Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஜேர்மனி சுட்காட் நகரத்தில் தமிழ் பெண்களை துன்புறுத்தும் இளைஞர்கள் - ஜேர்மனியிருந்து சக்தி ஜேர்மன் சுட்காட் நகரத்தில் வாழ்ந்து வரும் தமிழ் பெண்களை ஒரு சில தமிழ் இளைஞர்கள் வலுகட்டாயமாக தங்களுடன் காதல்,மற்றும் கள்ள தொடர்புகளை ஏற்படுத்துமாறு வற்புறுத்தி வருவதாக அறியமுடிகிறது இது பற்றி மேலும் தெரியவருவதாவது,ஜேர்மனியில் சுட்காட் என்னும் நகரபகுதில் தழிழர் அதிகம் வாழுகின்றனர் அங்கு ஓரு சில இளைஞசர்களும் சமுகத்தில் நல்ல பெயர்களுடன் நடமாடும் சில இளைஞசர்களும் குடும்பத்துடன் வாழும் பெண்களினதும் திருமணமாகாமல் படித்துத்கொண்டியிருக்கும் இளம் யுவதிகளினதும் தொலைபேசி இலக்கங்களை இரகசியமான முறைகளில் பெற்று அவர்களுக்கு தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் மிரட்டி வருவதாகவும் காதலி,அல்லது திருமணம்…

    • 8 replies
    • 2.7k views
  2. வணக்கம் எல்லோருக்கும்.இங்கு பல தம்பதிகள் இருக்கினம்.அதாவது நீங்கள் உங்கள் துனையுடனோ அல்லது உங்கள் துனை உங்களுடனோ பேசிய முதல் விடையம் அல்லது வசனம் எது.முதல் முத்தம் மாதிரி. பலருக்கு இது கட்டாயம் நினைவில் இருக்கும்.பலது சவாரசியமாகவும் இருக்கும்.சிலது அந்தரங்கமாகவும் இருக்கலாம்.மிகவும் அந்தரங்கம் என்றால் அதை தவிர்க்கலாம்.

  3. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான உறவு அவ்வளவு சுலபமானது அல்ல. அது ஒரு சிக்கலான உறவே. இந்த உறவு நீடித்து செல்வதற்கு, இருவருமே மனமார்ந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதிலும் காதல் ரசத்துடன் ஆரம்பிக்கும் இந்த உறவு, திருமண வாழ்வில் நாட்கள் ஓட ஓட பல தருணங்களை எதிர்கொள்ள பொறுமையும், தன்னடக்கமும் தேவை. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பினாலும், வீட்டு வேலைகளுக்காக அங்கும் இங்கும் ஓடுவதாலும் டென்ஷன் ஏற்படுவதுண்டு. இதனால் தம்பதியினருக்கு இடையே பிரச்சனைகள் எழலாம். ஆனால் யாரால் இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து தடைகளை கடந்து போக முடிகிறதோ, அவர்களால் தான் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை வாழ முடியும். அதிலும் குழந்தைகளுக்காக பெண்கள் தங்கள் திருமண வாழ்வு வெற்றி பெற வேண்டும் என்ற…

  4. அந்த ஆசிரியர்கள் வாரத்தின் தொடக்கத்தில் கூட அப்படி நடக்கும் என்று யோசித்து இருக்கமாட்டார்கள்... போலிஸ்காரர் இருக்கும் பக்கம் தலைவைத்து கூட படுத்து இருக்கமாட்டார்கள்.. மகாநதி படம் பார்த்து விட்டு சிறையில் இவ்வளவு கொடுமைகள் நடுக்குமா? ஜென்மத்துக்கு சிறைபக்கம் போகவே கூடாது, அந்த பக்கம் தலைவைத்து படுக்க கூட கூடாது என்று வைராக்கியமாக வாழ்ந்து இருக்க வேண்டும்..... ஆனால் எல்லாம் சடுதியில் நடந்து முடிந்து விட்டது... காரணம் படித்தவர்களுக்கு புத்தி இருக்காது என்பதற்கு நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சி உதாரணம்... சென்னை எம்ஜியார் ஜானகி கல்லூரியில் படித்த மாணவி திவ்யாவின் தற்கொலையால் நான்கு ஆசிரியர்கள் வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிட்டது... இவர்கள் வாழ்க்கை …

  5. நீங்கள் சிலரிடம் ஏமாந்திருப்பீர்கள் காதலன் ,காதலியிடம் ,காதலி காதலனிடம்,வேலை செய்யுமிடத்தில் ,உங்களுக்கு மேல் வேலை செய்யும் உயரதிகாரியால் ஏமாற்றப்பட்டிருக்கலாம்,வெளிநாடு எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு போன சிலரிடம் நீங்கள் ஏமாந்திருக்கலாம் இது பற்றி உங்கள் கருத்தையும் சொல்லி அதன் பிறகு நீங்கள் மேற் கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் சொல்லுங்களன்.

