வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
இப்போது கோடைகாலம். சிறியவர், பெரியவர் என எல்லோரும் நீர்நிலைகள்: கடல், ஏரி, குளம் என தேடி சென்று குளித்து, நீந்தி, விளையாடி மகிழும் காலம். மகிழ்ச்சிக்காக செல்லும் இடத்தில் மரணம் ஏற்படுவதை எவரும் விரும்ப மாட்டார்கள். நீர் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது. கோடை காலத்தில் வயது, பால் வேறுபாடின்றி பலரும் நீரில் மூழ்கி மரணம் அடைவது தொடர்ந்துகொண்டே உள்ளது. நீரை விளையாட்டு சாதனமாக மட்டும் நோக்காதீர்கள். கோடைகாலத்தில் சுற்றுலா செல்லும்போது அதிக எச்சரிக்கை தேவை. நீர் நிலைகளில் குளியல் செய்வதாயின் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுங்கள். சில தினங்களுக்கு முன் நல்லூரை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஒரு பல்கலைக்கழக இறு…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஆர்யா சம்பந்தப்பட வில்லை. போலீஸ் ஆணையர் தெரிவிப்பு. ஜேர்மன் தமிழ் பெண் விவகாரத்தில், இருவர் கைதாகிய நிலையில், முதலாவது, இரண்டாவது குற்றவாளிகளாக ஆர்யாவும் அவரது தாயாருமுள்ளனர். அவர்கள் விரைவில் கைதாவர்கள் என்று ஜேர்மன் பெண்ணின் சார்பில், அமைந்த வழக்கறிஞர் சொல்லி இருந்தமை குழப்பத்தினை உண்டாக்கி இருந்தது. இந்த நிலையில் பத்திரிகையாளரை சந்தித்த சென்னை போலீஸ் ஆணையர், ஜேர்மன் பெண்ணின் புகார் அவர்கள் மேலே அளிக்கப்பட்டிருந்தது என்ற அடிப்படையில் அவர்கள் பெயர் ஆரம்பத்தில் இருந்தது உண்மை. அந்த வழக்கறிஞர் அதே புகாரின் அடிப்படையிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தினையும், நாடி இருந்தனர். உயர் நீதிமன்றமும் விசாரிக்க உத்தரவு இட்டிருந்தது. எமது விசாரிப்பின் முடிவில்…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
சுவிட்சர்லாந்தில் கடும் குளிர் காலத்தில் இரவு முழுதும் வெண்பனி பொழிந்து பாதைகளில் வாகனங்கள் பயணிக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் காலை 8 மணிக்குள் அனைத்து முக்கிய பிரதான பாதைகளும் துப்பரவாக்கப் பட்டு பயணிக்க ஏற்றதாக மாற்றப் பட்டு விடும். 2. உலகில் அணுவாயுத யுத்தம் ஏற்பட்டால் தனது நாட்டு மக்கள் அனைவரையுமே நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளில் குடியமர்த்தவும் மேலும் பல மாதங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் வசதியும் சுவிட்சர்லாந்திடம் உள்ளதாக தகவல்கள் உள்ளன. 3. சுவிட்சர்லாந்தில் உள் நாட்டு யுத்தம் ஏற்பட்டால் தனது அதிவேகப் பாதைகளில் மிக விரைவாக விமானங்கள் தரை இறங்க அல்லது டேக் ஆஃப் ஆக உதவும் விதத்தில் உடனடியாக மாற்றி அமைக்கும் தொழிந…
-
- 4 replies
- 1.2k views
-
-
பொன் பாலராஜன் Name: Pon Balarajan Email: ponbalarajan@gmail.com Area: Candidate for District 1 TamilCanadian: இலங்கையின் வட - கீழ் மாகாணங்களில் வாழும் தமிழர்களையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் பொறுத்தவரை நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம் வகிக்கும் பங்கு என்ன? Pon Balarajan: உரிமை பறிபோன ஈழத் தமிழர்களையும், புலம்பெயர்ந்த தமிழர்களால் மக்களாட்சி நெறிப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் மேற்படி அரசாங்கம் ஒரே மேடையில் சரிநிகராக ஒருங்கிணைக்கும். வட - கீழ் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடனும், குடிசார் அமைப்புகளுடனும் வலுப்பட ஒருங்கிணைந்து, ஈழத் தமிழரின் உரிமைகள், சுதந்திரம், பொருண்மிய நலன்கள் என்பவற்றை மெய்மைத் தெளிவுடன் உலக அர…
-
- 2 replies
- 1.2k views
-
-
சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்குவதற்காக மில்லியன் கணக்கான டொலர் நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 13 பேர் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சுவிஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, சுவிஸ் சட்டமா அதிபர் முறையீடு செய்துள்ளார். விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 13 பேரையும், குற்றவியல் குழுவொன்றை ஆதரித்தார்கள் என்று தண்டிக்க முடியாது என சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம், கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள சுவிஸ் சட்டமா அதிபர் பணியகம், தொடர் சட்ட செயற்பா…
-
- 0 replies
- 1.2k views
-
-
10 லட்சம் புலம்பெயர்ந்தோரை நிரந்தமாக தங்க அனுமதிக்கும் கனடா: உலகநாடுகள் மகிழ்ச்சி! எதிர்வரும் 3 ஆண்டுகளில் 10 லட்சம் புலம்பெயர்ந்தோரை நிரந்தரமாகத் உள்வாங்க கனடா தீர்மானித்துள்ளது. புலம்பெயர்ந்தோரின் தயாகமாக திகழும் கனடா, இவ்வாறான அறிவிப்பு வெளியிடுவது புதிதல்ல என்ற போதிலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிகப்பெரிய மக்கள் தொகையை உள்வாங்கும் சிறப்பான திட்டம் என அனைவராலும் பரவலாக பேசப்படுகின்றது. இதுதொடர்பாக கனடா அகதிகள் குடியேற்றம் மற்றும் குடியுரிமைத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “2020ஆம் ஆண்டுக்குள்ளாக 3.41 லட்சம் பேர், 2021ஆம் ஆண்டில் 3.51 லட்சம் பேர், 2022ஆம் ஆண்டில் 3.61 லட்சம் பேர் என அடுத்த 3 ஆண்டுகளுக்குள்ளாக மொத்தம் 10 லட்சம் புலம்பெ…
-
- 3 replies
- 1.2k views
-
-
மொஹமட் நிஸாம்டீன், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை… October 19, 2018 அவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், மொஹமட் நிஸாம்டீன், பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மொஹமட் நிஸாம்டீன், எனும் 25 வயதுடைய இளைஞர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்ரேலிய காவற்துறையினர் குற்றஞ்சாட்டி இருந்தனர் என்பது கு…
-
- 6 replies
- 1.2k views
-
-
துப்பாக்கிச் சூடு - பல உயிர்பலி? ஜெர்மனியின் ஹெம்பர்க் நகரில் உள்ள Jehovah´s Witness சமயத்தைச் சேர்ந்தோரால் பயன்படுத்தப்படும் கட்டடத்தினுள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடந்திருக்கின்றது. அதில் சிலர் உயிரிழந்து அல்லது காயமடைந்துள்ளதாக எப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் உயிரிழந்திருக்க கூடும் என ஜேர்மனியின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு (9 மார்ச்) நடந்த அந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல்காரர் அல்லது தாக்குதல்காரர்கள் கட்டடத்தினுள் …
-
- 0 replies
- 1.2k views
-
-
இபோதெலாம் ஒவொருநாளும் எமது ஈழப் போராட்டம் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் இடப்படும் பின்னுட்டங்கள் தான் அந்த கட்டுரைகள் செய்திகள் போன்றவற்றின் உண்மை தன்மையை முன்றாம் நிலை வாசகனுக்கு (தமிழ் சிங்களம் அல்லாத ) எடுத்து கூறும் நிலை இப்போதுள்ளது. அநேகமான செய்திகள் மற்றும் ஆய்வுகளில் இப்போதெல்லாம் சிங்களவர்களின் கருத்துக்களே மேலோங்கி காணப்படுன்கின்றன. எம்மவர்களின் கருத்துகளும் காணப்படுகின்ற போதிலும் சிங்களவர்களின் கருத்துகள் அதிகமாக காணப்படுகின்றன. 100 பின்னுட்டங்கள் உள்ள இடத்தில் 100 பின்னுட்டங்களையும் எவரும் வாசிப்பதில்லை. எழுந்தமானமாக தான் பார்ப்பார்கள். இதனால் அதிகளவு சிங்களவர்களின் எமது போராட்டத்திற்கான எதிர் கருத்துகள் இருக்கும்போ…
-
- 2 replies
- 1.2k views
-
-
a Socialist public meeting Stop the racism against refugees Let them All in Why is Rudd continuing Howard's plolicies? 7 pm Tues 10th Nov (King st, opposite Newtown Station) Newtown Neighbourhood Centre http://www.socialist-alliance.org/page.php?page=884
