வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
இரண்டு படகுகளில் 155 தமிழ் அகதிகள் 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கனடாவின் நியூபவுண்லாந்துக் கடற்கரையில் தரையிறங்கி, 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையிலும், கப்பலில் வந்தவர்களை காப்பாற்றிய அனைவருக்கும் கனடியத் தமிழர் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையிலும் நியூபவுண்லாந்தில் நேற்று சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை கனடிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, 155 அகதிகளையும் காப்பாற்றிய மாலுமிகளும், அவர்களது குடும்பத்தினரும், மேலும் 1986ஆம் ஆண்டு குடிவரவு ஆமைச்சராக இருந்த Gerry Weiner அவர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ர…
-
- 4 replies
- 962 views
-
-
இடம்: Milliken District Park "B" பிரிவு (Mc Cowan/Steel) காலம்: எதிர்வரும் ஆவணி திங்கள் 20ம் நாள் காலை 9.00 மணி அன்பிற்கினிய கனடா வாழ் தமிழ் மக்களே! எங்கள் தாய் தேசத்தில் இன்று அழிவுகளும், மரணங்களும் மலிந்து கிடக்கின்றன. போர் நிறுத்தம் போர் தொடக்கமாகி தமிழர் உயிர் குடிக்கிறது. தினமும் விடிகின்ற காலையெல்லாம் எங்கள் இல்லங்களில் மரணச் செய்தி சொல்லி செல்கின்றது. வானொலிகள்,தொலைகாட்சிகள் தினம் சோககீதமிசைக்கின்றது. பத்திரிகையின் பக்கங்கள் யாவும் சாவுச் செய்தியை காவிச் செல்கின்றன. இணையங்களின் இணைப்புக்கள் எல்லாம் இறந்தவர் நாமம் சொல்லியே எங்கள் கணனிக்கு வந்தடைகின்றன. வாழ்வாதாரத்துக்கான போராட்டம், வலிமை பெற்று நிற்கும் வேளையிலும், சமாதானம் பேசி எம்மினத்த…
-
- 4 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் - ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெறும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி நேற்று நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பான் கீ மூனுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் 'உலக மனிதாபிமான விருது' கிடைக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டத்தின்போது, வவுனியா மெனிக்பார்மில் உள்ள தடுப்பு முகாம்களை மூட வேண்டும் எனவும் அதில் ஈடுபட்டோர் கோரியுள்ளனர். இதன் காரணமாக மாலை 6.30க்கு நடைபெறவிருந்த பான் கீ மூனின் ஊடக சந்திப்பு, இரவு 8.35 வரையில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
-
- 4 replies
- 1.2k views
-
-
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் நாளை(May 5) மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது.625.70.560.350.160.300.053.800.100.160.80 (9) இதில் Sadiq Khan(Labour), Zac Goldsmith (Conservative) , Sian Berry (Green Party), Caroline Pidgeon (Liberal Democrat) உட்பட மொத்தம் ஏழு பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் Supplementary Vote System என்னும் முறை பயன்படுத்தப்படவுள்ளது, இதனை பொறுத்தவரையில் வெற்றி பெறுவதற்கு வேட்பாளர்கள் குறைந்தது 50சதவிகித வாக்குகளை பெறவேண்டும். லண்டன் மேயருக்கான அதிகாரங்களில் முக்கிய இடம்பிடிப்பது வீட்டு வசதி வாரியம், போக்குவரத்து மற்றும் சுகாதாரம். இதனை மேம்படுத்துவதில் ஒவ்வொரு கட்சியும் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளனர். இதனை பற்றியும், தான் மே…
-
- 4 replies
- 1.3k views
-
-
