk/news/av/newsbeat-53395935/south-asian-anti-black-racism-we-don-t-marry-black-people

  3. உறவுகளிடம் ஒரு வேண்டுகோள்... தமிழ் மீதும் தமிழ் தேசியத்தின் மீதும் பற்றும் பாசமும் கொண்ட பிரான்ஸ் வாழ் நண்பர்களால் "முகடு" என்ற பெயரில் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை சஞ்சிகை ஓன்று வெளிவர இருக்கின்றது அதற்க்கு அன்பு உறவுகளிடம் இருந்து ஆக்கங்களை எதிர் பாக்கின்றோம்...... முதல் சஞ்சிகைக்கான ஆக்கங்களை இந்த மாதம் முடிவதற்குள் அனுப்பி வைப்பீர்களானால் வசதியாக இருக்கும் மேலதிக விபரங்களுக்கு எமது கள உறவு அஞ்சரன் அவர்களை தொடர்புகொள்ளவும் நன்றிகள் இந்த இளைஞர்களின் முயற்ச்சிக்கு அதரவு அளிப்பீர்கள் என்று நம்புகின்றோம்

    • 32 replies
    • 3k views
  4. கனடாவின் பாரிய மாநிலம் ஒன்ராரிகனடாவின் பாரிய மாநிலம் ஒன்ராரியோவின் 1 கோடியே 46 லட்சம் மக்கள் செவ்வாய் நள்ளிரவில் இருந்து இரு வாரங்கள் முடக்கப்படுகின்றனர்யோவின் 1 கோடியே 46 லட்சம் மக்கள் செவ்வாய் நள்ளிரவில் இருந்து இரு வாரங்கள் முடக்கப்படுகின்றனர் https://www.680news.com/2020/03/23/premier-ford-announces-the-shutdown-of-non-essential-services/ நாளாந்தம் பாவிக்கும் மருந்து, மாத்திரை, insulin போன்றவற்றை 3 வாரத்திற் தேவையானவற்றைஎடுத்து வையுங்கள் உங்கள் குடும்ப வைத்தியருடைய தொலைபேசி எண்ணை சரி பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் வழமையான மருந்தகத்தின் Pharmacy தொலைபேசி எண்ணை எழதி வையுங்கள். வீட்டிலே ஓய்வாக இருங்கள் இந்த நாட்களும் கழிந்து போகும் …

    • 35 replies
    • 2.9k views
  5. ஆஸ்திரேலியாவில் பிரதமரின் இல்லம் சுற்றிவளைப்பு; மக்கள் ஆவேசத்துடன் உண்ணர்ச்சி பூர்வமாக சாலை மறிப்பு Dr. Brian Seneviratne addressing the protest in Sydney

  6. மனைவிகளின் பிரிவை தாங்க முடியாத இலங்கை தமிழ் அகதி ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்டவர் இரண்டு பெண்களை மண முடித்திருந்தவர் என்றும் பொலிஸார் கூறினர். கரூர் மாவட்டம் குளித்தலை இரும்பூதிப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 33 வயதான நாகேஸ்வரன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு 26 வயதான நாகேஸ்வரி என்ற மனைவியும் விஜயப்பிரியா (வயது-7), கவிப்பிரியா (வயது-6), சிநேகப்பிரியன் (வயது-5) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஆண்டு நாகேஸ்வரி தனது குழந்தைகளுடன் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் திருநெல்வேலி அகதிகள் முகாமில் தங்கியிருந்த கலை…

  7. லண்டனின் விம்பிள்டன் பகுதியில் இலங்கை தமிழ் இளைஞர் படுகொலை லண்டனின் விம்பிள்டன் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இலங்கையின் வடபகுதி இளைஞர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த இளைஞரின், 22 வயதுடைய நண்பரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற குறித்த இலங்கை இளைஞர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலே உயிரிழப்புக்கான காரணம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லண்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, இலங்கையில் அண்மை காலமாக வன்முறை சம்பவங்கள் அத…

    • 16 replies
    • 2.9k views
  8. புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் கனடாவின் ரொரண்டோவில் ஸ்காபுரோ என்ற இடத்தில் கிளிநொச்சி வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் சம்பைன் உடைத்து கிளி. வெற்றியைக் கொண்டாடியதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. படங்கள்: டெயிலிமிரர்.