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜோ பைடன் நிர்வாகத்தில் நீடிக்க விரும்பவில்லை… ராஜினாமா செய்கிறார் நாசா தலைவர் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். அமெரிக்காவின் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன், 2018 ல் அதிபர் டிரம்பால் நியமனம் செய்யப்பட்டார். தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ள நிலையில், நாசாவின் தலைமை நிர்வாகி பதவி விலகபோவதாக தகவல் வெளியாகி உள்ளது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை பிரச்சனையை நன்றாக விளக்கும் இந்த கட்டுரை அவுஸ்திரேலிய அரச அலுவலரால் எழுதப்பட்டதாகும். உங்கள் கருத்துக்க்ளை வழங்கி அவரை ஊக்குவியுங்கள். As they say, history is written by the victors. Equally it might be said that commentary and analysis are provided by those with access to power and influence. During negotiations over the formation of Israel, frustrated Zionists, members of an organisation known as the Stern Gang, murdered the British ambassador to Egypt, Lord Moyne. In 1946 they blew up the King David Hotel in Jerusalem, killing 91 guests. Today, at least in the Western media, the role of Zionists in the formation of Israel is not portray…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஆங்கில வரலாறு (History of the English language) Updated ஆங்கிலம் கற்கும் நாம், ஆங்கில மொழியின் வரலாற்றையும் அறிந்து வைத்துக் கொள்வது அவசியமானது. ஆங்கில மொழியின் வரலாற்றை அறிந்துக்கொள்ள வேண்டுமாயின்; நாம் ஆங்கிலேயரின் வரலாற்றையும் அறிந்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் நமக்கு ஆங்கிலேயரின் பின்புலமும், அவர்களது மொழிப் பற்றையும், இன்று உலகளவில் ஆங்கிலம் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது என்பதனையும் அறிந்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும். "ஆங்கிலம்" இங்கிலாந்தில் தோன்றிய ஒரு மொழியாகும். இது யேர்மனிய மொழி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். யேர்மனிய மொழிக் குடும்பம், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் இருந்து கிளைத்ததாகும். ஆயினும் ஆங்கிலம் பல மொழிகளினதும் கலப்பு மொழியாகும். …
-
- 5 replies
- 1.2k views
-
-
to: sg@un.org cc: ngochr@ohchr.org,Kontakt@info.diplo.de,khanj@un.org,imrv@humanrights.de,colombo. col@icrc.org,colombo.general@fco.gov.uk,colombo@unicef.org,secretariat@ncca.org. au, secretary@unicef.ca,den@un.org,info@amnesty.org.uk,info@amnesty.ca,secrt@ohchr.o rg,amnesty-eu@aieu.be,apu@ohchr.org,musial@un.org,npillay@ohchr.org,walter.kaelin@oefre.uni be.ch,idp@ohchr.org,guterres@unhcr.org,chanm@who.int,wfpinfo@wfp.org,hq@iom.int, iomsl@sltnet.lk,holmes@un.org,mediainfo@un.org,angela.kane@un.org The Secretary-General, UN. Hon Ban Ki Moon April 15, 2009. Dear Sir, Having cornered about 200000 homeless, half starved IDP (civilians) by herdin…
-
- 2 replies
- 1.2k views
-
-