பிரான்சில் குழு மோதல்! – வாள்வெட்டில் இலங்கை இளைஞர் படுகாயம். [sunday, 2013-12-08 09:24:09] பிரான்சில் வெள்ளிக்கிழமை இரவு 8.30 அளவில் லா சப்பல் பகுதிக்கு அருகாமையில் உள்ள Rue Philippe-de-Girard யில் இருபது பேர் கோண்ட குழுவொன்றின் தாக்குதலில் 18 வயது இலங்கை இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இவர் தலையில் வாளினால் வெட்டப்பட்டும் சுத்தியலினால் தாக்கப்பட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலுதவிச் சேவையினர் வந்த போது காயங்களின் கடுமையினால் இந்த இளைஞன் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். முதலுதவியின் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர் இன்னமும் உயிராபத்தான நிலையிலேயே உள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://seit…
-
- 4 replies
- 1.3k views
-
-
13 சித்திரை அன்று சுவிஸ் நாட்டில் லுசர்ன் மாநகரில் சுவிஸ் தமிழ்சங்கம் மற்றும் இருப்பு இணையம் இணைந்து நடாத்திய சித்திரைதிருவிழா 2013 நிகழ்வு மங்கள விளக்கேற்றல் மற்றும் மாவீரகளுக்கான ஈகைச் சுடர் ஏற்றலுடன் மண்டபம் நிறைந்த மக்களுடன் தமிழ் beats இசைக்குழுவின் இசையில் மாவீரர்கானங்களுடன் திரை இசைப்பாடல்கள் மற்றும் வில்லிப்பாட்டுகள் நடனங்கள் என்று பலவித கலை நிகழ்வுகளுடன் ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் அவர்களின் சிறப்புரையுடன் சித்திரை திருவிழா 2013 இனிதே இடம்பெற்றது.
-
- 4 replies
- 569 views
-
-
http://www.youtube.com/watch?v=9jZpvcMHwA0#t=403 Solvathu Ellam Unmai Player 1; Part 1, Part 2, Part 3 and Part 4 24/Jan/2014
-
- 4 replies
- 1.4k views
-
-
அவுஸ்திரேலியாவில் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாக தமிழ் ஏதிலிகள் கழகம் அறிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக நடைபெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு: ஆஸ்திரேலியாவில் காலவறையின்றி தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் ஈழ தமிழர்களை உடனடியாக விடுதலை செய் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களே! நீண்ட காலமாக எந்த காலவரையும் இல்லாமல் தடுப்பில் வைக்கப்பட்டு இருக்கும் இலங்கை அகதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க ஒன்று கூடுங்கள். 2009 போருக்கு பின்னான இந்த …
-
- 4 replies
- 1.5k views
-
-
வணக்கம், எமது தாயக செய்திகள், கவனயீர்ப்புக்கள் பற்றி மிக அதிகளவில் தற்போது சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வரத்தொடங்கியுள்ளது. வழமையாக பின்னூட்டல்கள் எழுதும் எம்மவர்களில் பலர் தெருவில் நிற்பதால் ஊடகங்களில் நம்சார்பாக பின்னூட்டல்கள் இடப்படுவது மிகவும் குறைவடைந்துள்ளது. சிறீ லங்கா பேரினவாதிகள் இந்தச்சந்தர்ப்பத்தை தமக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்துகின்றார்கள். தயவுசெய்து வீடுகளில் இருப்பவர்கள் ஊடகங்களில் பின்னூட்டல்களை தொடர்ந்து இட்டுக்கொண்டு இருங்கள். நன்றி! http://news.google.ca/news?pz=1&ned=ca...=en&q=tamil
-
- 4 replies
- 2.1k views
-
-
