Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. A standing ovation by MPs to welcome Dr Varatharajah and Mrs Kandasamy to the House of Commons in Ottawa. 10 years ago our government wouldn't even acknowledge the protesters outside! Gary said it aptly - to whoever was willing to listen - our Canadian Conservative Government wasn't among those listening. சபாநாயகர் அவர்களே, இந்த மே மாதம் பதினெட்டாந் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டை நாம் நினைவு கூருகிறோம். எழுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், மூன்று லட்சம் பேர் தடுத்து வைக்கப்பட்டார்கள், எண்ணிலடங்காதோர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். உயிரிழந்தவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், தப்பியோரை…

    • 0 replies
    • 1k views
  2. நேற்று செவ்வாய்க்கிழமை வவுணதீவில் சுமார் இரண்டரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இரண்டு வீதிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே கிழக்கு மாகாண முதலமைச்சரான சந்திரகாந்தன் தெரிவித்தார். 'இந்த அரசாங்கம் மக்களுக்கு ஒன்றும்செய்யவில்லை, வடகிழக்கு பிரித்து வைத்துள்ளது என பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இவற்றினை மக்கள் நம்பக்கூடாது. அண்மைக்காலமாக பெரும் புரளியொன்று உலாவருகின்றது, வடக்கு கிழக்கு இணைப்பை பிள்ளையான் ஏற்றுக்கொண்டுவிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணையப் போகின்றார்' என பல்வேறுபட்ட கருத்துக்கள் உலா வருகின்றன. அரசியல் ரீதியாக சிந்திக்கும் நீங்கள் நன்கு சிந்திக்கவேண்டும். நான் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தேன். இ…

  3. வாத்தியாரின் பெருமை கன காலத்தின் பின் என் பழைய நண்பன் வாத்தியாரை வழியில் கண்டேன் என்ன செய்கிறார்கள் பிள்ளைகள் என்றேன் கொச்சம் கூனை நிமிர்த்தியபடி சொன்னார் மூத்த மகள் டொக்டராம் இரண்டாவது மகள் இம்முறை டொக்டர் படிப்புக்கு பல்கலைக்கழகம் தெரிவாம் கடைசிப் பையனை பற்ரி கதைக்கவே இல்லை என்ன செய்கிறார் கடைசி பையன் என்றேன் ஓ அவனா சரித்திரம் சமூகக்கல்வி என்று ஏதோ படிக்கிறான் கவிதை கத்தரிக்காய் என்று அது வேற அவருக்கு சோறு போடுமாம் என்ன பிரயோசனம் என்று எனக்கு விளங்கவில்லை என்றார் அப்போ இருந்த வாத்தியாராய் இப்போ இவர் இல்லை என்று எனக்குள்ளே முழுமுணுத்தபடி மெல்ல நகர்ந்தேன் . புலம் பெயர் நாடுகளில்…

    • 6 replies
    • 1.9k views
  4. Started by putthan,

    அவுஸ்ரெலிய தமிழ் இலக்கிய கலைச் சங்க எழுத்தாளர் விழா 2008 சிட்னியில் நடைபெற்று கொண்டிருக்கிறது அநேகமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள் மதிய உணவு வழங்கபட்டது கலந்து கொண்ட அநேகமானோர் தலையில வெள்ளை முடி எட்டி பார்த்து கொண்டிருந்தன சிலருக்கு வெள்ளையாகவே இருந்தன.அதாவது கலந்து கொண்டோரில் பெரும்பான்மையோர் சீனியர் சிட்டிசன் ஆவார்கள். அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்து கொண்டிருந்தார்கள் அதாவது தமிழ் மொழியை புலத்தில் வாழும் இளம் சமுதாயதிற்கு எப்படி புகட்டுவது என்று சிலர் வீடுகளிள் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் உரையாடுவதன் மூலம் தமிழை வளர்க்கலாம் என்றும் இன்னும் சிலர் சங்கங்கள் உருவாக்கி தமிழை வளர்க்கலாம் என்றும் தமிழின் புகழை பற்றியும் சிலர் வெட்டி வாங்கி கொண்டிருந்தார்கள். …

