Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அறிமுகம். வாழ்த்துவோம்..... பாரீஸின் புறநகர் பகுதியான லாக்கொர்நெவ் (93 ம் பிராந்தியம்) மாநகரசபை சுயேட்சை வேட்பாளர். திரு. நாகலிங்கம் பாலச்சந்தரின்.. வயது 66 (பிரபல தொழிலதிபர்.) புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்டவர் வேலை நிமிர்த்தம் கிளிநொச்சியில் வசித்தவர் கமத்தொழில் திணைக்களத்தி்ல் பொதுசன தொடர்பு உத்தி யோகஸ்தராகவும் , பின்னர் தபால் அதிபராகவும் கடமையாற்றினார்...... 1984ல் புலம் பெயர்ந்து Franceல் வாழ்வை ஆரம்பித்தவர் இலங்கையில் தொடங்கிய சமூகப் பணியை இங்கும் தொடரும் வண்ணமாக இவ்றி நகரின் (94 ம் பிராந்தியம் ) தமிழ்சங்க செயலாளராக ல் ஆரம்பித்து பின்னர் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் அன்றய இணைப்பாளராகவும், தமிழிழ பொருமியத்தின் FRANCEன் பொறுப்பாளராகவும், தமிழர் விளையாட்டு சமேளத்தி…

  2. கொரோனா வைரஸ் : நோயாளிகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு by : S.K.Guna பிரித்தானியாவில் இன்று மேலும் 32 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 29 பேர் கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்திருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து தகவல் தெரியவில்லை. தொடர்புத் தடங்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகியுள்ளன என்று…

    • 0 replies
    • 675 views
  3. அறிமுகம் ... வாழ்த்துவோம்.. பாரீஸின் புறநகர் பகுதியான AUBERVILLIERS (93ம் பிராந்தியம்) மாநகரசபைத் தேர்தலில் தமிழர்கள் சார்பாக போட்டியிடும் செல்வி , சுபதா தில்லைச்சிவம். அறிமுகம் ... வாழ்த்துவோம்.. பாரீஸின் புறநகர் பகுதியான AUBERVILLIERS (93ம் பிராந்தியம்) மாநகரசபைத் தேர்தலில் தமிழர்கள் சார்பாக போட்டியிடும் செல்வி , சுபதா தில்லைச்சிவம். வயது 23. ். தாயகத்தில் தந்தையார் வேலனை கிராமத்தையும், தாயார் யாழ் நகரையும் சேர்ந்தவர்கள் .. தந்தையார் தில்லைச்சிவம் அவர்கள் ஐரோப்பாவின் ஆரம்ப கால இசைக்குழுக்களில் ஒன்றான பாரீஸ் ஈழநிலாவின் ஸ்தாபகரும் , விடுதலை போராட்டதிற்கான பல பாடல்களைத் தந்நவர் என்பதும் சிறப்பாகும். சுபதா அவர்கள் சிறுவயது தொட்டே தமிழை கற்றதோடு , பிரஞ்சு கல்வ…

    • 1 reply
    • 501 views
  4. Started by விசுகு,

    அறி முகம்... வாழ்த்துவோம்.. SEVRAN மாநகரசபைத் தேர்தலில் தமிழர் சார்பாக போட்டியிடும் செல்வி . ரட்ணதுரை ஷிரோமி அறி முகம்... வாழ்த்துவோம்.. SEVRAN மாநகரசபைத் தேர்தலில் தமிழர் சார்பாக போட்டியிடும் செல்வி . ரட்ணதுரை ஷிரோமி பெற்றோர் தாயகத்தில் யாழ் உடுவிலைச் சேர்ந்தவர்கள். கடந்த 35 வருடங்களுக்கு மேலாக FRANCEல் வாழும் இவர்கள் 91 ம் ஆண்டு தொட்டு SEVRAN ல் வாழ்கின்றனர். France ல் பிறந்த ஷிரோமி சிறுவயது தொட்டே தமிழ் மொழி மற்றும் , கலாச்சாரத்தின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். அதனால் பிரஞ்சுக் கல்வியுடன் ,தமிழ் ,நடனம் என்பவனவற்றை தமிழ்ச் சோலையில் கற்றார். படிப்பில் சிறந்து விளங்கியவர் சட்டத்துறை படிப்பை மேற்கொண்டு தற்காலத்தில் சட்ட நிறுவனம் ஒன்ற…

