வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
16 Sep, 2025 | 09:02 AM நா.தனுஜா இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் அதேவேளை, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளிடம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச பேரவை ஆகிய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
[size=4]மொரிசியஸ் அருகே உள்ள ரீயூனியன் என்னும் சிறிய தீவில் இருந்து தமிழ் வம்சா வழியை சேர்ந்த தமிழர் ஒருவர் [/size]புதுச்சேரிக்கு வந்துள்ளார் . இவர் ஒரு மருத்துவர். இன்று என்னை அழைத்து பேசினார். கடந்த நான்கு தலைமுறையாக தமிழர்கள் அந்தத் தீவில் வாழ்கிறார்களாம். இவர் இரண்டாம் தலைமுறையை சேர்ந்தவர் .இவர் நமக்கு சொன்ன செய்தி நம்மை வருதப்பட வைத்துள்ளது. [size=2][size=4]பல்லாயிரம் தமிழ் குடும்பங்கள் அங்கு வசித்து வருகிறார்கள் . பெரும்பாலும் இவர்கள் பிரெஞ்சு மொழியை தாய் மொழி போல பாவனை செய்கிறார்கள் . தமிழ் படித்தால் என்ன கிடைக்கும் என்ற கேள்வி இந்த தலைமுறைக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் வேற்று மொழி கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.[/size][/size] [size=2][size=4]தாய் மொழி …
-
- 0 replies
- 493 views
-
-
இலங்கை தமிழ் புகலிடதாரி நாடு கடத்தலுக்கு எதிர்ப்பு-ஆஸியில் ஆர்ப்பாட்டம் ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விலவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த அந்த நபரின் இரு சகோதரர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்தும் எனவே அவர் நாடு கடத்தப்படக்கூடாது …
-
- 0 replies
- 583 views
-
-
கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்குபற்றுவோர் முடியுமானவரை தமது பதாகைகளை தலைக்கு மேலாக உயர்த்தி பிடித்துக்கொள்வது நன்று. இது பார்வையாளர்கள் பதாகைகளிலடங்கும் சுலோகங்களை வாசித்தறிவதை இலகுவாக்குவதோடு, தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கை மற்றும் இணையத்தள புகைப்படங்களிலும் தெளிவாகத்தெரியும். இவ்வாறு செய்வது எமது செய்தி அனைத்துலகசமூகத்துக்கு எட்டுவதை மேலும் விரைவாக்கும். அதற்கடுத்தாக, கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்குபற்றும் இளையோர்கள் சிரித்துப்பேசிச்செல்வதை தவிர்க்கவும். இவ்வாறு செல்வது எமது நாட்டில் நடக்கும் உண்மையான அவலத்தினை அந்நிகழ்வு பிரதிபலிக்காது. மாறாக அது சாதாரண கவனயீர்ப்பு நிகழ்வாக அமைந்துவிடும். அன்மைகாலமாக நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை உற்றுநோக்கின…
-
- 20 replies
- 3.1k views
-
-
நாளைய ஊர்வலம் இன்று செய்தியாக! எமது தொடர் போராட்டத்திற்கான அங்கீகாரம்!! Tamils set for Geneva mass march over Sri Lanka-UN 19 Feb 2009 18:36:50 GMT Source: Reuters GENEVA, Feb 19 (Reuters) - About 20,000 Tamils from across Europe are expected to protest in Geneva on Friday at Sri Lanka's military offensive against Tamil rebels, the United Nations said on Thursday. Police in the Swiss city, which is home to the U.N. European headquarters and to many Tamil immigrants, said 200 buses from across Europe were expected to bring protesters in. Demonstrators were expected to wind through Geneva in the afternoon and then rally in the public square in front …
-
- 5 replies
- 2.3k views
-
-