  5. ஜேர்மனிய நாசியத் தலைவர் ஹிட்லரின் நெருங்கிய கூட்டாளியும்.. இத்தாலிய முன்னாள் தலைவருமான முசோலினியின் பங்கர். தனது விலாவில் இருந்து விமானத் தாக்குதல்களில் இருந்து.. பாதுகாப்புத் தேடிக் கொள்ள அவர் விலாவோடு சேர்த்து அமைத்திருந்த பங்கருக்குள் செல்ல முடியும். அதேபோல்.. ஒருவேளை விலா குண்டு வீச்சில் இடிந்து... பங்கரின் வாசல் மூடப்பட்டாலும்.. தோட்டப் பகுதியூடாக வெளியே வரவும் முடியும். மிகப் பலமான தடித்த காங்கிரீட் சுவர்கள்.. இரும்புக் கம்பிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக.. இவ்வளவு சிறப்புக்கள் உள்ளதாக அந்த பங்கர் இருந்தாலும்.. அது பூர்த்தியாகாத நிலையிலேயே இருக்கிறது. இன்று அந்த இடம்.... உல்லாசப் பயணிகளை கவரும்.. நினைவுப் பூங்காவாகியுள்ளது.

  6. "சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் (ஜெர்மனி, டுசில்டோர் ஃப், Düsseldorf) நேர்காணல் ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப், (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும் ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய,…

    • 1 reply
    • 1.4k views
  7. கடந்த இரண்டு வாரங்களாக யேர்மனி Konstanz நகரத்தில், தற்காலிகமாகப் போடப்பட்ட ஒரு வேலி யேர்மனியையும் சுவிற்சலாந்தையும் பிரித்து வைத்திருக்கிறது. வேலி போட்டதற்கான காரணம் கொரோனா. மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து யேர்மனி, சுவிற்சலாந்து நாடுகளுக்கான எல்லைச் சோதனைகளும் மீண்டும் முன்னர் போல் ஆரம்பித்திருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்துக்கள் அல்லது வேலை சம்பந்தமான பயணிகளுக்கு மட்டுமே சோதனைச்சாவடியில் அனுமதி கிடைக்கிறது. அதிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள். Konstanzநகரத்தின் ஏரியின் அருகே இருக்கும் புல்வெளியூடாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து அல்லது சைக்கிளில் செல்வதற்கான பாதை ஒன்று இருக்கிறது. அந்தப் பாதையையும் இடைமறித்து தற்காலிகமாக மார்பளவு உயரத்த…

  8. 27 Oct, 2025 | 06:18 PM (நா.தனுஜா) இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படைக்காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியுள்ளது. குறிப்பாக அத்தீர்மானம் தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியப்பாட்டை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பிரித்தானிய தமிழர் பேரவை தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்றுமுடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 60/1 தீர்மானம் குறித்து தமத…

  9. புலம்பெயர் தமிழரின் அடுத்த தலைமுறையினர் தொலைந்த சந்ததியாகி விடுவார்களா? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறை தொலைந்த சந்ததியினராக மாறிவிடுவார்களா என்ற கேள்வியினை எழுப்பும் பலர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ளனர். இங்கு தொலைந்த சந்ததியினர் என்பது தாயகத்துடன் தொடர்பு அற்றவர்களாக, தமிழ்மொழி பேசமுடியாதவர்களாக, தமிழ்ப் பண்பாடு மறந்தவர்களாக, தமிழர் என்ற ஒரு சமூகமாக ஒழுங்கமைப்படாதவர்களாய், உதிரிகளாக தாம் வாழும் சமூகத்துடன் கரைந்து போபவர்களாக மாறிவிடும் ஒரு நிலையைக் குறிக்கும். புலம்பெயர் தமிழ் மக்களின் தலைமுறையினர் தொலைந்த சந்ததியினராக மாறிவிடக்கூடாது என்ற அக்கறையினை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.ப…

  10. பிரான்சில் சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலிகளினால் படுகொலை செய்யப்பட்ட கோணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதிகேட்டும் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணி பற்றி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. http://rste.org/2012/12/16/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/