இன மான தமிழ் உணர்வாளர்களே! , களமாடும் போராட்ட வீரர்களே !!, வருகின்ற ஞாயிறு 07-06-2009 அன்று காலை 10 மணி அளவில் பெங்களூரில் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடை பெற உள்ளது. தமிழ் ஈழம் அடைய , தமிழர் உயிர், உடமை காக்க இப் போராட்டம் நடை பெறுகிறது. பெங்களூர் கிழக்கு தொடர் வண்டி நிலையம்( East Railway station) அருகில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி கப்பன் சாலை வரை நீண்டு செல்கிறது. செந்தமிழ் போராளி. சீமான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மற்றும் கர்நாடகா, தமிழ் நாட்டு தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை அமைப்புகளும், பகுத்தறிவாளர்களும் கலந்து கொள்கிறார்கள். விடுதலை புலிகளை அழித்து போரை முடித்து விட்டதாகவும், தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை …
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரிட்டன் போன்ற நாடுகளில் பல்கேரியர், ருமேனியர் குவிந்துவிடுவார்கள் என்ற அச்சம். ருமேனியாவும், பல்கேரியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து 7 ஆண்டுகளின் பின்னர் அந்த நாடுகளின் பிரஜைகள் இன்று முதல் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலை செய்ய முடியும். இந்த இரு நாடுகளில் இருந்தும் பெருந்தொகையானோர் தமது நாடுகளுக்கு குடியேறுவதை தடுப்பதற்கு 9 ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பிரிட்டன் உட்பட சில ஐரோப்பிய நாடுகள், ருமேனியர்களும் பல்கேரியர்களும் தமது நாடுகளுக்கு குடியேறிகளாக படையெடுப்பார்கள் என்று அஞ்சுகின்றன. ஆனால், அப்படி நடக்காது என்று அந்த இரு நாடுகளும் கூறுகின்றன. அத்துடன், அப்படியாக ருமேனிய குடியேறிகள் படையெடு…
-
- 7 replies
- 1.2k views
-
-
[size=2] [size=3]ஒஸ்ரேலியத் தமிழர்களால் சோமா அண்ணை என்று செல்லமாக அழைக்கப்படும் சோமா குமாரசாமி சோமசுந்தரம் அவர்கள் செப்ரம்பர் மாதம் 17ந் திகதி திங்கட் கிழமை மெல்பேர்ணில் காலமானர். [/size][/size] [size=2] [size=3]ஒஸ்ரேலியத் தமிழ்ச் சமூகத்தில் நிரப்ப முடியாத ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தைவிட்டுச் சென்ற சோமா அவர்களின் இழப்பினால் ஒஸ்ரேலியத் தமிழ் சமூகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. [/size][/size] [size=2] [size=3]நண்பர் சோமா அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு சிந்தனைவாதி என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப்பிரதமர் பேராசிரியர் இளையதம்பி செல்வநாதன் அவர்கள் விடுத்துள்ள இரங்கற் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் அடிகளார் உட்…
-
- 5 replies
- 1.2k views
-
-
-
உலக (அகதிகளாக்கப்படுவோர் தினம் ஐ நா மொழியில்), உலக அகதிகள் தினம் என்று ஆயிரம் தினங்கள் கொண்டாடும் ஐ நா பாண் கி மூண் எம்மக்களுக்காக நாம் என்ன செய்ய போகிறோம் ஜுன் 20 2009 500000 மேற்பட்டோரை அகதிகளாக்கி.................... 50000 மேற்பட்டோரைகொன்று 50000 மேற்பட்டோரைமுடமாக்கி 13300 மேற்பட்டோரைபேரைக் கடத்தி இன்னும் எத்தனையோ இரகசிய வேலைதிட்டங்கள் நடக்கிறது http://www.timeanddate.com/holidays/un/world-refugee-World Refugee Day Quick Facts The United Nations' World Refugee Day honors refugees' courage, strength and determination. Name World Refugee Day World Refugee Day 2009 Saturday, June 20, 2009
-
- 2 replies
- 1.2k views
-
-
புலத்தமிழர்கள் எமது பிரச்சனைகளை பலமட்டங்களில் எடுத்து செல்ல வேண்டிய தேவை இருப்பதை அனைவரும் அறிவோம். பல இடங்களில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவை போதுமாக இல்லை என தற்போது சொல்லப்பட்டு வருகிறது. எமது அவலங்களை எமக்குள் நாமே புலம்பி கொள்வதால் ஆவது எதுவுமில்லை என்பதும், அதை விடுத்து சரியான நடவடிக்கை எடுப்பதிலேயே கவனம் எடுக்கவேண்டும் என்பதும் மிக முக்கியமானது. யாழ்களத்தில் எத்தனை முறை நாம் விவாதித்திருப்போம் பிபிசி அரசுக்கு சார்பாக செயற்படுகிறதென. எமக்குள் நாமே கதைத்து கோள்வது தான் மிச்சம்.அதை பற்றிய ஆட்சேபத்தை எப்பவாது வெளிப்படையாக கட்டினோமா?..... கீழேபாருங்கள் எம்மவர்களின் எண்ணிக்கையிலும் அவர்கள் குறைவாக இருந்தாலும் அவர்களது நடவடிக்கைகளை கவனித்தாவது நாம் சி…