இதில் யார் முட்டாள்கள்????? சில தினங்களுக்கு முன்னர் அரச பயங்கர வாத அரசாங்கத்தினால் அறிவக்கப்பட்ட புள்ளி விபரம் ஒன்றில்.............. வன்னி நிலப் பரப்பிலே வெறும் 70.000 மக்களே இருக்கிறார்கள் என கணக்கிடப் பட்டது அதன் பின் அது 30.000 ஆக குறைக்கப்பட்டது!!!!!. இப்போது 1இலட்சம் மக்கள் பாதுகாப்பு தேடி 2 தினங்களில் தங்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளதாக சொல்லுகிறார்கள்;. அது மட்டுமல்லாமல் சர்வசே கூடகங்களுக்கும் இதை அறிவித்திருக்கிறார்கள்!!! அதில் குறிப்பாக பி பி சி உலக சேவைக்கு இலங்கை பயங்கர வாத ராணுவத் தளபதி செவ்வி கொடுத்த போது இன்னும் .30.000 ற்கும் குறைவான மக்களே வன்னியில் இருக்கிறார்கள் என்ற அப்பட்டமான பொய்யை சொன்ன போது பி பி சி யும் அதை அப்படியே …
-
- 3 replies
- 2k views
-
-
this has just been launched. http://www.voiceagainstgenocide.org/vag/node/77 ICG-International Crisis Group
-
- 0 replies
- 1k views
-
-
http://youthful.vikatan.com/youth/document24042009.asp ஏற்கனவே இங்கு வலம் வந்திருந்தால் மன்னிக்கவும். http://tamilmutram.com/
-
- 1 reply
- 1.8k views
-
-
‘தமிழீழம் பற்றிப் பேசுவோம்’ என்பது உலகளாவிய மாணவர் எழுச்சியின் ஓர் அங்கமாக தமிழ் இளையோர் அமைப்பு - கனடா முன்னெடுக்கும் ஒரு கற்பனையின் அடிப்படையிலான செயற்றிட்டமாகும். தமிழ்ச் சமூகத்தில் உள்ள இளையோரின் பல்வேறு திறமைகளைத் தன்னார்வமுறையில் வெளிக்கொணர்ந்து அதனூடாக அவர்களின் நண்பர்களுடன் அவர்களைப் பேச வைப்பதே இச்செயற்றிட்டத்தின் குறிக்கோள். இதில் பங்குகொள்பவர் தமது கதையினை மற்றையோரிடம் பகிர்ந்துகொள்வதற்கு, தமது செயற்றிட்டத்தினை முயற்சிப்பதற்கு, அவர் எவ்வாறு அதனூடாக சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளார் என்பது தொடர்பாக பேசுதல் பேன்றவற்குக்கும் மேடையில் குறிப்பிட்ட நேரம் வழங்கப்படும். உதாரணத்துக்கு ஒரு பாடகர் தனது பாடலில் உள்ள கருத்தாழம் மிக்க சொற்களை அல்லது வரிகளை தமது பார…
-
- 3 replies
- 663 views
-
-
திரு ஹ. ஆனந்தசங்கரி அவர்கள் எதிர்வரும் கனடிய பாராளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்கு போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார். கடந்த செப்ரெம்பர் மாத இறுதியில் கனடியத் தேர்தல் ஆணையத்தினால் புதிய தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் வெளியிடப்பட்டது பலரும் அறிந்ததே. அப்புதிய எல்லைகளின் படி, ஆனந்தசங்கரி அவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த தொகுதியான ஸ்காபேரா ரூஜ் றிவர் (Scarborough-Rouge River) தொகுதி தற்போது ஸ்காபேரா நோர்த் (Scarborough North) மற்றும் ஸ்காபேரா ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் எந்தத் தொகுதியில் ஹரி போட்டியிடவுள்ளார் என்பதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளார். இப் …
-
- 36 replies
- 3.7k views
-
-
கனடாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞன் மாயம் : கண்ணீருடன் உறவினர்கள்..! கடந்த ஞாற்றுக்கிழமை கனடாவின் ப்ரைரிஸ் (Prairies) நதியில் தவறி வீழ்ந்து தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். 20 வயதான அனோஷன் நாகேஸ்வரா என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அவரைத் தேடும் பணியில் மொன்றியல் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸரால் நேற்று மாலை வரை இளைஞனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று 4 மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை இன்று மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொன்…
-
- 7 replies
- 1.8k views
-
-
கோட்டையும் போட்டுகொண்டு நாங்களும் ஜெனீவாக்கு போறம் என்று வந்து பித்தலாட்டம் போடும் தமிழர் அரசியல்வாதிகள்.