  9. வணக்கம் கருத்துக்கல நண்பர்களே, உங்கள் உதவி கேட்டு எழுதும், ஓ விண்னப்பம்.என்னுடைய அண்னா 6 வருடங்கள் ஜெர்மனியில் வசித்து வந்தார். பிற்ற்பாடு வருடைய அரசியல் தன்ஞ கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் பிராஸ்க்கு சென்றார். அவர்களோ மீண்டும் ஜெர்மனிக்கே அவரை அனுப்பி விட்டார்கள். இப்போது அவர் இன்று அதாவது 25.04.2007 கொலைகார நாட்டு(இலங்கை) அனுப்பபட்டு விட்டார். உங்களுக்குஎதாவது தகவல் தெரியுமாவரை மீபதற்குஎன்ன செய்யலாம்என்று. நன்றியிடன் உண்மையுள்ள யாழ் கொளதமன் மீண்டும் சந்திப்போம்

    • 18 replies
    • 2.9k views
  10. வணக்கம் உறவுகளே. எம்மக்களும் போராளிகளும் கண்மூடித்தனமாக பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட பின்னரும் என்ன செய்வதென்று தெரியாமல் நாம் தவித்த வேளையில் 2 வருடங்கள் கழித்து channel 4 தான் இறுதிப்போரில் நடந்த கொடூரங்களை உலகறிய செய்தது. அந்த காணொளியை அதிகளவு மக்களை பார்க்க வைக்க கூட நாம் எதுவித முயற்சியையும் எடுக்கவில்லை. எனவே இனியாவது இந்த காணொளிக்கு நாம் youtube இல் சென்று like போடுவதன் மூலம் எமது ஆதரவை channel 4 இற்கு வழங்குவோம். அதே நேரம் நடந்த கொடுமைகளை பல மக்கள் பார்வையிட உதவி செய்வோம். துரதிஷ்டவசமாக இந்த வீடியோவை பார்ப்பவர்களில் பலர் அதனை like பண்ண மனமில்லாமல் dislike பண்ணிவிடுவார்கள். ஆனால் அது சிங்கள அரசாங்கத்துக்கே துணைபுரியும் என்பதால் அனைவரும் ஒருமனமாக lik…

  11. வணக்கம் உறவுகளே! சென்ற வருடம் எனது மூதாதயரின் காணி விலைக்கு வந்தபொழுது அதை விலைக்கு வாங்கினேன். வாங்கியபொழுது நான் இலங்கையில் இருக்கவில்லை. ஆகையால் காணியை எனது பெயரில் எழுத முடியவில்லை. ( நான் இனிமேலும் இலங்கை citizen இல்லை என்பதாலும் மற்றும் நான் அங்கே நேரடியாக இல்லை என்பதாலும் எனது பெயரில் வாங்க முடியாது என்று காணிப் பதிவாளர் சொல்லி விட்டார் ) ஆகவே காணியை எனது அப்பா அம்மா பெயரில் பதிவு செய்திருந்தேன். இப்போது அப்பா அம்மா இருவரையும் கனடா அழைத்து விட்டேன். கையோடு அவர்களும் காணியின் உறுதியை கொண்டு வந்து உள்ளார்கள். கேள்வி என்னவென்றால் கனடாவில் இருந்துகொண்டு இலங்கையில் அப்பா அம்மா பெயரில் வாங்கிய காணியை எப்படி எனது பெயருக்கு மாற்றுவது? யாராவது தெளிவான …