    • 1 reply
    • 1k views
  5. கனடாவின் தேசிய கராத்தே சம்மேளனம் கராத்தே கனடா என அழைக்கப்படுகின்றது. உலக கராத்தே சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன் இது இயங்கி வருகின்றது. கராத்தே கனடா, கனடாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கராத்தே சம்மேளனத்தை ஸ்தாபித்து உள்ளது. ( சிவா வடிவேலு ஒன்டாரியோ - கராத்தே சம்மேளனத்தின் நடப்பாண்டின் தலைவர் ) அந்த வகையில் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் நடப்பாண்டின் கராத்தே சம்மேளனத்தின் தலைவராக சென்செய். சிவா வடிவேலு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். (சின்னையா பாண்டியராஜா சிரேஷ்ட கராத்தே பயிற்றுனர்) (கராத்தே பிரதம பயிற்றுனர் சின்னத்தம்பி மனோகரனுடன் சில பயிற்றுனர்கள் ) இந்த நிர்வாக குழுவை தெரிவுசெய்யும் உத்தியோகபூர்வ வாக்குகள் வழங்கக்கூடிய அங்கீ…

    • 7 replies
    • 1.2k views
  6. ஐநா ஜெனிவா முருகதாசன் திடலில் சிங்களவர்களின் அடாவடித்தனம்.

    • 1 reply
    • 1k views
  7. கனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்! கனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார். ஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் அவர் இறுதியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 5-1 உயரமான, மெலிதான கட்டமைப்பும், கருப்பு முடியும், நீல நிற ஸ்வெர்ட்ஷர்ட், வெள்ளை சட்டை, நீல ஜீன்ஸ் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார். இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கனடாவில்-இலங்கை-சிறுமி-ம/

    • 24 replies
    • 1.9k views
  8. Alfred Schnurreக்கு 92 வயது. இப்பொழுது அவர் யேர்மனியில் Dessau என்ற நகரின் மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்கிறார். அவரை எழுந்து விடாமல் படுக்கையில் தள்ளி விட்டிருக்கும் முதுமைக்கும்,நோய்க்கும் எதிராக சிகிச்சை பெறுவதோ, குணமாகி வீடு திரும்புவதோ அவரது நோக்கமில்லை. மாறாக இறந்துவிட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது. தனது மனைவி இறந்த பின்னரான தனிமை, மற்றவர்கள் உதவி இல்லாமல் வாழ முடியாத நிலமை, இனி வாழ்ந்து ஒன்றும் இல்லை என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து அவரை இந்த நிலைக்கு க் கொண்டு வந்திருக்கிறது. இறந்து விடவேண்டும் என்ற முடிவை அவர் எடுத்திருக்கலாம் ஆனால் இறப்பதற்கான அவரது உரிமை மறுக்கப் பட்டிருக்கிறது. காரணம் யேர்மனியில் கருணைக் கொலைக்கு முரணான சட்டம்தான் அமுலில்…

  9. நீங்கள் அவசரத்தில் வந்து இது எனது உறுதிக்காணி தானே அரசாங்கம் இன்னும் விடுவிக்கவில்லை அதனால பதிய வாறன் என்டு பதிய வெளிக்கிட்டால்.ஆம் பதியலாம் உங்கள் கிராம உத்தியோகத்தரும் அதனை உறுதிப்படுத்தி தருவார்.நீங்களும் பதிந்து விட்டோம் என்ற சந்தோசந்தில் சென்றுவிடுவீர்கள் அங்கு தான் அடுத்த கட்ட விடயங்கள் ஆரம்பமாகின்றது. ஏற்கனவே இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபர்களின் காணிகளில் பாவனையற்று அல்லது எந்தவித நடவடிக்கையற்றும் இருக்கும் காணிகள் தொடர்பில் தகவல் திரட்டு தேவையான அளவு உண்டு அதில் வெளிநாடுகளில் உள்ளவர்களின் தகவல் திரட்டும் உண்டு. எவர் ஒருவர் இலங்கையில் எந்தவிதமான பதிவுகளும் அற்று புலம்பெயர் தேசத்தின் பிரஜையாக மட்டும் உள்ளாரோ அவரால்…

