மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
நம் பாவ - புண்ணியக் கணக்கை எழுதும் சித்ரகுப்தன்! சித்ரா பெளர்ணமியில் அன்னதானம் செய்தால் சொர்க்கம்! சித்ரா பெளர்ணமியன்று (7.5.2020 வியாழக்கிழமை) சித்ரகுப்தனை மனதார வழிபடுங்கள். அவரை வேண்டிக்கொண்டு தான தருமங்கள் செய்தால், சித்ரகுப்தனின் அருள் கிடைக்கப்பெறலாம். எம பயம் விலகி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்! திருக்கயிலாயத்தில், பார்வதிதேவி, தோழியருடன் இருந்தாள். அப்போது பொற்பலகையில் சித்திரம் ஒன்றை வரைந்தாள். மிகவும் அழகாக இருந்த சித்திரம் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்று ஆவலுடன் பேசிக்கொண்டார்கள். அதன்படி பார்வதிதேவி தான் வரைந்த ஓவியத்துக்கு உயிர் கொடுத்தாள். அந்தச் சித்திரத்தில் இருந்து வெளிப்பட்டான் ஒருவன். …
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
இந்து தமிழ்’ ஆன்லைனில் ஒளிபரப்பாகிறது மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: வீட்டிலிருந்தபடியே தரிசிக்க ஏற்பாடு மதுரையில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரைத் திருவிழாவுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, பிரம்மாண்டமும் கொண்டாட்டமும் நிறைந்தது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துஏப்ரல் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தசித்திரைத் திருவிழா நடைபெறாதுஎன இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. அதேநேரம், லட்சக்கணக்கான பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும…
-
- 4 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 664 views
-
-
(சேக்கிழார்) பற்றி உலகம் அறிந்திராத சில தகவல்கள் Vasanth Kannan2020-04-23 20:14:04 credit: third party image reference தொண்டை நாட்டில் "குன்றத்தூர்" என கூறப்படும் சிறிய ஊரில் வெள்ளியங்கிரியார், அழகாம்பிகை அம்மையார் ஆகியோர் இல்லறம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு அருண்மொழித்தேவர், பாலறாவாயர் என இரண்டு மைந்தர்கள் இருந்தனர். மூத்த மகனான அருண்மொழித்தேவரே சேக்கிழார் ஆவார். இவர் இளமையிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். இலக்கண, இலக்கியங்களை முறையாக பயின்றார். தெய்வ பக்தியில் சிறந்து விளங்கினார். இவரது தந்தை வெள்ளியங்கிரியார் அநபாயசோழ மன்னரின் அரசவை புலவர்களில் ஒருவராக சிறந்து விளங்கினார். இவ்வாறு இருக்கையில் ஒருநாள் புலவர் பெருமக்களை காண வேண்டும் என…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 820 views
-
-
தியானம் செய்யும் போது தடைகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்.? மனதை ஒருமுகப்படுத்தி பல சாதனைகளை புரிய உதவுகிறது தியானம். உதாரணமாக ஜெனிடிக் இன்ஜினியரிங்கில் ஜீன்களில் உள்ள விவரங்களை, நோய்க்குறிப்பை மாற்றியமைத்து நோயை நீக்கிக்கொள்ளலாம் . ஆயுள் விவரத்தை மாற்றியமைத்து ஆயுளை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் இத்தகைய மாற்றங்கள் நிகழ வேண்டுமென்றால் சில காலங்கள் எடுக்கும். அதுபோல செலவே இல்லாமல் மன எண்ணத்தாலேயே , ஆர்.என்.ஏ, றி.என்.ஏ பதிவுகளை மாற்றியமைத்து நமது சுபாவங்களையும் , ஆயுளையும் , ஆரோக்கியத்தையும் , அற்புத ஆற்றல்களையும் பெறுவதற்கு பெரிதும் உதவுகிறது தியான பயிற்சி . அடக்கப்பட்ட மனம் நமது நண்பன் . அடங்காத மனம் நம் விரோதி . இன்று நாம் சந்திக்கும் பல பிரச்னைகளுக…