    • 13 replies
    • 2.7k views
  6. மட்டக்களப்பு - செங்கலடி நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் மனிதாபிமானமிக்க அனைவரது மனதையும் நெகிழச் செய்துள்ளது. போர்ச் சூழல் ஓய்ந்த பின்னர் ஆயுத கலாசாரம், பஞ்சமா பாதக செயல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என எண்ணியிருந்த தமிழ் மக்கள் மத்தியில் இக்கொலைச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கலடி நகரம் சித்திரை புத்தாண்டு காலத்தில் களைகட்டுவது வழக்கம். அந்த பிரதேசத்தில் நாலாபுரத்திலுமிருந்தும் மக்கள் புத்தாண்டுக்கான பொருட்களை கொள்வனவு செய்யவரும் வர்த்தக மையமாக இப்பிரதேசம் அமைந்துள்ளது. அன்று சித்திரை மாதம் 7 ஆந் திகதி நள்ளிரவு செங்கலடி - பதுளை வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் வர்த்தகர்களையும் அந்த பிரதேசத்தையும் சோகத்துக்குள்ளாக்கியதோடு பெரும்…

    • 6 replies
    • 2.7k views
  7. பொதுபோக்குவரத்து ஊடகங்களில் பயணம் செய்யும் போது வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் பெண்களில் கர்ப்பம் தரித்தவர்களுக்கு மற்றும் கைக்குழந்தைகளோடு வருபவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை ஆக்கிரமிக்கும் மற்றவர்கள் விட்டுக்கொடுப்பது வழமை. இன்னும் சிலர் மேற்கண்டவர்களுக்கு ஒதுக்கப்படாத இடங்களாக இருந்தாலும் ஒரு நல்லெண்ண அடிப்படையில் தங்கள் இடங்களை விட்டுக் கொடுப்பது வழமை. வயதானவர்களை, மாற்றுத்திறனாளிகளை மற்றும் குழந்தைகளோடு வருபவர்களை இலகுவாக இனங்கண்டு அவர்களுக்கு உதவ முடிவது போல்... பெண்களில் கர்ப்பம் தரித்தவர்களை அவ்வளவு இலகுவாக இனங்கண்டு அவர்களுக்கு உதவ முடிவதில்லை. இது எமக்கு மட்டுமல்ல.. பலருக்கும் பிரச்சனையாக இருப்பதால் பிபிசி வரை விடயம் வந்துவிட்டது. குறிப்பாக …

  8. எனக்கு தெரிந்த பெண் ஒருவர் தனக்கு எப்ப 65 வயது வரும் என்று அவசரப்படுகிறார் ஏன் என்றால் ஓய்வூதியம் எடுப்பதுக்காம் அவனவன் எவளவு காசை கொட்டியாவது எப்படி இளமையை தக்க வைக்கலாம் என்று அல்லாடுறான். அதுக்குள்ள இப்படியும் சிலமனிதர்கள் போற போக்கில எங்கட சனம் காசுக்காக இன்னும் என்னென்ன செய்யுமோ

  9. 24.12.2010 பெரியார் நினைவையொட்டி கலைஞர் தொலைக்காட்சியில் சு.ப.வீரபாண்டியன் அவர்கள் சொன்ன விடயம் எனக்கு அதிர்ச்சியை தந்தது. திருமண சடங்கின்போது ஐயர் கூறும் மந்திரத்தில்(சமஸ்கிருதம்) பெண்ணை குறித்து சொல்வது சோமனுக்கு மனைவியாய் இருந்தாய், இந்திரனுக்கு மனைவியாய் இருந்தாய், வாயுவுக்கு மனைவியாய் இருந்தாய், எனக்கும் மனைவியாய் இருந்தாய், இப்போது இவனுக்கு(மணமகனுக்கு) மனைவியாகின்றாய். இது பெண்களை இழிவு படுத்துவதாக இல்லையா? பெரியார்தான் இதை வெளிப்படுத்தியவர், திரும்ப நினைவுபடுத்தியது சுபவீ.

