மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய காணொளி
-
- 21 replies
- 2k views
-
-
கதிர்காம பள்ளிவாசலில் ஓங்கி ஒலித்த முருகனுக்கு அரோகரா.... தெரியாத பல காரணங்கள்
-
- 1 reply
- 865 views
-
-
கதிர்காம பள்ளிவாசலில் ஓங்கி ஒலித்த முருகனுக்கு அரோகரா.... தெரியாத பல காரணங்கள்...." கதிர்காமத்தில் இருக்கும் பக்கீர் மடம் என்னும் பள்ளிவாசலில் அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பச்சை நிறம் கொண்ட கொடி ஏற்றப்படுகிறது. அது ஏற்றப்படும் போது கதிர்காம முருகனுக்கு அரோகரா என்ற கோசம் எழுப்புகிறார்கள். ஏராளமான மக்கள் கூடி நின்று பலத்த சத்தத்தோடு மீண்டும் கதிர்காம முருகனுக்கு அரோகரா. கதிர்காமத்தில் இருக்கும் பக்கீர் மடம் என்னும் பள்ளிவாசலில் அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பச்சை நிறம் கொண்ட கொடி ஏற்றப்படுகிறது. அது ஏற்றப்படும் போது கதிர்காம முருகனுக்கு அரோகரா என்ற கோசம் எழுப்புகிறார்கள். ஏராளமான மக்கள் கூடி நின்று பலத்த சத்தத்தோடு மீண்டும் கதிர்காம முருகனுக்கு அரோகரா என்கிறார்…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கையில் காணப்படும் இராஜ இராஜ சோழனினால் கட்டப்பட்ட சைவக்கோயில். நன்றி : சக்தி டிவி
-
- 8 replies
- 1.3k views
-
-
காமன் திருவிழா எனும் காமடித் திருவிழா இஸ்லாமிய மதத்தைத் தேசிய மதமாகக் கொண்ட மலேசியாவில் காமத்தை பொதுப்படையாகவும், வெளிப்படையாகவும் பேசுவதில் சிக்கல் இருக்கிறது. அது சட்டரீதியான பிரச்சனையில் கொண்டு போய் சேர்த்துவிடும். மலேசியத் தமிழ் மரபு, காமம் என்பதை மூடியிருக்கும் கதவுகூட அறியக்கூடாது என்று சொல்கிறது. அந்த அளவுக்கு புனிதம் காக்கிறார்கள். மலேசியத் தமிழர்களாக இருந்தாலும், காமனுக்கு விழா எடுத்துக் கொண்டாடிய மரபு வழி வந்தவர்கள் இல்லையா நாங்கள்? காமத்தின் அர்த்தம் புரியாமலேயே மேம்போக்கான ஓர் அர்த்தத்துடன் ஏதோ புரிந்து வைத்திருக்கிறோமே ஒழிய நாங்கள் காதலைக்கூட சரியாகத்தான் புரிந்திருக்கிறோமா என்றுகூடத் தெரியவில்லை. 'காமண்டித் தி…
-
- 0 replies
- 2.3k views
-
-
-
- 0 replies
- 911 views
-
-
-
- 0 replies
- 662 views
-
-
ஒருவர், தான் செய்த கொலைக்கு பரிகாரமாக, கொலை செய்யப்பவரின் குடும்பத்தினர் சம்மதித்தால், ஈட்டுத்தொகை கொடுத்து கொலை குற்றத்திற்கான தண்டனையில் இருந்து தப்பிவிடலாம் என்பது அறிவுசார்ந்த சட்டமாக இருக்க முடியுமா..? அடிப்படையில் இது பணவசதி உடைய, பொருளாதாரத்தில் சமூக அடுக்கில் உயரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமாகவும், ஏழைகளுக்கு பாதகமானதுமான சட்டம் இல்லையா..? சாதாரண மனிதர்கள் இயற்றும் சட்டத்திலேயே இம்மாதிரியான வர்க்க பேதத்தை தூக்கிப்பிடிக்கும் சட்டங்கள் இல்லாதபோது, இறவனால் அருளப்பட்டதாக நம்பப்படும் சட்டத்தில் இது இருப்பது அபத்தம் இல்லையா..? குரான் 4:92 ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்…
-
- 2 replies
- 1.1k views
-
-
மாலதி ஆறுமுகம் 5 May at 06:25 *சகுனி* தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி, இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விர…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 3 replies