  11. தற்போது பிரித்தானியாவில் கோடைகாலம் நிலவி வருவதாலும். வெப்பம் அதிகமாக காணப்படுவதாலும் பல தமிழர்கள் கடல்கரைகளுக்கு செல்வது வழக்கமானதொன்றாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பம் மற்றும் நண்பர்களோடு பூலி (சான் டவுன்) பீச்சுக்கு சென்ற ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடனடியாக (ஆகாய)ஏர்- அம்பூலன்ஸ் அழைக்கப்பட்டு அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்ச்சி மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. தமிழர்களே பிரித்தானிய கடல் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய பல விடையங்கள் உள்ளது. பிரித்தானிய கடல் நேரடியாக அட்டலான்டிக் கடலோடு தொடர்புடையதால் எந்த கோடை காலத்திலும் குளிராகவே இருக்கும். குளிராக இருப்பதால், அதில் குளிக்க…

  12. கன்பராவில் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் எழுச்சி பேரணியில் 3500 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு குரல் எழுப்பி கொண்டுள்ளதாக தமிழ் ஓசையின் ஆஸ்திரேலியா செய்தியாளர் இரா.குழந்தை சற்று முன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில் ஆஸ்திரேலியா பாராளுமன்ற உறுப்பினர் மூவர் உரை நிகழ்த்தியதாகவும் அதில் ஓபன்,பரமட்டா உருபினர்களும் அடங்குவதாகவும்,ஆஸ்திரேலியா அரசாங்கம் பாதிக்கபட்ட தமிழ் மக்களுக்கு நிதி உதவிய் செய்வதாகவும் குறிப்பிட்டார்.(ஐந்து மில்லியன் ஆஸ்திரேலியன் டாலர் - 5 Millon Australian Dollars) மக்கள், புலிகள் தான் தமது ஏகபிரதிநிதி என்றும் தமக்கு தமிழ் ஈழம் தான் முடிந்த முடிவு என்றும் குரல் எழுப்பிய வண்ணம் உள்ளனர். அத்துடன் தமிழ் பிரதிநிதி இருவரை பாராளுமன்றம் உள்ளே அழைத்து…

  13. தமிழர் சண்டை நிறுத்துவது தேவை என்ற தலைப்பில் கொவென்றி ரெலிகிராப் எழுதியது திருப்திகரமாய் இல்லை. புஷ்ஷின் பயங்கரவாதத்திற்க்கான போர் இன்னும் தொடர்கிறதா? Tamil fighting needs to stop Feb 9 2009 By Helen Thomas UP to 300 members of Coventry’s Sri Lankan community gathered to protest against the recent violence in the south Asian country. Holding placards, posters and flags the group demonstrated across the road from the council house on Friday to try and raise awareness of the situation in Sri Lanka. About 300,000 civilians are caught up in violent action as the Sri Lankan government battles the Tamil Tiger Rebels, who have for years been fighting for an i…

  14. கடந்த இரண்டு வார காலமாகவே ரொறொன்ரோ மாநகரில் நடக்கும் குற்றச் செயல்களையும் , திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களையும் பார்த்தால் முழு நீள ஹாலிவுட் படமே எடுத்து விடலாம் போல அந்த அளவிற்கு மோசமான வன்முறைப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது ரொறொன்ரோ மாநகரம். எப்படியாவது இது போன்ற துப்பாக்கி கலாச்சாரங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நிலையும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படையினர் கடந்த சில நாட்களாகவே ரொறொன்ரோ மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தேகத்திற்குள்ளான இடங்கள் அனைத்திலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே இகுருவியில் வாசகர்களுக்கு அறியத் தந்திருந்தோம். தொடர்பான செய்தி ஸ்காப…

  15. பிரான்சில் போராட்ட இடம் மாற்றப்பட்டுள்ளது பிரான்சில் இன்வலிட் பகுதியில் இருந்து போராட்டம் Trocadéro பகுதிக்கு நகர்ந்துள்ளது. இன்று தொடக்கம் பிரான்சின் ஈபிள் கோபுரத்திற்கு அருகிலுள்ள மனித உரிமைகள் சதுக்கத்தில் (Metro 6 - Trocadéro ) தொடர்ந்து நடைபெறவுள்ளது. இரவு பகலாக தொடர்ந்து நடைபெறும்.