  10. அன்பான கள உறவுகளுக்கு!!!!!!!!!!! நீண்டகாலமாக என்னுள் உறுத்துகின்ற ஒரு விடையத்தை உங்களுடன் பகிருகின்றேன். எங்களுக்கு எமது அப்பா ,அம்மா நல்ல அழகான தமிழ்பெயராக வைத்திருப்பார்கள் . அவை பெரும்பாலும் தங்களது மூதாதையரை ஞாபகப்படுத்தவோ ,அல்லது மத நம்பிக்கையின் பேரிலேயோ அமைந்திருக்கும் . ஆனால் நீண்ட அழகான பல அர்த்தங்களைத் தரக்கூடிய பெயர்களையே எமது பெற்ரோர்கள் எங்களுக்குச் சூட்டி எங்களை அழகு பார்த்தனர் . பல காரணங்களுக்காக இடம் பெயர்ந்த நாங்கள் பல காரணங்களுக்காக எமது பெயர்களை குறுக்கி, அல்லது பிரஜாஉரிமை கிடைத்தவுடன் ஐரோப்பியப் பெயர்களை வைக்கின்றோம். இதற்கு காரணங்களாக வேற்ரு இனத்தவர்கள் தங்கள் பெயரைக் கூப்பிடக் கஸ்ரப்படுகின்றனர் என்று ஒரு வியாக்கியானத்தைத் தருகின்றார்கள் . கோ…

  11. இன்டைய கால கட்டத்தில் காதலித்து திருமணம் செய்வது நல்லதா அல்லது பெற்றோர்கள் மூலம் பேசித் திருமணம் செய்வது நல்லதா...காதலித்து திருமணம் செய்தால் எமது மனதிற்குப் பிடித்தவரைத் திருமணம் செய்யலாம் கணவன்,மனைவிக்கிடையே ஏதாவது பிரச்சனை வந்தால் அதற்கு அவர்களே பொறுப்பு ஆனால் பெற்றோர் பேசித் திருமணம் செய்து வைத்து தம்பதியினரிடையே பிரச்சனை வந்தால் அதற்கு திருமணம் செய்து வைத்தவரே பொறுப்பு...உங்களைப் பொறுத்த வரை எந்த திருமணம் சிறந்தது என நினைக்கிறீங்கள்? புலம் பெயர் நாட்டில் பிறந்து வளர்ந்தோர் அந்த நாட்டில் வேற்று இனத்தவரைக் காதலித்து திருமணம் செய்கின்றனர் இது ஆரோக்கியமானதா...இதனால் எமது மொழி,கலாச்சாரம்,பண்பாடு என்பன அழிந்து போகாதா...அல்லது மாறி வரும் இண்டைய உலகத்தில் இது தேவையானதா…

  12. பெண்களின் சமத்துவத்திற்காக ஆடைகளைக் களையும் பெண் நாடகக் கலைஞர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஓர் இளம் பெண் ஆடைகளின்றி மேடையில் தனது நிகழ்ச்சியைத் தொடங்குவதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். மிகவும் பழமைவாதம் நிறைந்த இந்தியச் சமூகத்தில் அவ்வாறு கற்பனை செய்து பார்ப்பது மிகவும் கடினம். படத்தின் காப்புரிமைCLAUDIA PAJEWSKI Image captionமல்லிகா தனேஜா ஆனால், மேட…

  13. மகளிர் தினம்: பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம் மகளிர் தினமானது பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும். ஆணுக்கு சமமானவள் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பல வெற்றிக்கனியை பறித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்ணெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்படும் அளவிற்கு பெண்களின் சாதனைகளை அடுக்கிக்கொண்டேபோகலாம். சேமிப்பு என்று வந்து விட…

  14. பெண்களை கௌரவப்படுத்தும் சர்வதேச மகளிர் தினம் *மகளிர் தின சிறப்புக் கட்டுரை ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு வரும் வியாழக்கிழமை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட இந்த நாளன்று பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பெண்களால் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளை நினைவுகூர்ந்து பாராட்டவும் பெண்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வு காணவும் இந்த நாளில் முயற்சி மேற்கொள்ளும் வகையில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நம் நாட்டையும் அயல்நாடான இந்திய நாட்டையும் பொறுத்தவரை வளமான நாடாக உருமாற்றுவதற்கு பெண்கள் ஆற்றிவரும்…

