மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
சிவ கீதை ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாகிய ஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளியது இந்த சிவ கீதை. கீதை என்பது பாட்டு. கீதைகள் சிவ கீதை, ஸ்ரீ இராம கீதை, பகவத் கீதை, சூர்ய கீதை எனப் பலவாகும். இதில் சிவகீதை பத்ம புராணத்தைச் சேர்ந்தது. இராமர் வனவாசத்தில் சீதையைத் தேடி வருந்திய பொழுது அகத்தியமுனிவரால் இராமருக்கு விரஜா தீட்சை செய்விக்கப் பெற்று, பாசுபத விரதத்தை அனுஷ்டிக்கச் செய்து, அதன் பயனால் சிவபெருமான் பாசுபத அஸ்திரப் படையைத் தந்து, அதனால் இராவணனை வென்று சீதையை மீட்பாய் என்று கூறி, சிவபெருமான் விஸ்வரூப தரிசனம் தந்தருளி, சிவகீதையை உபதேசித்தார். இராமர் பேரானந்த மடைந்தார். இக்கீதையில் பாசுபத விரதத்தால் சிவபெருமானை வழிபடும் முறையும், அனைவரு…
-
- 3 replies
- 2.8k views
-
-
வைதீகத்தின் அடாவடியிலும் கொடுமையிலும் சிக்கித்தவிக்கும் சிவத்தலங்களில், சைவத்தின் முகன்மைத் தலமான தில்லையம்பதியும் இன்னலில் இருப்பது, தமிழ் நெறிகளுக்கும், திருமுறை தந்த ஞானிகளுக்கும் பெரிய இழுக்கு சேர்ப்பதாகும். அந்த இழுக்கினில் இருந்து சிறிதேனும் காப்பது போல தமிழக அரசின் சட்டம் அமைந்துள்ளது தமிழர்களுக்கு மகிழ்வான விதயம். தேவையில்லாத ஆர்ப்பரிப்புகள் இல்லாமல் அமைதியாக இதனைக் கலைஞர் செய்திருக்கிறார். அரசு கொண்டு வந்திருக்கும் சட்டம் சிறிது வழவழ கொழகொழ வென்று இருந்த போதிலும், அது முழுமையான மனநிறைவு அளிக்கவில்லையாயினும், இதனை வாயார வரவேற்கிறேன். தி.மு.க செய்த தமிழ்ப்பணிகளில் மிக உயர்ந்தது இதுதான் என்று சொல்வேன். "வைதீக அடாவடி" என்று ம…
-
- 3 replies
- 1.5k views
-
-
அலைகடல் சூழும் ஈழமணித் திருநாட்டின் தலையெனத் திகழ்வது யாழ்ப்பாணம். அதற்கு மேற்காக சுமார் 20கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு அழகிய சிறிய தீவுதான் காரைநகர். இங்கே இரு சிறப்புகள். ஒன்று ஈழத்துச் சிதம்பரம். அடுத்தது அழகிய ஆழம் குறைந்த கடற்கரையான “கசூரினா பீச்”. கோவில் என்றால் சிதம்பரம். அந்தச் சிதம்பரத்தில் எவ்வாறு திருவாதிரை உற்சவம் மிக பக்திபூர்வமாகவும் கோலாகலமாகவும் நடைபெறுகிறதோ, அதே போன்று அதன் வழியொத்ததான வழிபாட்டு முறைகள் இந்தச் சிறிய தீவில் இருக்கும் காரைநகர் சிவன் கோவிலிலும் நடைபெறுவதால் இது ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படலாயிற்று. தொண்மையும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான இந்த ஆலயத்தில் இன்று மார்கழித் திருவாதிரை விழாவின் தேர்த்திருவிழா. ஈழத்தில் பஞ்சரத பவனி …
-
- 3 replies
- 1.3k views
-
-
ஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட…
-
- 3 replies
- 2.9k views
-
-
பௌத்த, சமண ஆதித்தமிழர்களை கழுவேற்றி படுகொலை செய்த இந்து மதம்.. இந்து மத வர்ணாசிரமம், சடங்கு சம்பிரதாயம், மனிதர்களை பலியிடுத்தல், விலங்கை யாகம் என்று கொள்ளுதல் போன்ற கொடூரசெயல்களில் ஈடுபட்ட அறிவுக்கு முரண்பாடாக உள்ள இந்து மதத்தை எதிர்த்து கேள்விகள் எழுப்பி அதை அழிக்க தோன்றியதே பகுத்தறிவு பௌத்தமும், சமரச சமணமும். இந்த இருமார்க்கமும் தமிழக உழைக்கும் மக்கள் வர்க்கம், திராவிடர்களான அறிவு தமிழர்கள் மத்தியில் சிறந்து வளர்ந்தது. தமிழர்கள் பௌத்த, சமண கொள்கைகளை கடைபிடித்து ஒரு அறிவு சமுதாயமாக வளர தொடங்கினர். இந்து மத கொடூர விதிமுறைகளையும், மூட செயல்பாடுகளையும் எதிர்த்த காரணத்தினால் இனவெறி பிடித்த பார்ப்பனர்கள், இந்து மன்னர்கள் துணைகொண்டு பல லட்ச பவுத்த, சமண தமிழர்களை…
-
- 3 replies
- 2.4k views
-
-
“திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்” வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். அதே போல் எதிர் மறையாக இருந்தால் கூட இதை நேர் மறையாக மாற்றி சிந்திப்பவர். இவர் ஒரு கூட்டத்திற்கு போகும் வழியில் நாத்திகர்கள் *திருநீறு இட்டார் கெட்டார்..* *திருநீறு இடாதார் வாழ்ந்தார்* என்று எழுதி இருந்தார்கள். உடன் வந்தவர், “காலம் கெட்டுப் போச்சு. என்ன எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?” என்றார். அதற்கு வாரியார், “இல்லை... சரியாகத்தானே எழுதி இருக்கிறார்கள்” என்றார். “சாமி, நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களே?”, என்றார். அதற்கு வாரியார், “நன்றாக பதம் பிரித்து படித்து பார்”, என்று சொல்லி, அவரே பதம் பிரித்துச் சொன்னார். “திரு நீற…
-
- 3 replies
- 1.6k views
-
-
-
"கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள்" நாம் கிறிஸ்மஸ் பற்றி சிந்திக்கும் பொழுது எம் மனதில் எழும் முதல் கேள்வி, நாம் எங்கிருந்து கிறிஸ்மஸ் விழாவை பெற்றோம் ... பைபிளில் [Bible] இருந்தா? அல்லது தொன்ம ஐரோப்பிய நம்பிக்கையில் [பாகால் வழிபாடு / paganism] இருந்தா ? என்பதே ஆகும். குழந்தை இயேசு .. மூன்று ஞானிகள் .. நட்சத்திரத்தை பின்தொடரல் .. கிறிஸ்மஸ்ஸின் உண்மை கருத்தா அல்லது ஒருவேளை அது பண்டிகை ஜம்பர்கள் [festive jumpers], உற்சாகத்தால் உந்தப்பட்ட செலவினங்கள், அதிகமாக குடிப்பது போன்றவையா? அல்லது கிறிஸ்மஸ் இவைக்கு அப்பாற்பட்டதா ? ஏனென்றால், அதன் வேர்கள், உண்மையில் கிருஸ்துக்கு [இயேசுக்கு] முந்தைய பண்டைய கால வரலாற்றில், தொலைவில் உள்ளது. கிருஸ்து [இயேசு] இறந்து 340 ஆ…
-
- 3 replies
- 604 views
-
-
கடவுளும் மனிதனும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் வெளியீடு: சிரித்திரன், ஆனி 1977 (பிரம்மஞானி என்ற புனைபெயரில் எழுதப்பட்டது). புத்தர் மகான் நிஷ்டையிலிருந்து விழித்துக் கொள்கிறார். அவர் முன்பாக ஒரு தாய் தலைவிரி கோலமாக நிற்கிறாள். இறந்து போன தனது புதல்வனின் பிணத்தைக் கையில் ஏந்தியவாறு. தனது புதல்வனுக்குப் புத்துயிர் கொடுத்து, தனது துயரத்தைத் துடைத்து விடும்படி அவள் மன்றாடினாள். கருணை வள்ளல் அவளிடம் சென்னார், “பெண்ணே உனது கிராமத்திற்குப் போய், அங்குள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று, சாவு நிகழாத வீட்டிலிருந்து ஒரு மிளகு வாங்கி வா,” என்று. அவளும் அப்படியே அந்தக் கிராமத்திற்குச் சென்று, வீடு வீடாக அலைந்து விசாரித்தாள். ஒவ்வொரு வீட்டிலும் சாவு சதி செய்திருந்தத…
-
- 3 replies
- 669 views
- 1 follower
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் தட்சிணாமூர்த்தி "கல்லாலின் புடையமர்ந்து நான்மறைஆறங்க முதற்கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத்தொடக்கை வெல்லாம்" - பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடற் புராணம். சிவபெருமான், யோகம் இசை மற்றும் ஏனைய அறிவியற் கலைகளைக் கற்பிக்கும் திருக்கோலத்தில் ஞானாசிரியனாக - தட்சிணாமூர்த்தி என வழிபடப் பெறுகிறார். தட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு, ஞானம், சாமர்த்தியம் என்ற பொருள் உண்டு. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து…
-
- 3 replies
- 4.3k views
-
-
"மதமும் மரணமும்" [கிறிஸ்தவம்] மரணத்தில் இருந்து எவருமே தப்பமுடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கையை கொடுத்துள்ளது. மொழியியலில் எல்லாச் சொற்களுக்கும் எதிர் சொற்கள் இருக்கின்றன. இரவு - பகல், காலை - மாலை, இன்று - நாளை இது போன்று 'இம்மை' எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் இந்த 'மறுமை' என்பதாகும். பொதுவாக, இவ்வுலகில் வாழும் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும், அவன் இறைவனால் வழங்கப்பட்ட நற்போதனைகளின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்து கொண்டால், அவனுக்கு வெகுமதியாக சொர்க்கமோ, அப்படி இல்லாது, தனது உடல் மற்…