  12. விடுதலைப்புலி ஆதரவாளர் ஒருவர் இலண்டனில் கைது [Friday June 22 2007 02:27:25 PM GMT] [virakesari.lk] விடுதலைப்புலிகளின் மைப்பின் ஆதரவாளர்கள் என கருதப்படுவர் நியூவ் ஸ்கொட்லண்ட் யார்ட்டினால் கைது கௌதுப்பட்டுள்ளார். AC சந்தன் எனப்படும் கிரிஷாந்த குமாரே நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய பயங்கரவாத சட்டம் 2000 கீழ் கைதுசெய்யப்பட்ட இவர் 28 நாட்கள் தடுத்து வைக்கட்டுவர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட சாந்தன் தற்போது படிங்டன் கிறீன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இக் கைதினையடுத்து லண்டனில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகள் மற்றும் தனியார் வீடுகள் என்பவற்றில் பொலிஸார் தேடுதல் நடத்தியுள்ளனர்.. …

    • 10 replies
    • 2.9k views
  13. வணக்கம், அண்மையில கிளிநொச்சியை சிறீ லங்கா இராணுவம் கைப்பற்றியது தொடர்பாக சிறீ லங்கா அமெரிக்கத்தூதுவரகம் ஒருபக்கச்சார்பான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இருந்தது. கீழுள்ள இணைப்பை சொடுக்கி இது தொடர்பான உங்கள் கருத்தை - எதிர்ப்புக்களை - சிறீ லங்கா அமெரிக்கத் தூதுவரின் வலைப்பூவில் தெரிவித்துவிடுங்கள். நன்றி! சிறீ லங்கா அமெரிக்க தூதுவரின் வலைப்பூவில் கருத்துக்கூற இங்கே அழுத்துங்கள்! சிறீ லங்கா அமெரிக்க தூதுவரகம் கிளிநொச்சி கைப்பற்றல் தொடர்பாக முன்பு வெளியிட்ட அறிக்கை: Embassy Colombo Press Statement January 6, 2009 - The fall of Kilinochchi represents an important point in the 25-year war that has divided Sri Lanka. We hope that this event will help haste…

  14. கனடாவிலுள்ள தமிழர்களிற்கு விடுமுறைக்குச் செல்வதற்கு ஏற்ற இடமாக இருப்பது கியூபா. அங்கே பல தமிழர்களிற்கு குடும்பங்கள் இருக்கின்றன என்ற உண்மை தற்போது கியூபர்களாலேயே வெளிக் கொணரப்படுகின்றது. அண்மையில் வாகணங்கள் திருத்தும் நிலையத்திற்கு சென்ற ஒருவர் கிழக்கு ஐரோப்பியரான வாகணந் திருந்துனரிடம் கதைத்துக் கொண்டிருந்த போது அவருக்கு திருமணமாகி விட்டதா எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த மேற்படி வாகணந் திருந்துனர் தான் வருடத்திற்கு இரண்டு முறை கியூபாவிற்கு சென்று வருவதாகவும் அங்கேயுள்ள ஒரு கியூபப் பெண்ணை தனது காதலியாக வைத்திருப்பதாகவும் கூறினார். அப்போது அவரை எப்போ இங்கே அழைத்து வரப் போகின்றீர்கள் எனக் கேட்ட போது, அவர் இங்கு அழைத்து வருவதற்காக அல்ல, அவர் அங்கேயே தான் தொடர…

    • 20 replies
    • 2.9k views
  15. கனடா டொரான்டோ பகுதியில் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளன. அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தம்பதியினர் 8 மில்லியன் கனேடியன் டொலர் வரையில் ( இலங்கை மதிப்பில் ரூ.12,09,360,000) மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதான சுகன்யா பஞ்சலிங்கம், மற்றும் 35 வயதான அவரது கணவர் பாலசுப்ரமணியம் சஞ்சீவ்கரன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிதி மோசடி குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். $8M 'lost and laundered' in elaborate scheme: police …