- 1.2k views
-
-
ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது ஏகாந்தன் ஏப்ரல் 26, 2019 . இந்த மனிதரைப்பற்றி எப்போது முதன்முதலாகக் கேள்விப்பட்டேன்? பதின்மவயதில், பாடப்புத்தகத்தில் கவனமில்லாமல் குமுதம், கல்கண்டு போன்ற வார இதழ்களைப் புரட்டிக்கொண்டு, வீட்டில் திட்டுவாங்கிய எழுபதுகளின் காலகட்டம். ஒரு நாள் கல்கண்டு இதழின் டிட்பிட்ஸ்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பக்கத்தில் சிறிய ஜே.கிருஷ்ணமூர்த்தி படம். யாரிது? பெயரைப் பார்த்தால் யாரோ ஒரு தமிழ்க்காரர்போல் தெரிகிறதே. ’ஜே.கிருஷ்ணமூர்த்தி இந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளராகக் கருதப்படுகிறார். ஒரு தத்துவஞானியான இவர்..’ என்பதுபோல் தமிழ்வாணன் நாலு வரி எழுதியிருந்ததாக நினைவு. நம் சமகால தத்துவஞானியா, தலைசிறந்த சிந்தனைய…
-
- 11 replies
- 1.8k views
-
-
BY: AHAMEDSHA AHAMED JAMSATH ( AL AZHARI ) அண்மையில் இலங்கையில் நடந்த ஐ எஸ் பயங்கரவாத தாக்குதலின் பின் சில தமிழ் நண்பர்கள் குர்ஆனை பேசுபொருளாக எடுத்துள்ளனர். இந்த பயங்கரவாதத்துக்கு குர்ஆன்தான் தூண்டுகிறது, அதில் இருக்கும் ஜிஹாத் பற்றிய வசனங்கள் மூலம்தான் ஐ எஸ் பயங்கரவாதிகள் தூண்டப்பட்டனர் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இந்தக் கருத்து எந்தளவு அடிப்படை அற்றது, எந்தளவு மேம்போக்கானது, எந்தளவு பிறமத புனிதத்துவ நூல் பற்றிய கரிசனையற்றது, எந்தளவு வாசிப்பற்ற விமர்சனம் என்பதை பேசுவதே இந்த ஆக்கத்தின் நோக்கம். ஓ எல் பரீட்சையில் கணிதப்பாட நூலை பார்த்து படித்துவிட்டு பரீட்சை எழுதிய மாணவன் பெfயில் ஆகிட்டான் என்பதட்கு அந்த கணித நூலே பிழை என்று சொல்வதுபோல உள்ளது விமர்சனம் செய்ய…
-
- 4 replies
- 1.2k views
-
-
தற்கொலை தாக்குதலிலும் அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த அதிசயம்! கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் கடுமையான சேதத்திற்குள்ளானது. இந்த தாக்குதலில் 50 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்திருந்தனர். குறித்த தாக்குதலில் இருந்து தற்போது மீண்டும் கட்சியெழுப்பும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தின் நிலை தொடர்பாக எமது ஆதவன் செய்தி சேவை ஆராய்ந்து. இதன்போது கருத்து தெரிவித்த அருட்தந்தை ஜோய் அரியரட்னம், குறித்த தாக்குதலில் அந்தோனியார் திருச்சுரூபம் எந்தவித சேதமும் இன்றி அற்புதமான முறையில் பாதுகாக்கப்பட்டிருப்பதாக கூறின…
-
- 1 reply
- 613 views
-
-
சம்பந்தரும் சமணரும் வேதநெறி தழைக்க, சைவத்துறை விளங்க அவதரித்த திருஞானசம்பந்தர் தன் ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாவது பாடலில் வேதநெறிக்குப் புறம்பான சமண சாக்கியர்களைச் சாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பதிகத்தின் பதினோராவது பாடல் திருக்கடைக்காப்பு எனப்படுகிறது. அதில் தன் பெயரைப் பதிவு செய்வதோடு இப் பதிகத்தைப் பாடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்றும் கூறுகிறார். எனவே பத்தாவது பாடலே இறைவனைப் பற்றிய பாடல் தொகுதியின் நிறைவுப் பாடலாக அமைகிறது. இறைவியிடம் ஞானப்பால் உண்டவுடன் அவர் பாடிய ‘தோடுடைய செவியன்’ என்ற முதல் பதிகத்தில் பத்தாவது பாடல் சமண சாக்கியர்களுக்கு எதிராக அமைந்தது திட்டமிடாதது அல்லது இறைவன் செயல் எனக் கூறலாம். ஆனால் மற்றப் பதிகங…