-
-
- 3 replies
- 641 views
-
-
ராமன் தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள் இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ விழைந்தவன். படகோட்டியான குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம் என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள் இல்லை என்று காட்டியவன். மக்கள் சந்தேகம் கொண்டு தன் மனைவியை தவறாக பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க சொன்னவன். தன் மனைவி தவறு இழைக்காதவள் அதனால் அதிலிருந்து மீண்டு வருவாள் என்று நம்பிக்கை கொண்டவன். சீதை வசதியாக வாழ்ந்திருந்தாலும் கணவன் இருக்கும் இடம் சொர்க்கமாக நினைத்து காட்டுக்கு பின் தொடர்ந்தவள். தசரதன் பல மனைவிகள் கொண்டவன். கதை எழுதப்பட்ட காலத்தை கொண்டு பார்த்தால் ஒரு மனைவி சட்டம் இல்லாதிருந்திருக்கும். ஒரு மனைவி ச…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
அந்த வகுப்பு மாணவர்களிடையே ஒற்றுமையே இல்லை. ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆசிரியருக்கு ஒரு யோசனை வந்தது. மாணவர்களை அழைத்தார். எல்லோரிடமும் ஒரு வெற்றுத்தாள் கொடுத்தார். "இந்த பேப்பரில், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களின் பெயர்களை எழுதி, அவர்களிடம் உங்களுக்குப் பிடித்த நல்ல விஷயத்தை எழுதிக் கொடுங்கள்" என்றார். மாணவர்களுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும், ஆசிரியர் சொல்கிறாரே என்று எழுதிக் கொடுத்தார்கள். மறுநாள், வகுப்பில் மாணவர்கள் எழுதிக் கொடுத்த விஷயங்களை வாசித்தார், ஆசிரியர். ஒவ்வொரு மாணவனுக்கும் ஆச்சரியம்! "நம்மை பற்றி இவ்வளவு நல்லவிதமாக நினைத்திருக்கிறானே..." என்று ஒவ்வொரு மாணவனுக்கும் மற்ற மாணவனைப் பற்றி சந்தோஷம். ஒருவருக்கொ…
-
- 2 replies
- 1.7k views
-
-
இந்து சமயத்திலை புராணக் கதைகளுக்கு குறைச்சலில்லை. அப்படித் தான் அண்டைக்கு ஒரு கதை கேட்டன். அது பிள்ளையாருக்கு எப்படி யானை முகம் வந்தது எண்டதைப் பற்றினது. அந்தக் கதையைக் கேக்க எனக்கு மகாவம்சத்திலை இருக்கிற கதைகள் தான் ஞாபகம் வந்தது? நான் அந்தக் கதையைச் சொல்ல முன்னம் ஆராவது இதைப் பற்றின கதை அல்லது கதையள் தெரிஞ்சால் வந்து சொல்லுங்கோ.....
-
- 2 replies
- 1.9k views
-
-
விஷ்ணுப்பிரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 6 மே 2022, 11:55 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசம் தொடர்பாக கடந்த சில தினங்களாக ஆதீனங்கள் குறித்து நீங்கள் செய்திகளில் தொடர்ந்து கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஆதீனங்கள் என்றால் என்ன? அவற்றின் வரலாறு என்ன என்பதை எளிமையாக இந்த கட்டுரை விளக்குகிறது. ஆதீனம் என்றால் என்ன? சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும், அதை மக்களிடையே பரப்பவும் தோற்றுவிக்கப்பட்ட மடங்களே ஆதீனம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மடங்களின் தலைவர்கள் ஆதீனகர்த்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆதீனங்கள் தோற்றுவிக்கப்பட…
-
- 2 replies
- 4.5k views
-
-
யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா (18.02.2019) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றன. படங்கள் – ஐ.சிவசாந்தன் http://globaltamilnews.net/2019/113720/
-
- 2 replies
- 1.1k views
-
-
பீட்டர் புரூக் என்பவரால், படமாக்கப் பட்ட 'மகாபாரதம்' படத்திலிருந்து, கீதோபதேசம் பகுதி பற்றிய இணைப்பு! தேர்களும், மணி முடிகளும் இல்லாமல், வெறுமனே மனிதர்களாகவும், சாதாரண போர்வீரர்களாகவும் தான் பாத்திரங்கள் வருகின்றன. தனியே கீதையின் சாராம்சத்தை மட்டுமே, கவனியுங்கள்!