    • 30 replies
    • 2.9k views
  16. ஆங்கிலம் மற்றும் அனைத்து மொழிகளிலும் இருக்கும் அனைத்து forumகளையும் கூகுளில் தேடி செய்திகள் இணைப்போம் வாருங்கள் ஏதாவது எங்கள் அவலம் தொடர்பாக செய்திகளை இணையுங்கள், கீழே ஆதாரம் என்று போட்டு கீழ் உள்ள இணையங்களை வழங்குங்கள், http://www.warwithoutwitness.com/ http://tamilnet.com/ http://tamilnational.com/ http://www.tamilnation.org/ http://www.tamoulobs.com/ http://www.tamilcanadian.com http://www.sangam.org/ http://www.tamilsagainstgenocide.org/ Video Evidence Massacres des Humanitaires au Sri Lanka Genocide of Sri Lankan Tamils மறக்காமல் நீங்கள் எழுதிய செய்தியின் இணைப்பை இங்கே இணையுங்கள், மற்றவர்கள் அவற்றுக்கு கருத்து எழுதுங்கள், தொடர்பான…

    • 19 replies
    • 2.9k views
  17. விளையாட்டு வீரர்களையும் எமது கவனயீர்ப்பில் சேர்த்துக்கொள்வோம். உலகம் எங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளே. இலங்கை இராணுவத்தினால் ஏற்படுத்தப்பட்ட இனப் படுகொலைகளையும் இப்போதும் இனியும் நடைபெறப்போகின்ற "மௌன இனப் படுகொலைகளையும்" அராஜகங்களையும் சர்வதேச விளையாட்டு வீரர்களிற்கும் தெரியப்படுத்துவோம். குறிப்பாக துடுப்பாட்டம் இலங்கையைப் பொறுத்தளவில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. ஆகவே துடுப்பாட்ட வீரர்களிற்கு அங்கு நடந்த கொடுமைகளடங்கிய இணைப்புகளை அனுப்பி வைப்போம். அத்துடன் ஒலிம்பிக்கிலும் ஓரளவு இலங்கை பெயர் பெற்றுள்ளது. ஆகவே ஒலிம்பிக் வீரர்களிற்கும் இதனை நாம் அனுப்பி வைப்போம். அது மட்டுமல்லாமல் சகல சர்வதேச விளையாட்டு வீரர்களிற்கும் அனுப்பி வைப்போம். தயவு செய்து இவர்களது மின்னஞ்ச…

    • 5 replies
    • 2.9k views
  18. பாரிஸில் தமிழ் இளைஞர் படுகொலை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் [03 - October - 2007] பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாயும் மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; கடந்த மாதம் 6 ஆம் திகதி பாரிஸின் புறநகர் பகுதியில் சென்ற்டெனிஸ் கால்வாயில் சில பைகளில் பொதி செய்து போடப்பட்டிருந்த ஒருவரது உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, பிரான்ஸ் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் கைவிரல் அடையாளப் பதிவின் மூலமாக கொல்லப்பட்டவர் 29 வயதுடைய இலங்கை அகதி என்பது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் விசேட பொலிஸார் ஈட…

  19. கனடா ரொறன்ரோ பிர்ச்மவுன்ட் பகுதியில் பின்ச் அவனியுவில் உள்ள தொடா்மாடிக் குடியிருப்புப் பகுதியில் 40 வயதான இலங்கை தமிழ் பெண் ஒருவர் கட்டி வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது தொடா்மாடிக் குடியிருப்புக்கு லிப்ட்டில் சென்று கொண்டிருக்கையில் அந்த லிப்டுக்குள் வந்த இளைஞன் ஒருவா் குறித்த பெண்ணைப் பின்தொடா்ந்து சென்று அப் பெண்ணின் வீட்டுக்குள் சென்றுள்ளார். அங்கு அப் பெண்ணை கட்டி வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன் அதனை தனது தொலைபேசியால் வீடியோ எடுத்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் கடந்த வருடம் நவம்பா் 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த இளைஞன் இதன் பின்னா் பல தடவைகள் அப் பெண்ணை அச்சுறு…