-
- 0 replies
- 644 views
-
-
கிட்டத்தட்ட 190ற்கு அதிகமான நாடுகள் இந்த உலகத்தை பிரித்தாளுகின்றன. ஜரோப்பாவின் இதயப்பகுதியில் 8.5 மில்லியன் மக்களுடன் அமைந்திருப்பது தான் சுவிட்சர்லாந். உத்தியோகபூர்வமான பெயர்: சுவிஸ் கூட்டமைப்பு குறியீடு: Confoederatio Helvetica வேறு பெயர்கள்: Schweiz, Suisse, Svizzera, Svizra சுவிசில் நான்கு மொழிகளும் நான்கு கலாச்சாரங்களும் உள்ளன. 4இல் 3பேர் ஜேர்மன் மொழி (Orange நிறம்) பேசுகிறவர்கள். மேற்கு பகுதியினர் பிரெஞ் மொழி பேசுபவர்கள் (பச்சை நிறம்). றேத்தோறோமான்ஸ் (Rätoromans) ஒரு குறுகிய நிலப்பரப்பில் 1வீதம் மக்களால் பேசப்படுகின்றது.(ஊதா நிறம்) கொசுறு செய்தி: இவர்கள் FC Raetia என்று ஒரு உதைபந்தாட்ட அணியை அங்கிகரிக்கப்டாத நாடுகளின் உதைபந்தாட்ட போட்டியில…
-
- 9 replies
- 1.9k views
-
-
கனடியத் தமிழர்களின் குரலாய் ஒலிக்கும் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அலுவலகம் வன்முறையாளர்களால் உடைப்பு திகதி:13.09.2010 கனடாவின் மிகப்பெரும் தமிழர் தொண்டார்வ நிறுவனமான கனடியத் தமிழ்க் காங்கிரஸின் அலுவலகம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளன. கனடா வாழ் தமிழர்களின் ஏகோபித்த குரலாக வேற்றின மக்களிடையேயும், கனடியத் தேசிய நீரோட்டத்திலும் செயற்பட்டு வரும் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் 11 அலுவலகங்களைக் கொண்டிருந்தாலும் அதன் தலைமையலுவலகம் ரொறன்ரோவின் ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ளது. இவ்வலுவலகமே கடந்த சனிக்கிழமை இரவுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலைக்குமிடையே வன்முறையாளர்களால் உடைக்கப்பட்டு பெறுமதிமிக்க ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. கன…
-
- 1 reply
- 580 views
-
-
ரோகரா.... இன்று லண்டன் வெம்பிளி ஈலிங் ரோட்டில் அமைந்திருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலய முன்பாக வெற்றிகரமாக பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்த பின் சிறு சந்திப்பு ஒன்றுக்காக சென்ற விட்டு தனது வீடு திரும்பிய இராஜனின் வீடு, "உண்டியலான்" ஜெயதேவன் கும்பலினால் வாடகைக்கு அனுப்பப்பட்ட கூலிகளினால் அடித்துடைக்கப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள கதவுகள், ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, வீட்டின் உள் உள்ள அனைத்து பொருட்களும் நாசம் செய்யப்பட்டிருக்கிறதாம். பொலிஸாருக்கு தகவல் கொடுத்து வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. "உண்டியலான்" ஜெயதேவனுக்கு அட்டமத்திலை சனிபோல... "புளிப்பதெல்லாம், அப்பத்துக்கு நல்லதுதான்"!!! அரோகரா...
