வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
******
-
- 8 replies
- 2.2k views
-
-
Two Toronto Hindu temples fined by CRA for sending money to suspected Tamil Tigers The Canada Revenue Agency has fined two Hindu temples in the Toronto area for sending money to a suspected front organization for Sri Lankan rebels following the 2004 Indian Ocean tsunami. The Richmond Hill Hindu Temple and the Hindu Mission of Mississauga, both registered charities, have been hit with $140,000 and $300,000 fines over money they sent to “non-qualified donees,” the CRA said. The federal charities regulator said the temples had donated tens of thousands of dollars to the Tamils Rehabilitation Organization, which it called “part of the support network” of the Liberati…
-
- 1 reply
- 618 views
-
-
உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவள் Katja. அமெரிக்காவில் இருக்கும் அவளுக்கு வயது 19தான் ஆகிறது. ஆடம்பரத்தின் மடியில் படுத்திருக்க வேண்டும் என்பது அவளது பெரும் கனவு. ஆடம்பரம் என்றால் பணம்தானே மூலதனம். பணத்துக்கு என்ன செய்வது? என்று சிந்தித்த பொழுது தனது கன்னித் தன்மையை விற்றால் என்ன என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. Katja எடுத்த முடிவு அவ்வளவு எளிதானது அல்ல என்பது அவளுக்குத் தெரியும். விரும்பிய ஒருவனுடன் சாதாரண வாழ்வை ஆரம்பிப்பதா அல்லது பணத்துக்காக கன்னித் தன்மையை இழந்து ஆடம்பர வாழ்வை அனுபவிப்பதா என்று அவளுக்குள் ஒரு போராட்டம். இறுதியாக வென்றது அவளது ஆடம்பரக் கனவுதான். உடனேயே அவள் தனது கன்னித்தன்மையை விற்கப் போவதாக அறிவித்தாள். கூடவே `மாதம் ஒன்றுக்கு 10.000 சுவிஸ் பிராங்…
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-
-
[size=4][/size] [size=4]பல்வேறு மொழிகளைப் பேசும் பல்லின மக்கள் நிறைந்துள்ள கனடாவின் வளர்ச்சிக்கு அவர்கள் அனைவரும் தமது பங்களிப்பினை வழங்கிவருகின்றார்கள். இந்த வகையில் இங்கு வாழுகின்ற தமிழர் சமூகத்தின் இளைஞர்களும் யுவதிகளும் அளித்து வருகின்ற பங்களிப்பானது மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதற்கும் உரியது.[/size] [size=4]கனடாவில் இயங்கிவரும் இளைய தலை முறையினரின் இசைக் கல்லூரியான பவதாரணியின் பாரதி கலைக்கோயில் கடந்த காலங்களில் கனடாவில் இயங்கிவரும் பல வைத்தியசாலைகளுக்கு உதவும் நோக்கத்தோடு பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை வழங்கிவருகின்றது. இதன் மூலம் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் தங்களுக்கு வாழ்வளித்த கனடா தேசத்திற்கு தங்களால் ஆன உதவிகளை செய்வதைக் காணமுடிக…
-
- 35 replies
- 1.9k views
-
-
அரசியலில் பெண்கள் ஒரு தோழியின் எண்ணங்களில்... பல வித்தியாசமான பின்புலங்களில் இருக்கும் பல பெண் ஆளுமைகளையும் பெண்ணியவாதிகளையும் ஒன்று சேர்த்து அமைத்த, அருமையான ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாய் இருப்பினும் அதில் பேசப்பட்ட விடயங்கள் மனதுக்கு கவலையாகவே இருக்கிறது. இது வெறும் தேர்தல் காலத்துக்கானதாய் இல்லாமல் எப்போதுமே பேசப்பட வேண்டிய, எல்லோராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன. பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாததாக இருப்பினும் பெண்கள் இது குறித்து எதிர் நோக்கும் சவால்களினால் ஆளுமையுள்ள பெண்கள் க…
-
- 5 replies
- 1.1k views
-
-
கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றோரியோ மாகாண சபையினர், ரொறன்ரோ மாநகர காவல்துறை அதிகாரிகள் , யோர்க் மாநகர காவல்துறையினர் உள்ளிட்ட பெருந்திரளானோர் ஆர்வத்துடன் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். கனடியத் தமிழ் பேரவையின் இப்பொங்கல் நிகழ்வில் கனடிய அரசு சார்பில் கிறிஸ் அலெக்சாண்டனர், ரொக்சான் ஜேம்ஸ் மற்றும் ஜோ டாணியல் ஆகியோரும் , பிரதான எதிர்க்கட்சிகளான லிபரல் கட்சி மற்றும் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் பல முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே கனடிய தமிழர் பேரவை பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடி வருகிறது என்ற போதிலும் கூட ஆறாவது முறையாக இந்த ஆண்டும் பிரமாண்ட பொங்கல் விழா ரொறன்றோவின் ஹில்ரன் ஐந்து நட்சத்திர உல்லாச விடுதி அரங்கி…
-
- 0 replies
- 525 views
-
-
யேர்மனி டுசில்டோர்ப் நகரில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோர் தின ஒன்றுகூடல் நிகழ்வு. Posted on August 29, 2020 by சகானா 91 0 யேர்மனி,டுசில்டோர்ப் நகரில் TYO,Soft இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை மீட்டுத் தருவதற்கு அனைத்துலகம் முன்வரவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து கண்காட்சி மற்றும் துண்டுப்பிரசுரம் மூலம் தமிழ் இளையோர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. …
-
- 3 replies
- 644 views
-
-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களே "தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" ஈழ மக்களின் விடிவுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் வரை சென்ற உங்களின் அன்பும் பாசமும் அக்கறையும் ஈழ தமிழனால் என்றென்றும் வாழ் நாளில் மறக்கமுடியாதவை. பற்று உள்ளவனுக்கு தான் பயம் வரும், பயம் உள்ளவனுக்கு தான் சாவு தினம் தினம், சாவையும் துச்சமென நினைத்து உண்ணாநிலை போராட்டத்தினை நடாத்தியமை ஈழ தமிழர் மீதான அக்கறைக்கு மேலாக கொண்ட கொள்கையின் விசுவாசத்தினையே பறை சாற்றுகின்றது. எத்தனை தடைகள் எத்தனை இடர்கள் இருந்தபோதும் ஈழ மக்கள் மீதும் ஈழ மண் மீதும் நீங்கள் காட்டிவரும் ஆழமான அன்பு எங்களுக்கு இடர் தீர்க்க எம் அண்ணன் திருமா உள்ளார் என்ற நம்ப…
-
- 3 replies
- 3.7k views
-
-
பிரியங்கா ராதாகிருஷ்ணன்: நியூஸிலாந்து அமைச்சரானார்… November 3, 2020 நியூஸிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் அமைச்சரவையில் சென்னையில் பிறந்தவரும் கேரளாவை பூர்விகமாகக் கொண்டவருமான 41 வயதுடைய பிரியங்கா ராதாகிருஷ்ணன்அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டில் அமைச்சர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அமைச்சரான தகவலை தமது முகநூல் பக்கத்தில் பிரியங்கா பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அதில் அவர், “இன்று நம்பமுடியாத சிறப்பான நாளாக இருந்தது. நமது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கான சலுகை உணர்வு உட்பட, நான் பல விஷயங்களை உணர்கிறேன். எனக்காக வாழ்த்துச் செய்திகள் / செய்தி அனுப்ப /…
-
- 5 replies
- 1k views
-
-
மொன்றியால் பேரூந்து, வெறுமனே போகிறது. தாயகத்தில் வெந்துசாகும் எம் பிஞ்சுகளை நெஞ்சில் நிறுத்திப் பாருங்கள். எங்களைப் போல் வாழ ஆசை அற்றவர்களா அந்தக் குஞ்சுகள், இல்லவே இல்லை, தமக்கிருக்கும் ஆசைகளைத் துறந்தே இன்னுயிர்களை மாய்க்கிறர்கள். இங்கு வாழும் இளசுகளுக்கு என்ன தலையெழுத்தா, ஒட்டாவாவில் இரவு பகலாய் மாய்கிரார்களே, அவர்களைத் தன்னந் தனியே தவிக்க விடலாமா? இது எமக்கும் உரித்தான வரலாற்றுக் கடமையில்லையா? பொறுதது போதும் பொங்க வேணும் தெருத்தெருவா நீ றங்க வேணும் விட்டாத்தான் மானம் காற்றோடு போகும்................. பேரூந்து புறப்படும் நேரம் - ஏப்ரல் 9, காலை 9:00 மணிக்கு புறப்படும் இடம் - வன் ஹோன் விக்டொரியா ( Van Horn & Victoria ) …