  16. Started by Snegethy,

    Toronto Tamil Protest Timeline Wednesday May 13, 2009 CityNews.ca Staff It's a 25-year-long war that has roots that stretch much longer. And it's taken countless innocent lives. That terrible toll is what set Toronto's Tamil community off on its quest to draw attention to the carnage in their homeland. The city is home to the largest population of Tamils outside of Sri Lanka and while they find strength in numbers, they've also found controversy, with a series of demonstrations that have veered from remarkably well organized to law breaking. Here's a look back at how this latest trend has evolved this year. Click the dates and the links to see each stor…

    • 1 reply
    • 1.3k views
  17. தமிழீழ உறவுகளே நாளைய தினம்(17.05.2009) பிராங்போட் நகரிலே கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற உள்ளது. அனைவரும் அணிதிரள்வீர். எம் மக்களைக் காத்திடப் போராடுவோம். விடுதலையை வென்றெடுக்க அணிதிரள்வோம்.

  18. நாளை (15.11.2013) அவுஸ்திரேலியா மெல்பேர்னில் no fire zone திரையிடப்படுகிறது. காலம்: வெள்ளிக்கிழமை (15.11.2013) நேரம்: 5:30PM இடம்: Level 8, 341 Queen St, Melbourne We will be hosting a free screening of Callum McRae's Bafta-winning documentary No Fire Zone: The Killing Fields of Sri Lanka Friday night. Trailer: http://nofirezone.org/trailer This incredible film has an 8.2 rating on IMBD and is narrated by Rufus Sewell. It centres around some of the most horrific and (until now) covered-up war crimes and human rights abuses of modern times, namely those committed in the final months of the Sri Lankan civil war. The Sri Lankan government was estimated to have …

  19. புதிய மாற்றத்திற்கான தமிழர்கள் அமைப்பு!. புதிய மாற்றத்திற்கான தமிழர்கள் அமைப்பு என்ற புதிய ஒரு அமைப்பை யாழ் களத்திலே ஆரம்பித்து வைப்பதிலே பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்......, யாழ் களத்தில் இருக்கும் அனைத்து உறவுகளும் தமிழர் எதிர்க்காலம், அரசியல் தீர்வு, பொருளாதாரம் , வெளிவிவகார கொள்கைகள் என்று ஒரு வழிகாட்டியாக புதிய மாறிவரும் உலகிற்கு ஏற்ப உங்கள் நிபுணத்துவ கருத்துகளை இதில் வைக்கலாம் தமிழர் சார்பாக செயல்படும் அமைப்புக்களும் இயக்கங்களும் யாழ்களத்தை பார்பவர்கள் என்ற முறையில் யாழ் களத்தின் பல கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தி இருகின்றது என்ற முறையில் இதில் பகிரப்படும் கருத்துக்களும் ஆக்கங்களும் நிச்சியம் அவர்களுக்கு உதவியாய் இருக்கும்.... பழையன கழிதலும் பு…

  20. அண்டார்க்டிக்காவில் பனியில் சிக்கியிருக்கும் ரஷ்ய ஆய்வுக் கப்பல் செவ்வாய்க்கிழமையிலிருந்து அண்டார்க்டிக்காவில் உறைபனியில் சிக்கி பயணிக்க முடியாமல் இருக்கும் ரஷ்ய அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றை மீட்க சீனாவின் ஐஸ் உடைக்கும் கப்பல் ஒன்று நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. கப்பலில் சிக்கியிருக்கும் குழுவினர் இப்போது கண்ணுக்கெட்டும் தொலைவில் சீனக் கப்பலைப் பார்க்க முடிவதாகத் தெரிகிறது. 'ஸ்னோ ட்ரேகன்' என்ற இந்த சீனக்கப்பல் கடலில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளை வெட்டி ரஷ்யக் கப்பல் பயணிக்க உதவ ஒரு பாதையை உருவாக்க முயலுகிறது. இந்த ரஷ்யக் கப்பல் ஒரு ஆஸ்திரேலேஷியா அண்டார்க் குழுவினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் 74 பேர் சிக்கியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாத் தீவான டாஸ்மே…