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவில்.. ஐரோப்பா கண்டத்தில் மட்டும் இந்து சமய ஆலயங்கள் அண்மைக் காலத்தில் தான் எழுப்பப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஆலயமாகத் திகழ்வது ஜெர்மனி நாட்டின் ஹம் நகருக்கு அருகில் உன்ட்ராப் என்ற ஊரில் அமைந்துள்ள ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயமாகும். ஜெர்மனி நாட்டில் ஆலமர விதையாய் ஊன்றிய இந்தத் திருக்கோவில், இன்று ஆலமரமாய்த் தழைத்தோங்கி விளங்குவது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி, ஐரோப்பிய கண்டத்திலேயே மிகப்பெரிய ஆலயமாகவும், எண்ணற்ற பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் தலமாகவும் திகழ்வது இதன் தனிச் சிறப்பாகும். இனி, இவ்வாலயத்தின் சிறப்புகளையும் வரலாற்றினையும் காண்போம். தமிழர் கட்டிய ஆலயம் : இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்…
-
- 2 replies
- 1.3k views
-
-
ரொறன்ரோவின் நகை மாளிகை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்காபுரோவைச் சேர்ந்த 26 வயதான ஆதவன் ரேனு-வசந்தகுமார் (Arthavan Rehnu-Vasanthakumar, 26) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். 1920 Eglinton Ave வீதி கிழக்கில் அமைந்துள்ள Jewellery Exchange இல் இவர் மேற்கொண்ட துப்பாக்கி முனையிலான கொள்ளை முயற்சி தோல்வியடைந்துள்ளது. இவர் மீது மொத்தம் 9 குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://seithy.com/breifNews.php?newsID=124352&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 1.5k views
-
-
கனடாவில் தமிழர்கள் மீது மறைமுகத் தாக்கத்தை விளைவிக்கக்கூடியதாக ஏற்படுத்தப்பட்ட நிறவாதப் பிரச்சாரத்தை மிகவும் சாதுரியமாகத் கனடா வாழ்த் தமிழர்கள் முறியடித்தனர். தமிழர்கள் ரொறன்ரோவின் பெரும்பாகத்தில் தான் வாழ்கிறார்கள். அவர்களது 12 ஆயிரம் அங்கத்துவமும் ஒரு சிறுபகுதியை மையப்படுத்தியே உள்வாங்கப்பட்டது என ஒன்றாரியோ புரோக்கிரசிவ் கண்சவேட்டிவ் கட்சிக்கான தலைவர் தேர்தலில் பிரச்சாரமொன்று மேற்கொள்ளப்பட்டது. காலாகாலத்திற்கு தமிழர்கள் மீதான இவ்வாறான துணிந்த குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது மற்றைய இனங்கள் மறைமுக எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான துணையாக இருந்து வந்தன. எனினும் இந்த முறை மேற்கொள்ளப்பட்ட இப் பிரச்சாரத்தை தமிழர்கள் தரவுகளுடன் முறியடித்தனர். கனடிய மனிதவுரிமை மையத்தின் [ www.c…
-
- 0 replies
- 460 views
-
-
எமது தளத்தில் வெளிவந்த "ஏமாற்றுக்காரர்களின் ஊர்வலம்" என்ற கட்டுரை குறித்து பல தரப்பிடம் இருந்து நேரடியாகவும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் பலவிதமான கருத்துக்கள் வந்தன. அதில் பெரும்பாலான கருத்துக்கள் டென்மார்க்கில் தன்னை அம்மன் என்று சொல்லி பக்தர்களை ஏமாற்றி வரும் அபிராமியை பற்றியதாக இருந்தது. அபிராமியைப் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை தொடர்ந்தும் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்று பாராட்டுக்களும் வந்தன. நடமாடும் தெய்வத்தை தவறாகப் பேசாதீர்கள் என்று கண்டனங்களும் வந்தன. அத்துடன் அபிராமி பற்றி மேலும் அறிந்து கொள்கின்ற ஆவலும் பலரிடம் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அவர்களுடைய ஆவலை ஓரளவு பூர்த்தி செய்யும் விதமாக டென்மார்க் அபிராமி பற்றிய மேலும் சில விபரங்களை சேகரிக்க…
-
- 71 replies
- 13.5k views
-
-
-
- 10 replies
- 1k views
-
-