-
- 2 replies
- 1.9k views
-
-
ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிப்பு! ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராயர் இல்லத்தினால் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக கத்தோலிக்க ஆலயங்களில் இடம்பெறவிருந்த உயிர்த்த ஞாயிறு மற்றும் பெரிய வெள்ளி ஆராதனைகள் தடைசெய்யப்படுகின்றது. பேராயர் இல்லத்தில் இருந்து நேரடி ஆராதனை நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும். அந்த வகையில் இன்று பெரிய வியாழன் வழிபாடுகள் பிற்பகல் 4.45 மணிக்கு நேரடி ஒலிபரப்பு செய்யப்படும். நாளை பெரிய வெள்ளி வழிபாடுகள் பிற்பகல் 3 மணிக்கு நேரடி ஒலிபரப்பு செய்யப்படும். சனிக்கிழமையன்று பாஸ்கா திருவிழிப்பு இ…
-
- 0 replies
- 413 views
-
-
சமயத்தின் பெயரில் மூடத்தனங்களை நம்பும் முட்டாள்கள் அதிகரித்து விட்டது எம்மினத்தில். வற்றாப்பளை ஜயருக்கு அம்மன் கனவில் சொன்னது என்று யாரோ அடித்து விட அரிசிமாவில் மஞ்சல் சேர்த்து குளைத்து சட்டிசெய்து அதில் விளக்கெரித்து அதை எடுத்து பூசுதுவள் இருவத்தொரு நாள்..பேஸ்புக்கில் லைக் செயர் அள்ளுது இதுக்கு. எனக்கு தெரிந்து நான் இருக்கும் நாட்டில் ஒரு பத்து பதினைந்து குடும்பங்கள் இதை செய்யுதுகள் ஊரில் இருந்து வேறு டெலிபோன். எடுத்து சொல்லுதுகள் என்னையும் செய்யட்டாம். நேத்து ஒரு வைபர் குறுப்பிலும் பேஸ்புக்கில் ஆயிரக்கனக்கில் செயரும் லைக்கும் தாண்டி போகுது ஊரில இருக்கிற ரெண்டு கோயில் சிலையில கண்ணுல ரத்தம் வருது எண்டு அஞ்சாறு வருசத்துக்கு முன்னம் ரீவியில வந்த நியூசை ஆரோ இப்ப கொரோணாவ…
-
- 28 replies
- 2.9k views
- 1 follower
-
-
ஜெர்மனியில் கட்டப்பட்டுள்ள மிகபிரம்மாண்டமான சைவ கோயில்
-
- 1 reply
- 579 views
-
-
ஈஸ்டர் பிரார்த்தனைக்கு நேரடியாக வரவேண்டாம் – வத்திக்கான் அறிவிப்பு கொரோனா வைரஸ் காரணமாக வழிபாட்டாளர்கள் இல்லாமலேயே இந்த ஆண்டு அதன் பாரம்பரிய ஈஸ்டர் வார பிரார்த்தனைகள் நடத்தப்படும் என்று வத்திக்கான் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் காரணமாக இத்தாலியில் இதுவரை 1000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு 21 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற நாடான வாடிகனும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோய் பரவல் அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தரும் வாடிக…
-
- 0 replies
- 393 views
-
-
கொரோனா வைரஸ் அபாயம் – ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக இம்முறை புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளையும் சவுதி அரசாங்கம் தற்காலிமாக நிறுத்தியுள்ளது. 12 நாடுகளுக்கு இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக இலங்கைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரஃப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொரோனா-வைரஸ்-அபாயம்-ஹஜ்-க/
-
- 0 replies
- 312 views
-