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்துக்களின் புனித நூல் எது? இந்துக்களின் புனித நூல் எது? உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என்றால், இஸ்லாமுக்கு குரான், பார்சிகளுக்கு ஜெண்ட் அவஸ்தெ. அதே போல எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு கடவுள், ஒரு இறைத்தூதர், ஒரு மதத்தலைவர், ஒரு புனித ஸ்தலம் இருக்கின்றன. பிதாவின் பரிசுத்த ஆவி, யேசு, போப் ஆண்டவர், வாடிகன் நகரம், என்றோ கடவுள், அல்லா, இமாம், மெக்கா, என்றோ இருக்க, இந்துக்களுடைய கடவுள், இறைத்தூதர், மதத்தலைவர், புனித ஸ்தலம் என்ன? என்ற கேள்விக்கு விடை தேடலாம். ஆங்கிலேயேரின் வருகைக்கு முன்பு ஆதியில் ஆரியர்களின் வேதங்கள் அவர்களுக்குப் புன…
-
- 2 replies
- 5.5k views
-
-
ஆதித்த கிருதயம் இது பற்றி யாராவது கேள்விப் பட்டு உள்ளீர்களா?...இராமாயணப் போரில் இராவணனை அழிப்பதற்கு இராமனுக்கு உதவுவதற்காக கிருஷ்ணரால் சொல்லப்பட்ட மந்திரமாம்...முதலில் கேட்க வேண்டாம் என்று தான் இருந்தேன்..பிறகு அப்படி என்ன தான் சொல்லி இருக்குது என்று கேட்டுப் பார்த்தேன்...இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எழுதுங்கள்...நன்றி
-
- 2 replies
- 1.1k views
-
-
"கடவுளைக் கண்டுபிடித்தது யார்?" கடவுளைக் கண்டுபிடித்தது யார்? தன்னுடைய வாழ்வுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள மனிதனின் மறுப்பே கடவுளா? தனக்குள்ளே இருப்பதைப் பார்க்க மற்றவர் அஞ்சுவது போலவே பூசாரிகளும்தானே அஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள்.? "பயம்தான் கடவுளைக் கற்பித்தது." பூசாரிகளும் அந்தப் பயத்திற்கு எல்லோரையும் போல இரையாகிப் போனவர்தான். ஆனால் பூசாரிகள் மற்றவர்களை விடத் தந்திரசாலிகள். மனிதன் இருட்டைக்கண்டு பயந்த போது,நோயைக் கண்டு பயந்த போது,முதுமையைக் கண்டு பயந்த போது,இறப்பைக் கண்டு பயந்த போது அவனைப் பாதுகாக்க ஒருவர் தேவை என்றாகி விட்டது. எங்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை.அப்படி ஆகிவிடு…
-
-
- 2 replies
- 454 views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2006/12/j-...easure-sex.html இந்த விடியோ கிளிப்பில்...J.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் love, pleasure, sex போன்றவற்றை பற்றி..விவாதிக்கிறார்
-
- 2 replies
- 1.7k views
-
-
யூதர்கள் முஸ்லிம்களின் எதிரிகள் என்று சொல்வது ஏன்?
-
- 2 replies
- 809 views
-
-
வள்ளலாரின் திருவருட்பா 'அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி' என்னும் மூலமந்திரத்தை உலகிற்கு உபதேசித்து சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பரப்பிய அருளாளர் வள்ளலார் ராமலிங்கபிள்ளை சுவாமிகள் தமிழ் நாட்டில் சிதம்பரத்தையடுத்துள்ள மருதூரில் வேளாளர் (பிள்ளை) வகுப்பில் 1823 இல் பிறந்தார். வடலூரில் அவரால் நிறுவப்பட்டுள்ள சமரச சன்மார்க்க நிலையம்; அவரைச் சார்ந்த பிள்ளை வகுப்பினரின் ஆதரவோடும் ஏனைய வகுப்பு மக்களின் வரவேற்போடும் இன்றும் இயங்கி வருகின்றது. வள்ளலார் பாடிய அருட்பாக்கள் ஆறு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவை 5818 பாடல்களைக் கொண்டவை. பதிகங்களாய் வகுப்பின் 399 ஆகிறது. இவ் ஆறு திருமுறைகளிலும் முதல் ஐந்து திருமுறைகளும் சமயம் சார்ந்…
-
- 2 replies
- 11.7k views
-
-
http://www.youtube.com/watch?v=Z2Kz8FzruvQ&feature=player_embedded
-
- 2 replies
- 2.1k views
- 1 follower
-