-
- 1 reply
- 1.4k views
-
-
பாரம்பரிய பெருமை மிகுந்த காசி ! நமது பாரதப் பண்பாட்டில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று 'காசி' . இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கிறது. காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது! கிரேக்கம், எகிப்து மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் பண்டைய நகரங்கள் இருந்தாலும் அவையெல்லாம் இன்று சிதைந்து போய் மனிதர்கள் வசிக்காத இடங்களாக இருக்கின்றன. ஆனால் இந்தியா…
-
- 0 replies
- 2.5k views
-
-
கற்பனை என்ற வார்த்தையே தவறானது இந்த பிரபஞ்சத்தில் இல்லாத எதனையும் ஒருவரின் மூளையால் சிந்திக்கவும் உணரவும் முடியாது. கற்பனை என்று சொல்வது உங்கள் தேடலுக்கும் உண்மை புரிதலுக்கும் இடையேயுள்ள ஒரு பெரும் சுவர் ( இன்றைய மொபைல் அப்டேட் இல் பெற்றுக்கொண்டது । அனுப்பியவர் பெயர் அமானுஷ்யம் என்று போட்டிருக்கு ) ஆதலினால் கற்பனை செய்வீர் - உண்மையை உணர்வீர் ( இது என்னுடையது ) ……….
-
- 4 replies
- 710 views
-
-
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் விக்கிரமசோழன் காலக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் – வந்தவாசி சாலையில் மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் மரங்களும் முட்புதர்களும் நிறைந்த பகுதிக்குள் சிதைந்த நிலையில் சிவன்கோயில் இருப்பதைக் கண்டறிந்த ஊர்மக்கள், ஞாயிறு ஜெ.கஜேந்திரனிடம் தெரிவித்தனர். அந்தக் கோயிலில் திருப்பணி செய்வதற்காக மரங்களையும் முட்செடிகளையும் அகற்றியபோது மிகவும் சிதைந்த நிலையில் சிவலிங்கம், சிற்பம், மண்டபம், கல்வெட்டு ஆகியவை கண்டறியப்பட்டன. இந்த ஆலயம் சிதைந்த நிலையில் உள்ள கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் மகாமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.…
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
-
ஆதித்த கிருதயம் இது பற்றி யாராவது கேள்விப் பட்டு உள்ளீர்களா?...இராமாயணப் போரில் இராவணனை அழிப்பதற்கு இராமனுக்கு உதவுவதற்காக கிருஷ்ணரால் சொல்லப்பட்ட மந்திரமாம்...முதலில் கேட்க வேண்டாம் என்று தான் இருந்தேன்..பிறகு அப்படி என்ன தான் சொல்லி இருக்குது என்று கேட்டுப் பார்த்தேன்...இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எழுதுங்கள்...நன்றி
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கை – இந்தியர்கள் சிறப்பிக்கும் கச்சதீவு திருவிழா ஆரம்பம்! வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. குறித்த திருவிழாவில் இலங்கை – இந்திய பக்தர்கள் 9400க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று மாலை 5 மணியளவில் கொடியேற்றப்பட்டு ஆரம்பமாகும் திருவிழா நாளை வரை நடைபெறவுள்ளது. மேலும் இலங்கை – இந்திய பக்தர்கள் அனைவரும் இத்திருவிழாவில் கலந்துகொள்வதற்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கை கடற்படை மேற்கொண்டுள்ளன. அந்தவகையில் இந்தியாவிலிருந்து வருகைதரும் பக்தர்களுக்கு அவர்களின் படகுகளை தரித்து வைப்பதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளம…