    • 0 replies
    • 682 views
  10. கனடா நாடாளுமன்றில் இலங்கை குறித்த விடயம்: பிரதமர் ட்ரூடோ கருத்து! இலங்கையின் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்பாக கனடா நாடாளுமன்றில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பதிலளித்துள்ளார். இது தொடர்பாக, கென்சர்வேற்றிவ் உறுப்பினர் கார்னெற் ஜீனஸ் (Garnett Genuis) சபையில் கேள்வியொன்றை முன்வைத்தார். “இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கடந்த ஜூன் மாதம் பொதுச் சபையானது ஏகமனதாகத் தீர்மானித்தது. ஆகவே நான் பிரதமரைக் கேட்க விரும்புகிறேன், குறித்த சர்வதேச விசாரணை தொடர்பாக இதுவரை ஏதாவது முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளதா? அமெரிக்காவினால்…

  11. „நாளைக்கு நான் பத்திரிகையில் வருவேன்” இப்படி தனது அயல் வீட்டுக்காரனுக்குச் சொல்லிவிட்டுச் சென்ற Maurice (29), சொன்னபடியே இன்று ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கிறான். 19.02.2020 அன்று இளவயதிலான ஒன்பது குர்தீஸ் இனத்தவர்களதும் இரண்டு யேர்மனியர்களது ம் மரணம் நிகழ்ந்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு இடையில் இன்னும் ஒரு அனர்த்தம் யேர்மனியில் நடந்திருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களும் Hessen மாநிலத்திலேயே நடந்திருக்கிறது என்பது இன்னும் ஒரு அதிர்ச்சியான செய்தி. ஒரு வாரம் பாடசாலை விடுமுறை. இந்த விடுமுறையில்தான் Rosenmontag என்ற யேர்மனியரின் கார்னிவேல்(Carnivel) நடைபெறுகிறது. விதவிதமான உடைகள், அரிதாரங்களுடன் தங்களை அலங்கரித்து யேர்மனியர்கள் …

  12. ரொன்ரோவில் 2005 ம் ஆண்டின் முதல் கொலையை தமிழன்செய்தான்..... கொலை செய்தவர் இப்பொழுது ஒரு வழக்கறிஞர் https://yarl.com/forum2/thread-5747-post-53163.html#pid53163 https://www.cp24.com/news/markham-man-convicted-of-manslaughter-at-19-now-a-licensed-lawyer-1.4824013

    • 5 replies
    • 1.3k views
  13. ஆஸ்திரேலிய சிறுவனுக்கு கிடைத்த அசைக்க முடியாத ஆதரவு

  14. வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆதித்திய இளம்பிறையனின் அங்கோர் வாட் அனுபவங்களை வாசித்ததில் இருந்து அங்கு கட்டாயம் செல்ல வேண்டும் என எனது மனம் குறித்துக்கொண்டது. ஆனாலும் பலஆண்டுகளாக என் ஆசை நிறைவேறாமலே இருந்தது. காரணம் என் கணவருக்கு அங்கு செல்வதில் ஆர்வம் இருக்கவில்லை. தெரியாத ஒரு நாட்டுக்குத் தனியாகச் செல்லவும் பயம். அதனால் ஆசையை ஒரு பக்கம் வைத்துவிட்டு என்பாட்டில் இருந்துவிட்டேன். கடந்த ஓகஸ்ட் மாதம் மகளும் நானும் கதைத்துக்கொண்டு இருந்தபோது கம்போடியா செல்லவேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகக் கூற நான் உடனே இருவரும் சேர்ந்து போகலாம் என்று கூறி ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதிவரை பத்து நாட…