  15. [size=4]மனைவிக்கு உதவியாக, பாத்திரம் கழுவாததாலும், அழுக்கு துணிகளை துவைத்து தராததாலும், 30 சதவீத விவாகரத்து ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[/size] [size=4]லண்டனை சேர்ந்த, டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:[/size] [size=4]தற்போதுள்ள அவசரமாக சூழ்நிலையில், வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பும் பெண், மீண்டும் வீட்டு வேலைகளை தொடர சிரமப்படுகிறார். அந்த நேரத்தில் கணவனின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார். இது நிறைவேறாத பட்சத்தில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்தில் முடிகிறது.[/size] [size=4]பாத்திரங்களைகழுவாமல் வைத்திருப்பது, அழுக்கு துணிகளை அதற்குரிய கூடையில் போடாமல், கண்ட இடத்தில் போடுவது,போன்ற பிரச்னைகளால், ஒரு ம…

  16. வணக்கம், யாழ் உறவு ஒருவரின்ட கையெழுத்தில காணப்பட்ட கீழ்வரும் கருத்து சிறிது நேரம் அல்ல.. நீண்டநேரம் என்னை சிந்திக்க வைத்தது. இதை வாசிக்க உங்களுக்கு என்ன தோன்றுது என்று ஒருக்கால் சொல்லுங்கோ: ''உனை அழவைக்கும் உறவு உன் உறவுக்குத் தகுதியற்றது உன் அழுகைக்கு தகுதியான உறவு உனை ஒருபோதும் அழ விடாது உறவை நினைத்து அழாதே.'' மேலுள்ள கருத்தை எங்கட தனிப்பட்ட வாழ்வில இருக்கிற பல்வேறுவிதமான உறவுநிலைகளில இருந்து - சமூகம், நாடுவரை சீர்தூக்கி ஒப்பிட்டு பார்க்கலாம். உங்களுக்கு விளங்கியதை சொல்லுங்கோ.உங்கள் விளக்கங்களிற்கு நன்றி!

  17. சித்திரம் வரைவதற்கான சில இலகுவான முறைகளை முகநூலில் பார்த்தேன் அவற்றில் சில மேலும் படங்களுக்கு https://www.facebook.com/mycreations123/photos/pcb.439406876243027/439406072909774/?type=3&theater https://www.facebook.com/mycreations123/photos/pcb.439406876243027/439406072909774/?type=3&theater https://www.facebook.com/mycreations123/photos/pcb.448964508620597/448964391953942/?type=3&theater https://www.facebook.com/mycreations123/?fref=photo

    • 1 reply
    • 2.6k views
  18. பிளஸ்டூ மாணவி சந்தித்த நூதன பிரச்சினை! ஆகஸ்ட் 11, 2006 சென்னை: சென்னையைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி ஒருவர், தன்னை இ மெயில் மூலமாக காதலித்த கேரள என்ஜீனியர் தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தங்கமணி. இவர்களுடைய 17 வயது மகள் ஜெனிபர்குமாரி. பிளஸ்டூ படித்து வரும் ஜெனிபர் குமாரி, தனது தாயார் மற்றும் வழக்கறிஞர் ஒருவருடன் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்க்கு வந்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜோசப் என்ற பொறியாளரும், நானும், இன்டர்நெட் ம…

  19. கடந்த மாதம், மாமல்லபுரம் உணவகத்தில் ஐரோப்பியப் பெண் கேத்தரீனைச் சந்தித்தேன். அவள் இந்தியா வந்து அன்றோடு 46-வது நாள். 24 வயதில் கேத்தரீன் பயணிக்கும் ஒன்பதாவது நாடு இந்தியா. தன் முதல் பயணத்தைப் பிரியமான அம்மா இறந்த அடுத்த வாரத்தில், அந்தத் துயரை மறப்பதற்காகத் தொடங்கியிருந்தாள். அடுத்து அடுத்து பயணிக்க ஒரு துயரம் அவளுக்கு வேண்டியிருக்கவில்லை. 'நமக்கு முன்னால் இவ்வளவு பெரிய உலகம் இருக்கிறப்போ, நமக்குனு தனியா என்ன துக்கம் இருக்கு?’ என்று இட்லி - சாம்பாரை ரசித்து, ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டே கேத்தரீன் கேட்டபோது, ஒரு நாடோடிக்கு மட்டுமே அந்தப் பரந்த மனம் வாய்க்கும் எனத் தோன்றியது. இத்தனைக்கும் கேத்தரீன் ஒன்றும் கோடீஸ்வரி அல்ல. போர்ச்சுக்கல் நாட்டில் …