Zeynep யேர்மனியில் Essen நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் குருதீஸ் இனத்தைச் சேர்ந்த ஒரு துருக்கியப் பெண். தனது ஐந்து பிள்ளைகளின் சமீபத்திய புகைப்படத்தைப் பார்த்து “என்னுடைய பெற்ற வயிறு பற்றி எரிகிறது” என்று இப்பொழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். Zeynep 17வயதில் தனது தாயின் உறவினரான தன்னைவிட11 வயது அதிகமான Ali Khalilஐ திருமணம் செய்து கொண்டாள். இன்று 33 வயதில், தனது மணவாழ்வு என்றுமே மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்கிறாள். வாகனங்கள் திருத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்த Ali Khalil பற்றி அவள் குறிப்பிடுகையில், “Aliக்கு சந்தேகம் என்னும் நோய் பயங்கரமாகப் பீடித்திருந்தது. எதுவுமே அவனுடன் பேச முடியாது. வீட்டை விட்டு வெளியே போக முடியாது. அடி, உதை என்று அவனிடம் இர…
-
- 0 replies
- 987 views
-
-
நீங்கள் தயாரா? இதென்ன கேள்வி என்று நீங்கள் நினைக்கக் கூடும், ஆனாலும் கேட்கிறேன். இங்கு ஆனேகமானவர்கள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்கள், தமிழீழம் அமைவதை விரும்புபவர்கள். தமிழீழத்திற்காக குரல் கொடுப்பவர்கள், போராடுபவர்கள். எமது இலட்சியத்தை நாம் அடையும்போது, அதாவது சுதந்திர தமிழீழம் மலரும்போது, நீங்கள் அங்கு சென்று வாழத் தயாரா? உங்களில் எத்தனை பேர் இதில் உறுதியாக உள்ளீர்கள்? அங்குள்ள நிலமையைப் பொறுத்து காலம் களித்து செல்வீர்களா, அல்லது சுதந்திரம் கிடைத்ததும், அடுத்த முதல் விமானத்திலேயே ஏறத் தயாரா? சிலர் தத்தமது வெவ்வேறு காரணங்களிற்காக இங்கேயே வாழக்கூடும். உங்கள் அனைவரினதும் உண்மையான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். தயவுசெய்து ஒருவர் ஒருமுறை மட்டு…
-
- 77 replies
- 8.9k views
- 1 follower
-
-
பிரான்சில் ஈழத் தமிழர் அல்ஜீரிய பெண்ணொருவரால் குத்திக் கொலை ஜன 23, 2013 பிரான்சில் வசித்த ஈழத் தமிழர் ஒருவர் பெண்ணொருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் புலோலியைச் சேர்ந்த குடும்பஸ்தரான 49 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவராசா என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் திங்கட்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். விடுதியொன்றில் பணியாற்றி வந்த இந்தக் குடும்பஸ்தர் கடந்த திங்கட்கிழமை தனது தொழில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கையிலேயே வழியில் காத்துநின்ற அல்ஜீரிய நாட்டுப் பெண் இவரைக் குத்திக் கொலை செய்துள்ளார். இவர் தொழில் செய்யும் விடுதியில் ஏற்பட்ட முரண்பாட்டினாலேயே இந்தப் பெண் மேற்படிக் குடும்பஸ்தரை குத்திக் கொலை செய்ததாக உயிரிழ…
-
- 1 reply
- 821 views
-
-
மாவீலாறு தொடக்கம் புலிகள் பின்வாங்குகின்றார்கள் என்ற கேள்வியை பலர் எழுப்புவதைக் பார்க்க முடிகின்றது. ஆனால் அதற்கான பதிலாக யாரும் எதையும் ஏற்றுக் கொள்வதுமில்லை. மாவிலாறு சமரை ஏதோ காரணத்தை வைத்துச் சிங்கள அரசு போரைத் தொடங்கியதற்கும், சமாதான காலத்தில் போருக்கான தயார்ப்படுத்தலைத் தாங்கள் செய்து கொண்டிருந்தோம் என சரத்பொன்சேகா சமீபத்தில் சொன்ன வாக்குமூலத்திற்கும் நிறையவே தொடர்புண்டு. ஆனால் அவர் கொண்டிருந்த போர்த் தயார்ப்படுத்தல்கள் மக்களை நோக்கிய இலக்குகளாகவே இருந்தன என்பதையே இது வரை கால அவரது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. மூதூர் பகுதியில் சிறிலங்கா அரசு தொடங்கிய கண்மூடித்தனமான தாக்குதல்கள் பொதுமக்களின் இலக்குகளாக…
-
- 2 replies
- 1.2k views
-
-
ACTED - Sri Lanka conflict Press contact: Phone: +33 1 42 65 33 33 Action Against Hunger - Sri Lanka conflict Press contact: Lucile Grosjean Phone: +33 1 43 35 82 22 ActionAid - Sri Lanka conflict Press contact: Shafqat Munir Phone: +92 51 226 4689 ext 119 American Jewish World Service - Sri Lanka conflict Press contact: Josh Berkman Phone: +1 212 792 2893 AmeriCares - Sri Lanka conflict Press contact: Peggy Atherlay Phone: 203-658-9626 CAFOD - Sri Lanka conflict Press contact: Debbie Wainwright Phone: +44 20 7095 5557 CARE - Sri Lanka conflict Press contact: Phone: Caritas - Sri Lan…
-
- 0 replies
- 882 views
-