-
- 1 reply
- 1.2k views
-
-
கனடாவில் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் இலங்கை தமிழர் கனடாவில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக தாக்கும் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட தமிழர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான ஜோசப் தயாகரன் என்ற இலங்கைத் தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே 8 வருடங்களுக்கு அதிகமாக சிறையில் இருந்த ஜோசப் தயாகரன் கடந்த பெப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொலிஸாரின் தகவலுக்கமைய ஜோசப் தயாகரன் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியமையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலாங்கா அரசாங்கத்தினால் கொலை வெறியாட்டம் சம்பந்தமாக பின்வரும் வகையினுள் நிழல்படங்கள் தேவை. பாராளுமன்ற உறுப்பினார்கள் மீதான தாக்குதல் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் மீதான தாக்குதல் பாடசாலை மாணவர்கள் ( சீருடையுடன்) மீதான தாக்குதல் மதகுருமார் மீதான தாக்குதல் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் இப்படங்கள் வைத்திருந்தால் எனது மின்னஞசலுக்கு ( kamalaruban@googlemail.com )அனுப்பி வைக்கவும். quality கூடிய படமாக இருந்தால் நல்லம். இல்லாவிடின் இங்கு இனைக்கவும்.
-
- 2 replies
- 1.2k views
-
-
அனைத்துலக தமிழர் மாநாடு - கனடா பெப்ப்பிரவரி 18 / 19 - 2012 வரும் பெப்ரவரி மாதம் 18 சனி, 19 ஞாயிறு நாட்களில் மாபெரும் அனைத்துலக தமிழர் மாநாடு கனடாவில் அனைத்துலக தமிழர் அமைப்புக்களின் முழுமையான பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. இதில் அனைத்துலக, கனடிய அரசியல் பிரமுகர்கள், மனித உரிமைவாதிகள், வழக்கறிஞர்கள், சமூகத்தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வுகள் அனைத்துலக ரீதியாக முன்னெடுக்கப்படும் தமிழர் உரிமை வேண்டிய செயற்பாடுகளை குறிப்பாக ஐ.நா மனித உரிமை அமையத்தின் அமர்வையும் வலுப்படுத்தும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து வருகைதரும் பிரபல இசைக்கலைஞர்களின் இசைச்சங்கமமும் இதில் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது. ம…
-
- 12 replies
- 1.2k views
-
-
பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் பிரபல ஞாயிறு நாளிதலான "Sunday Times"இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் பிரத்தியேக பேட்டி பிரசுரமாக இருக்கிறது. பிரபல "Sunday Times" பத்திரிகையாளரான "Marie Colvin" அவர்களுக்கு, ஈழத்தமிழ் மக்களின் அரசியல் துறை பொறுப்பாளர் இப்பிரத்தியேக பேட்டியை வழங்கி இருப்பதாக தெரிகிறது.
-
- 3 replies
- 1.2k views
-
-
கனடாவில் - தென்மராட்சி மக்களிடையே விமர்சனங்களை உண்டுபண்ணியுள்ள தலைமைத்தெரிவு..!! ஒரு பார்வை. கனடாவிலுள்ள யாழ் - தென்மராட்சி பிரதேச மக்கள் மத்தியில் குறிப்பாக தென்மராட்சி பிரமுகா்கள் வர்த்தகர்கள் பிரதேச நலன்விரும்பிகள் மற்றும் ஊர்ச்சங்கங்களது தலைவா்கள் மத்தியில் பெரும் குழப்பநிலை ஒன்று உருவாகியுள்ளது. இந்த குழப்பநிலைக்கான காரணம் அண்மையில் ஐரோப்பியநாடுகளில் இருந்து கனடா வந்திருந்த வைத்தியர் திரு-புவிநாதன் தலைமையிலான குழுவினரது நல்லெண்ண வருகையும் திட்டங்களும் என தெரியவருகிறது. தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி தொடர்ப்பிலான கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற பலசுற்று சந்திப்புகளும் - அதனை மையமாகவைத்து கனடாவிலுள்ள சிலர…
-
- 2 replies
- 1.2k views
-