-
- 0 replies
- 731 views
-
-
வணக்கம், தமிழர் தாயகத்தில் சிறீ லங்கா பயங்கரவாத அரசு பாரிய மனித அவலத்தை கட்டவிழ்த்து விட்டு இருக்கின்றது. சிறீ லங்காவில் அரசியல் செய்யும் பெரும்பாலான கட்சிகள் அனைத்தும் இந்த பேரழிவை கைகட்டி பார்த்து வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளார மகிழ்ந்துகொண்டு இருக்கின்றன. சிறீ லங்கா பயங்கரவாத அரசை தட்டிக்கேட்டு ஒரு அறிக்கைவிடுவார் இல்லை. ஆனால்.. தம்மை புத்திஜீவிகள் என்று இனம்காட்டிக்கொள்ளும் நம்மவர்கள் பலர், மற்றும் எம்மிடையே உள்ள இதர விளக்குமாறுகள் இப்போதும்கூட நடுவுநிலமை பேசி மகிழ்கின்றார்கள். இதுஒருபுறம் இருக்க, தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று பெரும்பாலான தமிழர்கள் இன்றும் நம்பிக்கையுடன் ஆதரவுகொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். எனது கேள்வி, …
-
- 18 replies
- 2.2k views
-
-
இந்த கிழமையை தொலைபேசி அழைப்புக்குரிய வாரமாக (Phone Banking Week)ஏற்படுத்தி (10-05-2009 - 17-05-2009) இலங்கையில் உள்ள பாதூகப்பு அமைச்சு, ஜனாதிபதி, அமைச்சர்கள், பொது அமைப்புக்கள், புத்த தேவாலயங்கள், தேரர்கள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவைச் சங்கங்கள்,.......(இவற்றின் தொலைபேசி இலக்கங்கள் தெரிந்தவர்கள் இங்கே பதிவாக்கிக் கொள்ளுங்கள்.)ஆகியவற்றை அழைத்து உடனடியாக இந்தப் படு கொலைகளை நிறுத்த சொல்லி அழுத்தம் கொடுப்போம். முக்கிய குறிப்பு: இதை உங்களது சக ஊழியர்கள் நண்பர்களாகிய வேற்று இனத்து மக்களை கொண்டு அதிகமாக அழைக்க வைப்பதே மிகவும் அதிக பயன் தரும். அத்துடன் நாமும் அழைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆகவே உடனடியாக உலகெங்கும் பரந்து வாழும் உறவுகளே அனைவரும் அழையுங்கள். அத…
-
- 2 replies
- 1k views
-
-
If you criticise a person's particular opinion he holds against a particular section of the community, whether it is a personal comments about that person, particularly if he claims that he is going to represent that community. The facts are as follows. a. One RS claims that he is going to represent Tamil Diaspora in Canada (Markham) in a local council election. b. He a couple of years before in his writing promoted regional sentiments and claimed that people from Jaffna discriminate other Tamils from other regions and claimed that People from Jaffna suffer from superior mentality. c. He also claimed that Jaffna Hindu College, a well known college in Jaffna , d…
-
- 2 replies
- 699 views
-
-
ஐந்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரே அமெரிக்காவில் புகலிடக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்த ஐந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் தலா 55,000 அமெரிக்க டொலர்களை செலுத்தி மிகவும் சிரமத்தின் மத்தியில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் தரையிறங்கி சில மணித்தியாலத்திலேயே குறித்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்ததுடன் கைதானவர்கள் கடந்த 2010 ம் ஆண்டு முதல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நீண்டகாலமாக இவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன் குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் தெரிவ…
-
- 0 replies
- 609 views
-
-