-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனியாக பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர்! இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடான வத்திக்கானில், போப் ஆண்டவர் பிரான்சிஸ் தனது சிற்றாலயத்தில் தனியாகப் பிரார்த்தனை நடத்தியுள்ளார். வழக்கமாக நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர் நேற்று (திங்கட்கிழமை) காலை தனது சிற்றாலயத்தில் தனியாகப் பிரார்த்தனை நடத்தியமை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 83 வயதான போப் ஆண்டவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருக்கும் சூழலில் அவருக்கு விரைவில் நோய்த்தொற்றுப் பரவ வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பிரார்த்தனை கூட்டங்களை தவிர்த்து வருவதாகக் கூறப்படுகின்றது. 108 ஏக்கர் பரப்…
-
- 0 replies
- 430 views
-
-
கச்சத்தீவு திருவிழா: இராமேஸ்வரத்தில் இருந்து முதல்கட்டமாக 38 பக்தர்கள் வருகை கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு முதல்கட்டமாக 38 பக்தர்கள் படகில் புறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவை நெடுந்தீவு பங்குத்தந்தை எமிழிபால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்கி வைக்கிறார். கூட்டு திருப்பலியை தமிழக பங்குத்தந்தையர்கள், யாழ்ப்பாணம் ஆயர், சிங்கள ஆயர்கள் நடத்துகின்றனர். தமிழ் மற்றும் சிங்களத்தில் நடைபெறும் கூட்டு திருப்பலியில் இலங்கை, தமிழக பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் நாளை காலை 5 மணிக்கு திருப்பலிக்குப் பிறகு 10 மணியளவில் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. க…
-
- 0 replies
- 431 views
-
-
சிவராத்திரியின் மகிமை என்ன? "லூமினிபெரஸ் ஈத்தர்" ( Luminiferous Eather ) எனப்படும் ஒரு பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்கும். இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உண்டு. இந்த சக்தி வேறு எந்த நாளும் கிடைக்காது. எனவேதான் மகாசிவராத்திரியன்று தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அறிவியல் பூர்வமாக ஆதாரம் வேண்டும் என்றால் இங்கே நான் கொடுத்திருக்கும் சில படங்களை பார்த்துக்கொண்டே நான் சொல்வதைக் கேளுங்கள். ஈத்தர் எனப்படும் சக்தி தான…
-
- 2 replies
- 1k views
-
-
புதுடில்லி: பர்கா அணிவது குறித்து எழுத்தாளர் தஸ்லிமா நஷ்ரீன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதிஜா ஆகியோர் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் கருத்து மோதலில் ஈடுபட்டனர். ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான கதிஜா, கருப்பு பர்கா அணிந்திருக்குகும் புகைப்படத்தை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த புகைப்படத்தை பிரபல பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஷ்ரீன், நான் ரஹ்மானின் இசையை விரும்புகிறேன். ஆனால் அவரது மகளை பார்க்கையில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ஒரு கலாச்சார குடும்பத்தில் இருக்கும் படித்த பெண்களைக் கூட மிக எளிதாக மூளைச்சலவை செய்ய முடிகிறது என்பதை பார்க்கையில் வருத்தமளிக்கிறது, என பதிவிட்டார். இந்த பதிவு, இதுவரை 1800 முறை ரீ-டுவிட்களும், 6 ஆயிரம் லைக்குகளும் …
-
- 1 reply
- 525 views
-
-
நம் முன்னோர்கள் வடிவமைத்த, ஆலயங்களின் வியக்கவைக்கும் இரகசியங்கள்..
-
- 0 replies
- 473 views
-
-
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: ஓங்கி ஒலித்த தமிழ்!
