வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
சிங்கள கிறிக்கெற் அணியை நடுத்தெருவில் நிற்க வைத்த புலிகள் தாயகம் செல்வதற்காக முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட எமிரேற்ஸ் நிறுவனம் தனது விமானத்தை ரத்துச் செய்ததால் மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை இங்கிலாந்தில் தங்கியிருக்கின்றனர்.
-
- 2 replies
- 1.2k views
-
-
PLEASE SIGN THIS AND PASS IT ON! URGE ANDERSON COOPER TO GIVE A VOICE TO OUR PPL! http://www.freeourpress.com/
-
- 2 replies
- 2.2k views
-
-
தமிழர் சண்டை நிறுத்துவது தேவை என்ற தலைப்பில் கொவென்றி ரெலிகிராப் எழுதியது திருப்திகரமாய் இல்லை. புஷ்ஷின் பயங்கரவாதத்திற்க்கான போர் இன்னும் தொடர்கிறதா? Tamil fighting needs to stop Feb 9 2009 By Helen Thomas UP to 300 members of Coventry’s Sri Lankan community gathered to protest against the recent violence in the south Asian country. Holding placards, posters and flags the group demonstrated across the road from the council house on Friday to try and raise awareness of the situation in Sri Lanka. About 300,000 civilians are caught up in violent action as the Sri Lankan government battles the Tamil Tiger Rebels, who have for years been fighting for an i…
-
- 2 replies
- 1.4k views
-
-
மக்களே இதிலும் உங்கள் கருத்துக்களை பதியுங்கள் http://www.mndaily.com/content/sri-lanka-s...g-heavy-weapons
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 973 views
-
-
ஒன்ராறியோ நெடுஞ்சாலையில் பயங்கரம்: சேதங்களை கணக்கிடவே வெகு நாட்களாகலாம்..!! 3 hrs ago நெடுஞ்சாலை 400 பகுதியில், தீப்பிளம்புகள் மற்றும் வெடிப்புகளுடன் ஏற்பட்ட பயங்கரமான வீதி விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். X by Counterflix நெடுங்சாலை 400இன் வடக்கு நோக்கிய வழித்தடத்தி…
-
- 2 replies
- 668 views
-
-
நுண்ணறிவு தேர்வில் இலங்கை சிறுமி சாதனை நுண்ணறிவில் சிறந்த விஞ்ஞானியான அல்பட் என்ஸ்டைனின் சாதனை இலங்கை வம்சாவளி சிறுமியான நிஷி உக்லேயால் முறியடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மென்சா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட நுண்ணறிவுத் தேர்வில் 10 வயது சிறுமியான நிஷி உக்கலே கலந்துகொண்டு சாதனையை முறியடித்துள்ளார். குறித்த இச்சிறுமி தனது முதலாவது தேர்வில் 162 புள்ளிகளையும் இரண்டாவது தேர்வில் 142 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளார். இவரின் அறிவுத்திறமையைக்கண்டு வியந்த அவ் அமைப்பினர் இச்சிறுமியை அவர்களின் அமைப்பில் இணைத்துக்கொண்டுள்ளனர். இச்சிறுமி அல்பட் அய்ன்ஸ்டைனை விட 2 புள்ளிகள் அதிகமா…
-
- 2 replies
- 1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் எதிர்வரும் புதன்கிழமை (29.04.09) வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்படவிருக்கின்றது. இதற்கேற்றவாறு பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்தப் பிரச்சினையும் இணைக்கப்பட்டிருக்கின்றது. ஆயுத மோதல்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பான பாதுகாப்புச் சபையின் செயற்குழு 29 ஆம் நாள் ஆராயவிருக்கும் போதே வன்னி நிலைமைகள் தொடர்பாகவும் ஆராயப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 2 replies
- 1.2k views
-
-
கனடாவில் நேற்று அதிகாலை தீ விபத்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணவன், மனைவி பலி [06 - February - 2008] கனடா மொன்றியலில் நேற்று செவ்வாய்க் கிழமை அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இவ்விருவரும் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த போதே வீடு தீப்பற்றி எரிந்த போது இவ்விருவரும் தீயில் சிக்குண்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த சின்னத்துரை கார்த்திகேயன் (57 வயது) அவரது மனைவியான கா.சரோஜினி (51 வயது) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது இவர்களது இரு புதல்வர்களும் வேலைக்குச் சென்று விட்டதால் அவர்கள் உயிர் …
-
- 2 replies
- 2.2k views
-
-
-
- 2 replies
- 599 views
-
-
Poll: Should the police move in immediately if Tamil protestors break the law? http://www.680news.com
-
- 2 replies
- 1.6k views
-
-
-
- 2 replies
- 892 views