  21. கவனஈர்ப்புப் போராட்டத்தின் நிறைவை முன்னிட்டு சுவிஸ் ஆலயங்களில் வேள்வி, சர்வமதப் பிரார்த்தனை உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி நடத்தி வரும் உரிமைக்குரல் போராட்டத்தின் தொடர்ச் சியாக கடந்த 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை நடைபெற்ற அனைத்துலக கவன ஈர்ப்பு கறுப்புப்பட்டி பேராட்டத்தின் நிறைவை முன்னிட்டு சுவிஸிலுள்ள ஆலயங்களில் வேள்ளி, யாகங்களும் சர்வமதப் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. தமிழர் தாயகத்தில் அதிகரித்து வரும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத் தக் கோரியும் - தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நீதியற்ற முறையாக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை உடனடியாக நீக்குமாறும் கோரி- புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு போராட்டங் களை நடத்திவருகின்றனர். சுவிஸ் நாட்டவர்கள் மத்தியில் வ…

    • 4 replies
    • 1.8k views
  22. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வில் 70 க்கு மேற்பட்ட பள்ளிகளிருந்து 500 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். இவ் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை இன்று (01/11/14 சனிக்கிழமை ) Canons high school Harrow இல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இவ் நிகழ்வில் சிங்கப்பூரில் இருந்து முனைவர் பேராசியர் சிவகுமாரனும் ஜெர்மனி , பிரான்ஸ் , பிரித்தானியாவிருந்து துறைசார் விரிவுரையாளர்களும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இப் பயிற்சிக்கான பாடத்திட்டத்தை 14 நாடுகளில் 40,000 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/35030/57/500/d,article_full.aspx

  23. இதுதான் வெளிநாட்டில் எம்மவர்கள் தற்போதைய கலாசாரம். நாட்டில் குடிப்பவனை கேவலமாக பார்க்கும் எம் இனம், வெளிநாட்டில் குடிக்காதவனை கேவலமாக பார்க்கும் ஒரு நிலைமையை பார்த்தேன். வயது எவ்வளவு வந்தாலும் குடியில் ஒரு முதுமையை காணவில்லை. வயது வந்த ஒரு ஐயா கேட்டார், என்ன தம்பி ஒரு பியர் உடன் சுருண்டுவிட்டாய்? ஏன் குடித்து விட்டு பிள்ளைகள் முன் கும்மியடிக்கும் அப்பா அம்மா நாளைக்கு பிள்ளை கஞ்சா அபின் அடிக்கேக்க எப்படி தடுக்க முடியும்?

  24. https://desam.org/desam-news/ கனடாவில் தேசிய செயல்பாட்டை நீர்த்துபோக செய்யும் வேலையில் தமிழ் அமைப்புக்கள். கனடாவில் பல அமைப்புகள் அன்னிய சக்திகளோடு சேர்ந்து பல குழுக்களாக பிரிந்து மக்களை குழப்பும் வேலையில் ஈடுபடுவதாக எமது செய்தியாளர் சான்றுகளுடன் அனுப்பி வைத்துள்ளார், மக்களை குழப்பும் விதத்தில் இவர்களின் நடவடிக்கைகள் இருப்பதாகவும் மாவீரர் நிகழ்வுகளை நீர்த்து போக வைப்பதற்கான வேலைகளில் இவர்கள் செயல்படுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளால் கனடாவில் 86 களில் தேசிய செயல்பாடுகளிற்க்காக ஆரம்பிக்கப்பட்ட உலகத்தமிழர் இயக்கம் இன்று கனடா உலகத்தமிழர் பத்திரிகையில் தேசிய தலைவரின் படங்கள் போடுவதையே கூடியவரையில் தவிர்த்து கொள்வதோடு பல மாற்றங்…

    • 9 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.