வீரகாவியமான வீரமறவர்களுக்கு வீரவணக்கங்கள்.. தமிழீழம் முழுவதும் வீரகாவியமான சு.ப தமிழ்செல்வன் உட்பட ஏனைய ஜந்து போராளிகளிற்கு தொடர்ந்து ஜந்து நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்,புலத்தில? வாழும் நாமும் செய்தி கேட்டவுடன் உணர்ச்சிவசபட்டோம் தொலைபேசியில் எமக்கு தெரிந்த நண்பர்களுடன் எமது ஆத்திரத்தை,மகிந்தாவை வெட்ட வேண்டும்,தலைவர் எனி பார்த்து கொண்டிருக்கக் கூடாது இன்றிரவே போய் குண்டு போட வேண்டும்,இதற்கு கட்டாயம் தலைவர் நல்ல பதில் கொடுக்கவேண்டும் அப்போது தான் எங்களின்ட ஆத்திரம் தீரும் என்று எமது ஆதங்களை கொட்டி தீர்தோம் யாழ்களத்திலும் அதே உணர்ச்சிகள் கொந்தளித்தன. வெள்ளி இரவு தான் கொந்தளித்தோம் கொதித்தோம் தூங்கி முழித்தவுடன் உணர்ச்சிகள் கொஞ்சம் அடங்கிட்டு சனிகிழமை தொடர்ந்து …
-
- 4 replies
- 2.3k views
-
-
பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்: தாயாரின் உருக்கமான கோரிக்கை பிரான்ஸ் - பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் பகுதியில் வைத்து ஈழத்து தமிழ் மாணவி ஒருவர் திட்டமிட்ட வகையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாணவியின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த போராட்டமானது, Lycée Romain Rolland, 21 Av de Montmorency, 95190 Goussainville என்ற இடத்தில் நாளை மறுதினம் மாலை ஐந்து மணிக்கு (உள்ளூர் நேர…
-
- 4 replies
- 1.4k views
-
-
புலம்பெயர் தமிழரின் அடுத்த தலைமுறையினர் தொலைந்த சந்ததியாகி விடுவார்களா? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறை தொலைந்த சந்ததியினராக மாறிவிடுவார்களா என்ற கேள்வியினை எழுப்பும் பலர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ளனர். இங்கு தொலைந்த சந்ததியினர் என்பது தாயகத்துடன் தொடர்பு அற்றவர்களாக, தமிழ்மொழி பேசமுடியாதவர்களாக, தமிழ்ப் பண்பாடு மறந்தவர்களாக, தமிழர் என்ற ஒரு சமூகமாக ஒழுங்கமைப்படாதவர்களாய், உதிரிகளாக தாம் வாழும் சமூகத்துடன் கரைந்து போபவர்களாக மாறிவிடும் ஒரு நிலையைக் குறிக்கும். புலம்பெயர் தமிழ் மக்களின் தலைமுறையினர் தொலைந்த சந்ததியினராக மாறிவிடக்கூடாது என்ற அக்கறையினை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
புதிய மாற்றத்திற்கான தமிழர்கள் அமைப்பு!. புதிய மாற்றத்திற்கான தமிழர்கள் அமைப்பு என்ற புதிய ஒரு அமைப்பை யாழ் களத்திலே ஆரம்பித்து வைப்பதிலே பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்......, யாழ் களத்தில் இருக்கும் அனைத்து உறவுகளும் தமிழர் எதிர்க்காலம், அரசியல் தீர்வு, பொருளாதாரம் , வெளிவிவகார கொள்கைகள் என்று ஒரு வழிகாட்டியாக புதிய மாறிவரும் உலகிற்கு ஏற்ப உங்கள் நிபுணத்துவ கருத்துகளை இதில் வைக்கலாம் தமிழர் சார்பாக செயல்படும் அமைப்புக்களும் இயக்கங்களும் யாழ்களத்தை பார்பவர்கள் என்ற முறையில் யாழ் களத்தின் பல கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தி இருகின்றது என்ற முறையில் இதில் பகிரப்படும் கருத்துக்களும் ஆக்கங்களும் நிச்சியம் அவர்களுக்கு உதவியாய் இருக்கும்.... பழையன கழிதலும் பு…
-
- 4 replies
- 1.3k views
-
-
கவனஈர்ப்புப் போராட்டத்தின் நிறைவை முன்னிட்டு சுவிஸ் ஆலயங்களில் வேள்வி, சர்வமதப் பிரார்த்தனை உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி நடத்தி வரும் உரிமைக்குரல் போராட்டத்தின் தொடர்ச் சியாக கடந்த 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை நடைபெற்ற அனைத்துலக கவன ஈர்ப்பு கறுப்புப்பட்டி பேராட்டத்தின் நிறைவை முன்னிட்டு சுவிஸிலுள்ள ஆலயங்களில் வேள்ளி, யாகங்களும் சர்வமதப் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. தமிழர் தாயகத்தில் அதிகரித்து வரும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத் தக் கோரியும் - தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நீதியற்ற முறையாக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை உடனடியாக நீக்குமாறும் கோரி- புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு போராட்டங் களை நடத்திவருகின்றனர். சுவிஸ் நாட்டவர்கள் மத்தியில் வ…