-
- 10 replies
- 1.2k views
-
-
அர்ச்சனைக்கு பெயரையும் ராசியையும் சொல்லி விட்டு கேட்டதை எல்லாம் சாமி கொடுப்பார் என்று காத்திருக்கும் அடியார்களுக்கு தெரிவதில்லை அர்ச்சனை செய்யும் பூசகர் சமஸ்கிருதத்தில் சொல்லும் மந்திரத்தின் அர்த்தங்கள். அதை விடக் கொடுமை, கலியாணம் கட்டும் போது உச்சரிக்கப்படும் மந்திரங்களில் இருக்கும் அருவருக்கத்தக்க ஆபாசம். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்
-
- 4 replies
- 854 views
-
-
தமிழர்கள் கோயிலில் ஆரியர்கள் எதற்கு? Pe. Maniyarasan Interview
-
- 1 reply
- 500 views
-
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து நாளொன்றுக்கு 60,000 முதல் 70, 000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனத்திற்குப் பின்னர், பக்தர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகளும் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரேயொரு லட்டும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக லட்டு வழங…
-
- 0 replies
- 429 views
-
-
திருவெம்பாவை பெண் போட்ட நிபந்தனை பாவை நோன்பு நோற்பது நல்ல கணவனை அடையவும், நல்ல மழை பொழிய வேண்டும் என்பதற்காகவும்தான். தன்னை ஒரு பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்ட மாணிக்கவாசகர், தனக்கு எப்படிப்பட்ட கணவன் வேண்டும் என்று இறைவனிடம் நிபந்தனை விதிக்கிறார். இப்போது பரவலாக ஒரு பேச்சு என்னவென்றால் பெண்கள் திருமணத்திற்கு நிறைய கண்டீஷன்கள் போடுகிறார்கள் என்பது. ஆனால் நம் நாட்டில் அந்தக் காலத்திலேயே நிபந்தனை விதித்து திருமணம் செய்து கொண்ட பெண்களை நாம் குமார சம்பவத்திலும், மகாபாரதத்திலும் பார்த்திருக்கிறோம். இங்கே திருவெம்பாவை பெண் என்ன நிபந்தனை விதிக்கிறாள்? மணமகளை கைபிடித்து இன்னொருவன் கையில் ஒப்படைக்கும் தாரை வார்த்தல், அல்லது கைத்தலம் தருதல் என்னும…
-
- 0 replies
- 976 views
- 1 follower
-
-
ஈஷா மையம் என்ற மிகப்பெரிய நிருவனத்தலைவரும், கார்ப்பரேட் சாமியார்களில் மக்களின் கவனத்தை ஈர்ப்பவர்களில் ஒருவருமான ஜக்கி வாசுதேவ் எனும் சத்குருக்கு கண்டனம் தெரிவிக்கும் பதிவு. இது அரசியல் சார்ந்த பதிவல்ல மதம் சார்ந்த குழப்பங்களுக்கு கண்டனம். கிரகண காலத்தில் உணவு உண்ணலாமா என்ற கேள்விக்கு (நிகழ்ந்த சந்திர கிரகணம் சமயத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு) சந்திர கிரகணம் நடக்கும் முழு நிலவு நாளில் பௌர்ணமியிலிருந்து அமாவாசைக்கும் அமாவாசையிலிருந்து பௌர்ணமிக்கும் குறிப்பிட்ட கிரகண காலத்திலேயே நடக்கிறது அதனால் உணவு ஒரே நாளில் 28 நாட்கள் பழமையடைகிறது நஞ்சாகிவிடுகிறது என்பது போல் ஒரு அறிவார்ந்த பதிலை கொடுக்கிறார். கேள்வி :- சர்வ வல்லமை பொருந்தியவர் கடவுள் என்று சொல்லிவிட…
-
- 2 replies
- 1k views
-
-
செல்போன்களை தவிர்த்துவிட்டு குடும்பத்தினருடன் உரையாடுங்கள் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியுள்ளார். உலகையே கைக்குள் அடக்கிவிட்ட உணர்வை தரும் செல்போனை பயன்படுத்துவதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், செல்போனை தூர வைத்துவிட்டு குடும்பத்திடருடன் உரையாடுங்கள் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியதுடன் ஏசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோரை மேற்கோள் காட்டினார். இயேசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோர் உரையாடினார்கள், உழைத்தார்கள், வழிபட்டார்கள் அதையே நீங்களும் செய்யுங்கள். மேலும், குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் நேரத்திலாவது செல்போனை தவிர்த்து விட்டு அவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்ற…
-
- 4 replies
- 546 views
-
-
-
- 0 replies
- 600 views
-