-
-
மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள்- யேர்மனி Posted on May 16, 2022 by சமர்வீரன் 180 0 Video Player 00:14 மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள்- யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)
-
- 2 replies
- 379 views
-
-
லண்டனில் பிரிகேடியர் தமிழ்செல்வன் நினைவு கூட்டம் நாளை நவம்பர் 5ம் திகதி திங்கள் கிழமை லண்டன் கரோ பகுதியில் பிரிகேடியர் தமிழ் செல்வன் அவர்களின் நினைவுக்கூட்டம் நடைபெறவுள்ளது. காலம்: நவம்பர் 5ம் திகதி திங்கள் கிழமை மாலை 6 மணி இடம்: Harrow Leisure Centre Christchurch Avenue Harrow Midlesex HA3 5BD
-
- 2 replies
- 2k views
-
-
சிறிலங்கா விவகாரத்தில் கலப்பு நீதிமன்றம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இவ்விவகாரம் தொடர்பில் துணை ஆவணமொன்றினை வெளியிட்டு வைத்துள்ளது. http://tgte-us.org/pressrelease/TGTE-GD-Resource%20Paper%20.pdf ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அவர்களது சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கை தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமித்திருந்த சட்ட வல்லுனர்கள் குழுவே இந்த துணை ஆவணத்தினை தயாரித்துள்ளது. கம்போடியா விவகாரத்தில் ஐ.நாவின் கலப்பு விசாரணை விவகாரத்தில் பங்கெடுத்திருந்த சட்டவல்லுனர் Richard Rogers (Former head of the Khmer Rouge tribunal’s defense support section and an attorney for Global Diligence)அவர்களத…
-
- 2 replies
- 428 views
-
-
தமிழ் சொற்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். laptop.................... webcam..................... suit....................... printer ----------------- mouse .................. keyboard --------------- scanner ------------------ speakers------------------ headset-------------------- cd player------------------- cutlery------------------- calculater---------------- stapler ------------------ pencil case-------------------- sharpener------------------- trampoline..................... இவ்வளவு சொற்களுக்கும் தமிழ் தேவை. தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள்
-
- 2 replies
- 1.8k views
-
-
நாடு பூராகவும் சீன குடிவரவாளர்களை பரப்ப விரும்பும் கனடா. வன்கூவர்- கனடாவிற்கு அதிக அளவிலான புதிய குடிவரவாளர்கள் தேவைப்படுகின்றனர் என கனடாவின் குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார். குடிவரவு அமைச்சர் அண்மையில் சீனா விஜயம் ஒன்றை மேற்கொண்டு விட்டு திரும்பியுள்ளார்.அங்கு தனது செல்வாக்கை பயன்படுத்தி சீனாவிற்கான விசா விண்ணப்பங்களை இரட்டிப்பாக அல்லது மும்மடங்காக அதிகரித்து அதிக அளவிலான சீன மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் உல்லாச பயணிகளிற்கு கனடாவின் கதவை திறக்க அதிகாரிகளின் ஆதரவை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து கனடா பூராகவும் பல ஆலோசனைகளை நடாத்தியுள்ளார்.வன்கூவரில் வர்த்தக தலைவர்களுடன் நடாத்திய வட்டமேசை மாநாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு இளைய தலைமு…
-
- 2 replies
- 1k views
-
-
http://petitions.number10.gov.uk/freethedoctors/ http://www.act-now.info/Site/Online_Camp_Appeal.html http://www.petitiononline.com/NIDAHASA/ -- இந்த மனு ஒரு சிங்கள இளைஞர் நமக்காக எழுதியது ( This is organised by Dr. Vickramabahu Karunaratne. Most of you might know that he is one of the very few Sinhalese who voice for us. Please sign the petition and show our willingness to work with him.)
-
- 2 replies
- 1.9k views
-
-
சத்தியமாக தஞ்சாவூரை ஆங்கிலத்தில் டன்சூர் என அழைப்பார்கள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் சொல்லும் வரை! ஆனால் அவருக்கு கூட அதில் பெரும் சந்தேகம் இருக்குமாப்போல முகபாவனைகள் உணர்த்தின. இத்தனைக்கும் அவர் அங்கே தான் பிறந்திருக்கிறார். சென்ற வாரம் ரயில் பயணமொன்றில் அருகிருந்து சிநேகமாய்ப் புன்னகைத்த அவர் “இந்தியாவா” என ஆங்கிலத்திலேயே கேட்டார். பெரும்பாலும் அவர் இந்தியராகவே இருப்பார் என்பது என் அனுமானமாயிருந்ததால் “இல்லை. சிறிலங்கா” என்றேன். முன்பொரு தடவை சில வட இந்தியர்களுக்கு “நான் இந்தியாதான் மெட்ராஸ்” என அறிமுகப் படுத்தி விட்டு, பயணம் முழுவதும் இந்தி தெரியாமல் இந்தியனாயிருப்பதன் அவமானத்தை அவர்கள் விளங்கப் படுத்திக் கொண்டே வர, அறுவையை அனுபவித்துக் கொண்ட அனுபவத்திற்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