-
- 4 replies
- 1.8k views
-
-
இணையப் பக்கம் http://www.warwithoutwitness.com/
-
- 4 replies
- 1.3k views
-
-
பெயரை மறந்தார் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! நேட்டோ உச்சி மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பல விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில், கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) மற்றும் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albaneses) ஆகியோரின் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இருவருடைய சந்திப்பின் போது, உரையாற்றிய ட்ரூடோ (Justin Trudeau) அவுஸ்திரேலியப் பிரதமரின் பெயரை ஒமுறை கூட கூறவில்லை. எனினும் “சிறந்த தலைவர், மரியாதைக்குரியவர், நண்பர்” என்றெல்லாம் அவுஸ்திரேலியப் பிரதமரை கூறியவர், அவருடைய பெயரைக் கூறவில்லை. கனேடியப…
-
- 4 replies
- 830 views
-
-
சீமானை விடுதலை செய்யகோரி இந்திய துணை தூதராலயத்துக்குமுன் போராட்டம் கனேடிய தமிழ் சமூகம் மற்றும் கனேடிய மாணவர் சமூகம் இணைந்து நடாத்திய அமைதி வழிப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை செர்போர்ன் மற்றும் ப்ளோர் சந்திப்பில் உள்ள இந்திய துணை தூதராலயத்துக்குமுன் நடைபெற்றது. மாலை இரண்டு மணிக்கு ஆரம்பமாகிய இந்த போராட்டம் ஏழு மணிவரை தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் முக்கியமாக மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் உணர்வாளர் சீமானை விடுதலை செய்யகோரியும், இலங்கை கடற்படையால் அநியாயமாக கொல்லப்படும் தமிழ்நாடு மீனவர்களின் கொலைகளை தடுத்து நிறுத்தக்கோரியும், இலங்கையில் நடைபெறும் போர்குற்றவியல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்ககோரியும் இந்தப் போராட்டத்தில் கலந்து…
-
- 4 replies
- 818 views
-
-
நேற்று இரவு பிரான்சில் La Courneuve நகர சபைக்கு அருகாமையில் உள்ள கேணல் பருதி அவர்களின் உருவப்படம் இனந்தெரியா நபர்களினால் உடைத்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. https://m.facebook.com/story.php?story_fbid=526471740830937&id=100004043479795
-
- 4 replies
- 1.3k views
-
-
இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2013) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, New South Wales (NSW) மாநிலத்தை சேர்ந்த, ஊடகத்துறையில் சிறப்பாக பணியாற்றிய பெண்மணி, Ita Buttrose AO OBE பெறுகின்றார். இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலி…
-
- 4 replies
- 650 views
-
-
தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்த ஆஸ்திரேலியா அரசு
-
- 4 replies
- 5.8k views
-
-
அதிகாலையில் உண்ணாநிலை நடைபெறும் இடத்திற்கு சென்ற போது பலர் அங்கேயே இரவு தங்கி இருந்தனர். அதில் பல சிறுவர்களும் அடக்கம். (1 வயது தொடக்கம் 10 வயது வரை). வயதானவர்களும் இரவு குளிரில் தங்கி இருந்தனர். இயற்கையும் எம்மை சோதிக்க நினைத்து பலமான குளிர்காற்றை தொடர்ந்து அனுப்பி எம்மை சோதிக்கின்றது. ஆனாலும் உண்ணாநிலை இருப்பவர்களும் சரி, அவர்களை ஊக்குவிக்க வருபவர்களும் சரி…மனம் தளராமல் உள்ளனர். நேற்று தொடக்கம் மெல்பேர் நகரில் இருந்து 3 சகோதர்களும், சிட்னியில் இருந்து 3 சகோதரர்களும் கன்பெராவில் ஒன்றாக தங்கள் போரட்டத்தை தொடர்கின்றனர். மெல்பேர்னில் இருந்து இன்னொருவர் உடல்நிலை கெட்டதால் விமான பயணம் முடியயது என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். மக்கள் கூட்டம் சற்றே குறையும் நேரங்கள…