ரூவாண்டா செல்லும் பிரித்தானிய அகதிகள். பிரித்தானிய அரசின், ஜரோப்பாவிலிருந்து கடல் மார்க்கமாக வந்த அகதிகள் 35 பேரை செவ்வாயன்று ரூவாண்டாவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவதை தடை விதிக்க மேல் நீதிமன்றம் மறுத்ததால், பயணம் திட்டமிட்டபடி நடை பெறும் என அரசுஅறிவித்துள்ளது. வகை தொகை இல்லாமல் பிரான்ஸில் இருந்து வருபவர்களை, தடுக்க முடியாமல் தவித்த அரசு, ரூவாண்டா அரசுடன் 120 மில்லியன் பவுண்ஸ் ஒப்பந்தம் இட்டு, அகதிகளை அந்த நாட்டுக்கு அனுப்ப தீர்மானம் எடுத்துள்ளது. ரூவாண்டா நாடு அவர்களது அகதிக் கோரிக்கையை பரீசீலனை செய்யும். இதன் மூலம் கடல் கடந்து வருபவர்களை மட்டுப்படுத்த அரசு நிணைக்கிறது. நீதிமன்றம், நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் உண்டாக்கக் கூடியவர்கள் என்…
-
- 1 reply
- 476 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னராக ஆரம்பித்து தமிழின அழிப்பிற்கு சர்வதேசத்திடம் நீதி கோரி ஐ.நா நோக்கி பயணிக்கும் ஈருருளி ஆரம்பிக்கும் இடம்: ஐரோப்பிய ஒன்றியம் (Schumanplein) பெல்ஜியம் நேரம்: 03.09.2014 அன்று 12 மணிக்கு முடிவடையும் இடம்: ஐ.நா முன்னராக ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் 15.09.2014 (Facebook)
-
- 1 reply
- 726 views
-
-
-
- 21 replies
- 2.6k views
-
-
Saturday, February 26th, 2011 | Posted by admin சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் நாடு கடந்த தமிழீழ அரசு சிக்கும் அபாயம்! மக்களே விழித்தெழுவீர்!! தமிழீழத் தேசியத் தலைவரின் விருப்பை அடைவதற்காக மாவீரர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக நாடு கடந்த அரசு ஆரம்பிக்கப்பட்ட போதும் அது தேசியம் சார்ந்தோர் என தம்மை தாமே அடையாளப்படுத்தப்பட்ட நபர்களினால் அடைந்த துன்பம் அளப்பரியது. நாடு கடந்த அரசு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அதன் செயற்பாட்டை முடக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்ட சிங்கள அரசின் திட்டமிட்ட சதிக்கு துணை போன குழுவினர் நாடு கடந்த அரசின் இரண்டாம் அமர்வின் போது மக்களால் இனங்காணப்பட்டனர். நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அவர்களையும், அதன் சபாநா…
-
- 0 replies
- 508 views
-
-
இலங்கை தமிழரிற்கு புகலிடம் வழங்க ஜப்பான் நீதிமன்றம் உத்தரவு ஜப்பானின் நீதியமைச்சினால் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவரிற்கு புகலிடம் வழங்குமாறு டோக்கியோவின் மாவட்ட நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது. 2006 ம் ஆண்டு ஜப்பானில் புகலிடம் கோரி விண்ணப்பித்த நபரிற்கு சாதகமாகவே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட நபர் இலங்கையில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக தெரிவித்து புகலிடக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். குறிப்பிட்ட நபர் கனடாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவேளை அவரிடம் உரிய விசா இல்லாததால் ஜப்பானில் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர் அதனை தொடர்ந்து அவர் ஜப்பானில் புகலிடம் கோ…
-
- 0 replies
- 891 views
-
-
12.06.2023 திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால், உரிமைக்காக எழுதமிழா! Posted on May 4, 2023 by சமர்வீரன் 253 0 12.06.2023 திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால், உரிமைக்காக எழுதமிழா! – குறியீடு (kuriyeedu.com) உரிமைக்காக ‘எழுதமிழா’ ஒன்றுகூடலுக்கு பிரான்சிலிருந்தும் வலுச்சேர்ப்போம் 12-06-2023! உரிமைக்காக ‘எழுதமிழா’ ஒன்றுகூடலுக்கு பிரான்சிலிருந்தும் வலுச்சேர்ப்போம் 12-06-2023! – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 315 views
-
-