-
- 0 replies
- 681 views
-
-
-
- 2 replies
- 667 views
-
-
இப்பொழுதாவது, உண்ணா நோன்பிருந்து,அழுது புலம்பிக்கொண்டு,உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் என்கிறார் ஆண்டவர். - யோவேல் 2:12 சாம்பல் புதன்', `விபூதி புதன்', `திருநீற்றுப் புதன்' (Ash Wednesday) என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த நாள் முதல் தவக்காலம் தொடங்குகிறது. 'தவக்காலம்' என்பது மனமாற்றத்துக்கான ஒரு காலமாகக் கருதப்படுகிறது. மனதுக்கு ஏற்ப பாவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மனம் திரும்ப வேண்டிய காலம். மனிதனின் சுய ஆய்வுப் பயணத்தின் காலம். இதற்கு அடையாளம் நெற்றியில் பூசப்படும் சாம்பல். ``சாம்பல் என்பது தவத்தின் தொடக்கம். தவங்கள் எல்லாம் மீட்பில் அடங்கும் தவக்காலத்தில் 16 வயதுக்குள் இருப்பவர்கள் சுத்த போசனமும், 18 வயதுக்கு மேற்பட்…
-
- 0 replies
- 3.1k views
-
-
சைவத்திலிருந்தே பௌத்தம் தோற்றம் பெற்றது – ராகுல தேரர் விளக்கம் சைவ சமயத்திலிருந்தே பௌத்த சமயம் தோற்றம் பெற்றதென்றும், உலகில் முதலாவதாக சைவசமயமே தோன்றியது என்றும் இலங்கையின் முதல் தமிழ் பௌத்த மதகுரு பொகவந்தலாவ ராகுல தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, சமயத்தை கற்பது மாத்திரமன்றி அதனைச் செயலில் செயற்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலக சைவ திருச்சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி கருணை இல்லத்தில் சைவசமயம் தொடர்பாகவும், தலைமைத்துவம் தொடர்பாகவும் ஒரு நாள் கருத்தரங்கு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “உலகில் காணப்படும் சமயங்கள்…
-
- 0 replies
- 681 views
-
-
யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா (18.02.2019) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றன. படங்கள் – ஐ.சிவசாந்தன் http://globaltamilnews.net/2019/113720/
-
- 2 replies
- 1.1k views
-
-
நவ திருப்பதிகள் – காலத்துக்கும் கடவுளுக்கும் இடையே! நம்பவே முடியவில்லை, அரை நாளில் ஒன்பது கோவில்களையும் பார்த்து, ஒன்பது கோவில் தெய்வங்களையும் தரிசித்துவிட்டோம், எல்லாம் சுருக்கமாக, பரபரப்பாக, விறுவிறுப்பாக. விடியுமுன் நல்ல மழை பெய்து முடிந்த நாள் காலையில் மீண்டும் எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் மழையோ தூரலோ பிடித்துக்கொள்ளலாம் என்ற துடியான சூழலில்தான் திருச்செந்தூரிலிருந்து புறப்பட வாய்த்தது. மரங்கள் நிறைந்த சாலைகள், நீர் நிரம்பிய குளங்கள், வாய்க்கால்கள், வயல்வெளிகள், சின்னச் சின்னக் கோவில்கள். தேநீர்க் கடைகள். பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது இ…
-
- 3 replies
- 1.5k views
-