-
- 4 replies
- 1.3k views
-
-
அமெரிக்க அதிபராக 4வது முறையாக பதவியேற்கும் ஒபாமா!!! அமெரிக்க அதிபராக 2வது முறை தேர்வு செய்யப்பட்ட பராக் ஒபாமா, இன்று 4வது முறையாக பதவியேற்கிறார். கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா, ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். அப்போது அவருக்கு பதவிப்பிரமாணம் செய்த தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட்ஸ் ஒரு வார்த்தையை தவறுதலாக விட்டுவிட்டார். இதனால், ஒபாமா பதவியேற்றது செல்லாது என்று சிலர் விமர்சித்தனர். இதையடுத்து, மறுநாள் ஒபாமா தனது வீட்டில் மீண்டும் உறுதிமொழி எடுத்து கொண்டார். தலைமை நீதிபதி அப்போது மெதுவாக சொல்லி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்க அரசியல் சட்டப்படி நேற்று புதிய அதிபர் பதவியேற்றாக வேண்டும். ஆனால், 2வது முறை தேர்வான ஒபாமா, பெரிய விழா நடத்தி…
-
- 4 replies
- 623 views
-
-
10 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் தடவையாக இங்கிலாந்து வங்கி வட்டி வீதத்தை 0.25% ஆல் உயர்த்தியுள்ளது. இங்கிலாந்தின் கவர்னர் மார்க் கார்னி வங்கியின் கூற்றுப்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிக்கலாம். கிட்டத்தட்ட நான்கு மில்லியனுக்கும் அதிகமானோர் வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு பாதிப்பை எதிர்கொள்கின்றனர், ஆனால் அது சேமிப்பாளர்களுக்கு தங்கள் வருவாயில் ஒரு மிதமான உயர்வை கொடுக்க வேண்டும். முக்கிய இழப்புக்கள் மாறும் விகித (variable rate) அடமானத்துடன் கூடிய வீடுகளாக இருக்கும். http://www.bbc.co.uk/news/business-41846330
-
- 4 replies
- 1k views
-
-
சிட்னி, மெல்பேர்ண் நகரங்களில் 'சமாதானத்துக்காக ஓவியம் வரைவோம்' அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பு உங்களை அழைக்கிறது! துயருறும் எங்கள் தாயக உறவுகளை நாங்கள் மறக்கவில்லை – மறக்க மாட்டோம். கலை வடிவில் சமாதானம் பற்றிய எங்கள் கருத்தைப் பகிர்வோம். எங்கள் கூட்டுமுயற்சியில் அழகிய படைப்பு ஒன்றை உருவாக்க அணி திரள்வோம். நீங்கள் திறமை மிக்க ஓவியராக இருக்கவேண்டியதில்லை. ஓவியம் மூலம் திறமையைக்காட்டமுடியாவிட்டா
-
- 4 replies
- 998 views
-
-
இப்ப தொழில்நுட்பம் வளர்ந்து போனதால் எல்லோரும் எழுத்தாளன்,எல்லோரும் ஊடகவியளாளர் எல்லோரும் "புளோக் காரர்கள்" இது எல்லோருக்கும் தெரிந்த விடயம் இருந்தாலும் நானு ஏதாவது கிறுக்க தானே வேண்டும். நாங்கள் வதியும் நாட்டையும் எங்கள் இனத்தின் பெயரையும் வைத்து ஒரு "புளோக்"இருந்திச்சு,என் இனமே என் சனமே என்று நினைத்து கொண்டு தட்டி பார்த்தேன்.சிட்னியில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் மரண அறிவித்தல்கள் என்று பிரசுரம் செய்து இருந்தார்கள் பல நல்ல விடயங்களையும் போட்டு இருந்தார்கள்.வழமையாக எனக்கு யாரவாது எழுதினால் நானும் போய் கிறுக்க வேண்டும் என்ற குணம் இருக்கு,அந்த குணத்தை அந்த புளோக்கில் காட்டினேன். வாங்கினேன் திட்டு கொஞ்சநஞ்சமல்ல அப்படி நான் ஒரு கெட்டவார்த்தையும் பாவிக்கவில்லை பாரு…
-
- 4 replies
- 816 views
-