வதைமுகாங்களில் எமது உறவுகள் அடைக்கப்பட்டு 150 நாட்களாவதை குறிக்குமுகமாக லண்டனில் மாபெரும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையும் பிரித்தானிய இளையோர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம் மாபெரும் பேரணி அக்டோபர் மாதம் 17ம் திகதி சனிக்கிழமை லண்டனின் மையப்பகுதியில் நடைபெறப்போகின்றது. இப்பேரணிக்கு மக்கள் அனைவரும் தமது முழுமையான பங்களிப்பினைச் செய்யவேண்டுமென பேரவை வேண்டி நிற்கின்றது. முன்னர் நடைபெற்ற பேரணிகளுக்கு வழிபாட்டுத் தளங்கள் , தமிழ் அமைப்புக்கள் , தமிழ்ப்பாடசாலைகள் , தமிழர் நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பினை நல்கியதை பேரவை நன்றியோடு நினைவு கூறுகின்றது. அதேபோல் இம்முறையும் அனைவரினது முழுமையான ஒத்துழைப்பினை தர வேண்டுமெனவும் பிரித்…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
ஒபாமா நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சமந்தா பவர்க்கு உங்களின் கருத்துக்களை எழுதுங்கள் . இன்று தமிழ்நெட் வெளியிட்ட ஒரு செய்தி http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29050 அவருடைய வலைப்பதிவு தளம் : http://samanthapower.blogspot.com/2007/10/...e-03292004.html மினஞ்சல் முகவரி : samanthajpower@gmail.com இந்த மினன்சலை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் பதிவில் ( NOTE: This email is used for the mailing list ONLY! ) எண்டு பதித்துள்ளார் தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் உயிரிழப்பு அபாயங்களையும் எல்லோரும் எழுதுங்கள். நானும் எழுதுகிறேன்
-
- 2 replies
- 2.6k views
-
-
இன்று 13 ஆம் தேதி மற்றும் வெள்ளிக்கிழமை சேர்ந்து வருவதால் இது அபாய நாள் என சிலர் நம்புகின்றனர். குறிப்பாக மேற்குலக நாடுகளில் இதை புலம்பெயர் தமிழர்கள் பார்த்துவருகின்றனர். உலகெங்கும் உள்ள மக்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு நம்பிக்கை உள்ளது. உதாரணமாக தென் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை நல்ல நாள் இல்லை என பலர் கருதுகின்றனர். அதே செவ்வாய்க்கிழமையை வட இந்தியர் மங்கள வாரம் என அழைத்து பல சுப காரியங்களை நிகழ்த்துகின்றனர். இவ்வகையில் மேல் நாட்டினர் 13ஆம் தேதியை கெட்ட நாள் என கருதுகின்றனர். அத்துடன் அதோடு வெள்ளிக்கிழமை அன்று 13ஆம் தேதி வந்தால் அது அபாயமான நாள் என பலரும் பயந்து வருகின்றனர். சிலர் வேலைக்கும் போவதில்லை ஆனால் காலத்தின் சுழற்சியில் இந்த 13ஆம் தேதியுடன்…
-
- 2 replies
- 914 views
-
-
தமிழரின் இரதத்தால் தேய்ந்த வன்னி இனவெறி அரசினால் கொள்ளப்பட்ட உறவுகளை நினைவு கூரல் – 21,22,23 மே 2009 என்றுமில்லாதவாறு ஐந்து மாத காலமாக நடைபெற்ற துன்பகரமான நிகழ்வுகளை கடந்த 61 ஆண்டு காலமாக எம்மினம் கண்டதில்லை. இந்த காலகட்டத்தில் எமது எதிரி யார்? நண்பன் யார்? என்பதை எம்மினம் உணர்ந்துள்ளது. தமிழராகி நாம் தனித்து நிற்க்கின்றோம். இத்தருனத்தில் பேதங்கள் மறந்து எம்மாலான சகல வழிகளையும் பயன்படுத்தி சுபீட்சமான வாழ்வை ஈழத்தில் வாழும் எம் உறவுகளுக்கு வழங்க ஒன்றுபடுவோம். ஈவு இரக்கம் இல்லாமல் கொள்ளப்பட்ட எம் உறவுகளை நினைவு கூரும் முகமாக வரும் 21ம், 22ம், 23ம் நாட்களை கரிநாளாக கடைப்பிடிப்போம். * உங்கள் வீடுகளில், வாகனங்களில், வேலைத்தளங்களில் கறுப்பு கொடி க…
-
- 2 replies
- 3k views
-
-
The Tiger Trap They defeated the Tigers earlier this year but is the Sri Lankan government's war with the Tamils really all over? This week on Dateline, Amos Roberts investigates the mysterious disappearance of Kumaran Pathmanathan, or "KP" as he is known, who became the new leader of the Tamil Tigers after the death of Velupillai Prabhakaran in May. For more than two decades KP had been the Tigers' chief arms smuggler and money launderer, and is still listed on Interpol's "Wanted" list. Now it appears that in a clandestine operation two months ago KP was snatched from a budget hotel in Malaysia and whisked back to Sri Lanka. The rendition of KP has…
-
- 2 replies
- 804 views
-