    • 19 replies
    • 2.9k views
  20. தங்கள் வாக்கை பதிந்துவிட்டீர்களா??? http://www.judgeandjury.org/

    • 4 replies
    • 2.9k views
  21. அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் மீதான நிதிமோசடி வழக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைப்பு! இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணத்தின் மீதான நிதிமோசடி வழக்கு மார்ச் மாதம் 8ஆம் திகதிக்கு அமெரிக்க நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தையிலுள்ள நிறுவனங்களின் உள்வீட்டுத் தகவல்களைப் பெற்றுக் கொண்டு விதிமுறைகளை மீறும் விதமாக பங்குச் சந்தை வர்த்தகத்தை மேற்கொண்டதாக ராஜ் ராஜரட்ணம் மீதும், அவரின் சாக்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவருடன் கைது செய்யப்பட்ட 26 நபர்களில் 19 பேர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் சட்டவிரோத வியாபார நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் தமது நாட்டின் வர்த்…

    • 15 replies
    • 2.9k views
  22. Started by akootha,

    www.CreativeTruth.org

  23. ஜேர்மனியில் உள்ள ஒரு பிரபல்யமான தமிழ் வர்த்தக நிறுவனத்தினர் " 4 கார்ட் போடக்கூடிய டிஜிட்டல் சற்றலைட் ரிஸீவர் விற்பனைக்கு உண்டு. அதன் விலை 139 யூரோ " என்று ஐரோப்பாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தமிழ் தொலைக்காட்சி ஊடாக அண்மையில் ஒரு விளம்பரம் செய்யப்பட்டு பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. போலியானவற்றை கண்டு ஏமாறவேண்டாம் என்றும் அவ்விளம்பரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களால் விற்பனை செய்யப்பட்டுவரும் ரிஸீவர் ஜேர்மன் நாட்டு கொம்பனியான மீடியோன் (Medion) நிறுவனத்தினருடையது. அந்த ரிஸீவர் மொடலின் பெயர் Medion MD 24014 அதனுடைய உண்மையான விலை 69 யூரோ மட்டுமே. அந்த ரிஸீவரில் 2 Smartcard போடக்கூடிய ஓட்டைகளும் 2 CI modul (Commen Interf…

  24. Started by putthan,

    சிட்னி டமிழ்ஸ் பாருங்கோ ரொம்பவே சாத்திரத்தில் ஊறி போய் தான் இருக்கீனம் இதை இந்தியாவில் உள்ள சாத்திரிமாரும் நல்லாய் புரிந்து வைத்திருக்கீனம்.அட்டாகாசமான விளம்பரங்களை சிட்னியில் உள்ள இலவச பத்திரிகைகளிளும் வானொலிகளிளும் பிரசுரித்து இருக்கிறார்கள்.அந்த விளம்பரங்களை பார்க்கும் போது கேட்கும் போதும் அப்படியே அதிர்ந்து விடுவீர்கள் அநேகமன விளமபரங்கள் இப்படி தான் இருக்கும்.முகம் பார்த்து,கைரேகை பார்த்து,ஜாதகம் பார்த்து,கைபெரு விரல் அடையாளம் பார்த்து உங்களது எதிர்கால கடந்தகால பலன்கள் சொல்லபடும். விவாகரத்தா?குடும்பபிரச்சினையா?குழந்தை இல்லையா?வேலை இல்லையா?வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமா?குடியுரிமை கிடைக்க வேண்டுமா?வீடு வாங்க வேண்டுமா?காதலில் தோல்…

    • 17 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.