  15. குண்டுவைக்க முயன்ற ஐ.எஸ் ஆதரவாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் by : S.K.Guna ஐஸ்ஐஸ் ஆதரவாளர் சஃபியா ஷேய்க், செயின்ற் போல்ஸ் தேவாலயம் (St Paul’s Cathedral) மீது தன்னைத் தானே வெடிக்கவைத்து குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாக ஒப்புக் கொண்டார். மேற்கு லண்டன், ஹேய்ஸைச் சேர்ந்த சஃபியா ஷேய்க், குண்டினை வெடிக்க வைப்பதற்காக நட்சத்திர விடுதிகள் உட்பட லண்டனின் முக்கியமான இடங்களில் உளவு பார்த்தார். சதி நடவடிக்கையில் ஈடுபட்டபோது 36 வயதான சஃபியா ஷேய்க் ரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது சஃபியா ஷேய்க், தான் பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்ததாக, குற்றத்தினை ஒப்புக்கொண்டார். இ…

  16. அவள் இரண்டு தடவைகள் தனது கணவன் Adrianஐ கத்தியால் குத்தியிருக்கிறாள். அவன் சம்பவ இடத்திலேயே இறந்து போனான். 2018இல் நடந்த இந்தச் சம்பவத்துக்கு இப்பொழுது தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. 34 வயதான Natascha தனது வாழ்க்கைத் துணைவன் Adrianஆல் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதிலிருந்து விடுபட வேண்டும் என நினைத்தாள். ஆனால் அது கொலையில் போய் முடிந்து விட்டது. Adrian பொறாமைக் குணம் கொண்டவன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் Nataschaவைத் தாக்கிக் கொண்டிருந்தான். முகத்தில் உதைவது, சைக்கிளில் செல்லும் போது தள்ளி விழுத்துவது என்று பலவிதத்திலும் அவளைத் தாக்கிக் கொண்டிருந்தான். தன்னை அவன் எப்பொழுது தாக்குவான் என்று தெரியாமல் Natascha அச்சத்துடனேயே எப்பொழுதும் இருந்தாள…

  17. வாஷிங்டன் : அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த நிலையில் உள்ள, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, தமிழரான ஸ்ரீ ஸ்ரீநிவாசன், 52, நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக, 2013ல் பதவியேற்ற, ஸ்ரீ ஸ்ரீநிவாசன், தற்போது, அதன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், தமிழகத்தின் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர். இந்தப் பதவிக்கு, தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிறந்த அவர், அமெரிக்காவ…

    • 0 replies
    • 640 views
  18. https://toronto.ctvnews.ca/video?clipId=1900344&jwsource=fb

    • 7 replies
    • 2.3k views
  19. 'டொரோண்டோ' நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு ஏற்படவுள்ள முடிவு? வ.ந. கிரிதரன் இன்று பிற்பகல் 'ஃபிளெமிங்டன் பார்க்'கில் அமைந்திருக்கும் 'டொராண்டோ பொதுசன நூலக'க்கிளைக்குச் சிறிது நேரம் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அவ்வப்போது இந்நூலகக்கிளையில் தமிழ் நூல்களை இரவல் பெறச்செல்வதுண்டு. ஏதாவது புதிய தமிழ்ப்புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்று பார்ப்பதற்காகச் சென்ற எனக்கு அதிர்ச்சியினையூட்டும் நிலையே ஏற்பட்டது. அங்கு தமிழ்ப்புத்தகங்கள் எவற்றையுமே காணவில்லை. அங்கு கடமையிலிருந்த இளம் பணியாளரிடம் சென்று தமிழ்ப்புத்தகங்கள் எங்கே? என்ன நடந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதிலே என் அதிர்ச்சிக்குக் காரணம். அவர் 'இன்னும் ஓரிரு மாதங்களில் 'டொரோண்டோ'விலுள்ள நூலகக் கிளைகளிலிருந்…

  20. அமைச்சரவை மறுசீரமைப்பில் ஜூலியன் ஸ்மித் – ஆன்ட்ரியா லீட்சம் – எஸ்தர் மக்வே நீக்கம் by : S.K.Guna பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடங்கியுள்ள நிலையில் வடஅயர்லாந்துக்கான அமைச்சர் ஜூலியன் ஸ்மித் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ஆன்ட்ரியா லீட்சம் ஆகியோர் பதவிகளை இழந்துள்ளனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் சிரேஸ்ர அமைச்சர் ஜூலியன் ஸ்மித் 204 நாட்கள் குறித்த அமைச்சு பொறுப்பில் இருந்தார். இந்நிலையில், வீடமைப்பு அமைச்சராக இருந்த எஸ்தர் மக்வே அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தனது பதவியை இழந்துள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட வடஅயர்லாந்துக்கான அமைச்சர் ஜூலியன் ஸ்மித் குறித்து ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் தலைவி ஆர்லீன…