உலகில் கறுப்பு யூலை நினைவாக நிறுவப்படும் முதலாவது நினைவுக்கல் திரைநீக்கம்! Vhg ஜூலை 15, 2023 பிரான்சில் ஓர் வரலாற்று நிகழ்வாக உலகில் முதலாவது கறுப்பு யூலை நினைவுக்கல் நிறுவப்படுகின்றது. சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட தமிழின அழிப்பான “கறுப்பு யூலை” 40 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு பொண்டி bondy நகரில் நடும் நிகழ்வும் கறுப்பு யூலை நினைவுக்கல் திரைநீக்கம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகின்றது. உலகப் பரப்பில் கறுப்பு யூலை நினைவாக நிறுவப்படும் முதலாவது நினைவுக்கல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வு குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்தமையால் எங்களுடை அழைப்பை ஏற்று இவ் வரலாற்று நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப…
-
- 1 reply
- 629 views
- 1 follower
-
-
புலம்பெயர் தமிழ்க்கல்வி – முயற்சிகளும் சவால்களும்: நோர்வேயில் ஆய்வரங்கு APR 25, 2015by புதினப்பணிமனைin செய்திகள் புலம்பெயர் தமிழ்க் கல்வி தொடர்பான ஆரோக்கியமான கருத்தாடலுக்கான ஆய்வரங்கு ஒன்றினை நோர்வே தமிழ் 3 வானொலி எதிர்வரும் மே 1ஆம் நாள் (வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு ஒஸ்லோவில் ஏற்பாடு செய்துள்ளது. இன்றைய புலம்பெயர் சமூக வாழ்வியல் சூழலில் இளைய தலைமுறையினருக்கான தமிழ் மொழிக்கல்வி சார்ந்து பெற்றோர், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகின்ற கேள்விகளை முன்னிறுத்திய ஒரு தேடலாக இந்த ஆய்வரங்கு அமையவிருக்கின்றது. நோர்வேயிலும் ஏனைய புலம்பெயர் நாடுகளிலும் நீண்ட காலமாகத் தமிழ்க்கல்விக்கு வடிவம் கொடுத்து செயற்பாடுகளை முன்னெடுத்த பல முன்னோடி ஆளுமைகள் இக்கருத்தரங்கி…
-
- 0 replies
- 566 views
-
-
நேசக்ககரம் திட்டம் இரண்டு யாழ் உறவுகளிற்கு வணக்கம் நாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி யாழ் நேசக்கரத்தின் இரண்டாவது திட்டத்தினை தமிழீழப் பெண்கள் அமைப்பிற்கு வழங்குவதாக முடிவெடுத்திருந்தோம் இந்த மாதப்பங்களிப்பினையும் சேர்த்து இந்த மாத இறுதியில் அனுப்ப இருப்பதால் முடிந்தவர்கள் தயவு செய்:து தங்கள் நாட்டிற்கு பொறுப்பானவர்களிடம் உங்கள் பங்களிப்பினை செய்யும்படியும் அதே வேளை அந்தந்த நாட்டு பொறுப்பானவர்கள் இந்த மாதம் 31 ந் திகதியுடன் பங்களிப்பு பெற்று கொள்வதை நிறுத்தி அதனை அனுப்பி வைக்கும் படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த திட்டம் பங்குனி மாதமளவிலேயே அறிவிக்கப்படும். நன்றி
-
- 3 replies
- 1.7k views
-
-
பாரிஸ் நகரில் தாக்குதலுக்கு உள்ளான உணவு விடுதி ஒன்றில் பணியாற்றிய இலங்கைத் தமிழரான முருகையா மயூரன் தனக்கேற்பட்ட நேரடி அனுபவத்தை தமிழோசையுடன் பகிர்ந்துகொண்டார் http://www.bbc.com/tamil/global/2015/11/151115_france_lankan?SThisFB
-
- 1 reply
- 1.2k views
-
-
செருப்புப் பூசை இந்தவார ஒரு பேப்பரில் அண்மையில் ஒரு நண்பர் மின்னஞ்சலில் கனடிய பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தினை அனுப்பியிருந்தார்.விளம்பரத்??ில் இருந்த படத்தினை உற்றுப்பார்த்தேன். அட நம்மடை டென்மார்க் லலிதா. அவர் வேறுயாருமல்ல இதே ஒரு பேப்பரில் மூண்று ஆண்டுகளிற்கு முன்னர் நான் அந்த லலிதா தன்னை ஒரு அம்மனின் அவதாரம் என்று தனக்குத்தானே அபிராமி அம்மன் என்று பெயரையும் வைத்து மக்களை ஏமாற்றும் ஒரு போலி பெண்சாமியார் என்று கட்டுரையை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையின் பின்னர் எனக்கும் அந்த லலிதாவின் கணவர் மற்றும் அவரது ஆதராவளார்களிற்கும் பலதொலைபேசி உரையாடல்கள் வாக்குவாதங்கள் என்பன மட்டுமல்ல எனக்கு மிரட்டல்களும் மிரட்டலின் உச்சமாய் அம்மன் அவதாரமெடுத்து என்…
-
- 35 replies
- 5.9k views
-