  21. Hatun Sueruecue 23 வயது நிரம்பிய துருக்கி நாட்டைச் சேர்ந்த இளம் தாய். வாழ்ந்தோம் இறந்தோம் எனும் சாதாரண வாழ்வை என்றுமே அவள் விரும்பியதில்லை. தனது வாழ்வுக்கான தீர்மானங்களை தானே எடுக்க வேண்டும். கற்பனையில் மிதந்து கனவுலகில் பறந்து எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவளது விருப்பம். அவளது விருப்பத்துக்கு எதிராக நின்றது அவளது பெற்றோர்களும் சகோதரர்களும்தான். தொன்மையான கலாச்சாரத்துக்குள்ளும் மதக் கட்டுப்பாடுகளுக்குள்ளும் மூழ்கிப் போயிருந்த அவளது குடும்பம் Hatunஐயும் அதற்குள் அழுத்திக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அவள் தன்மீது விழுந்திருந்த அழுத்தச் சுமைகளை தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்து விட்டாள். ஆனால் அதற்குள் முற்று முழுதாக ஊறிப் போயிருந்த அவளது குடும்பம் வே…

  22. கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி அவர்கள் இலங்கையின் சதந்திர தின நாளான Feb 4ல் கனடிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை: “இலங்கை காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வெள்ளை வான் கடத்தல்கள், காணாமல் போனவர்கள் என்ற நீண்ட வரலாற்றைக்கொண்டது. காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதான ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் சமீபத்திய கூற்று, வெயில், மழை ஆகியவற்றின் மத்தியில் ஆயிரக்கணக்கான நாட்களாக தமது உறவுகளுக்காக கடுமையாக பாடுபட்ட, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குடும்பங்களின் நம்பிக்கையை நசுக்கியுள்ளது. உண்மை மற்றும் நீதிக்கு வழிவகுக்கும் ஒரு முழுமையான, சுயாதீனமான, சர்வதேச விசாரணை இப்போது தேவைப்படுகிறது.”

  23. சங்கத் தமிழ் இலக்கியத்தில் இப்படி ஒரு பாட்டு வருகிறதா ?? ஒட்டக்கூத்தர் பாடலை ஒத்ததாக இருந்தாலும் இப்பாடலில் வரும் ராசா என்பது அக்காலத்தில் பயன்பாட்டில் இல்லை என்கிறார் பாஸ்கரன் ரங்கநாதன் என்னும் தமிழறிஞர். "தட்டையான் மூக்குடையான் வெட்டுவான் விடமாவான் கட்டுடல் மேனியவன் காயமற்று வீற்றிருக்க மற்றவன் கொற்றவன் வித்துடல் ஆகி நிற்க சாசில்லை மேசில்லை கோரானான் வை ராசா என் செய்வாய் என் ராசா?" இதன் அர்த்தம் "தட்டை மூக்குடையவன்(சீனன்) விஷமுள்ள பாம்பினை வெட்டுவான். அப்போது நோய் எதிர்ப்பு அதிகமுள்ள கட்டுடல் கொண்டவர்களைத் தவிர ஏனையோர் எல்லோரும் இறந்து கிடப்பார்கள். அது சார்ஸ் (SAR) வைரசும் இல்லை, மேர்ஸ் (MERS) வைரசும் இல்லை, ஆனால் அது கொரோனா வைரசே. அ…

    • 28 replies
    • 14.9k views
  24. திக்சிகா வழிகாட்டிய பாதையில் உறுதியோடு பயணிப்போம் – பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு! AdminJanuary 31, 2020 தமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு எழுச்சியுடன் இடம்பெறுவதற்கு திக்சி காத்திரமான பங்கு வகித்தவராவார். Thiksika the leader of Tamil Youth Organisation (UK), has died after being afflicted with cancer. Our thoughts are with her family and fellow activists. பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு. எமது பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்…

    • 18 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.