  20. 11.11.11 என்ற நாளின் சிறப்புப் பற்றி விஞ்ஞான ரீதியாக என்னவெல்லாம் பேசலாம், கதை தயாரிக்கலாம் என்றெல்லாம் டிவி சேனல்கள் இதுவரையில் யோசிக்கவில்லை.. அன்றைய தினத்தில் அவதரிக்கப் போகும் அல்லது கட்டாயமாக வெளிக்கொணரப்பட இருக்கும் ஜூனியர் ஐஸ்வர்யாராய் அல்லது ஜூனியர் அபிஷேக்பச்சன் பற்றித்தான் அவர்களுக்குக் கவலை..! தடுக்கி விழுந்த செய்தி வந்தாலே சுடு செய்தியாகப் போட்டு இந்தியாவையே பயமுறுத்தும் செய்தி ஸ்தாபனங்கள், இந்த நல்ல நாளை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன..? குண்டி கழுவ தண்ணீர் இல்லாமல் அலையும் இந்தியனை பற்றிக் கவலைப்படாத சமூகத்தில் இதுவெல்லாம் சகஜம்தானே..! மும்பை செவன்ஹில்ஸ் மருத்துவமனையின் 5-வது மாடியில் நாளை நடக்கவிருக்கும் ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிற…

  21. எமது இனத்தின் அர்பணிப்புக்கள் வீண்போன இரவு..... இறுதியாக இயங்கிவந்த முள்ளிவாக்கால் வைத்தியசாலையும் இன்று இரவுடன் செயல் இழக்கின்றது..... டாக்ரா் வாமன் நினைவுகளிலிருந்து.. இன்று நடு இரவுடன் எங்கள் மருத்துவமனை செயல் முடங்கி விடப் போகிறது. இன்று பகல் முடியுமானவர்களை மருத்துவமனையை விட்டு நகர்த்தியிருந்தோம். நான் என் சக மருத்துவப் போராளிகளோடு காயமுற்றவனாக ஒரு அறையில் இருக்கிறேன்! கடமையில் இருந்தபோது நெஞ்சில் ரவை துளைத்து காயமுற்ற பெண் மரத்துவப் போராளி அருகே இருக்கிறாள். அவளுக்காக மருத்துவ மனை அருகே தொடர்ந்து வந்துகொண்டிருந்த அவளது அப்பா சில நாட்களின் முன்னர்தான் கொட்டிலில் வீழ்ந்த குண்டால் சிதறிச் செத்து உருக்குலைந்து வீழ்ந்திருந்தார். எனது அணியில் இருந்த அவளிடம் இந…

    • 1 reply
    • 2.6k views
  22. வணக்கம், 2008ம் ஆண்டு யாழில எனது கடைசித் தலைப்பாக இந்த பொல்லுக்கொடுத்து அடிவாங்குதல் பற்றி கதைக்கலாம் எண்டு நினைக்கிறன். நான் ஏற்கனவே குறிப்பாக யாழ் மூலம் இதில அதிகம் அனுபவப்பட்டு இருக்கிறதால - எனது அனுபவங்களை இதில சொல்லுறதை குறைச்சு உங்களுக்கு ஏதாவது அனுபவங்கள் இருந்தால் அதுபற்றி அறிஞ்சுகொள்ள விரும்புறன். பொல்லுக்கொடுத்து அடிவாங்குபவர்களில முக்கியமான ஆக்கள் எண்டு பார்த்தால் படைப்பாளிகள், மற்றது ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் எண்டு சொல்லலாம்தானே? பலர் இந்த தர்ம அடியை வாங்குற பயத்திலதான் படைப்பு இலக்கியங்களில ஈடுபடுவது குறைவோ எண்டும் எண்ணவேண்டி இருக்கிது. யாழில கூட பலர் சுய ஆக்கங்கள் செய்யாமல் இருக்கிறதுக்கு இல்லாட்டிக்கு பதில் கருத்துக்கள் எழுதாமல் வெறும் பார்வையாளர்…

    • 12 replies
    • 2.6k views
  23. அனைவரிற்கும் அன்பு வணக்கம், கடந்தமாதம் எனது அப்பா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், பின்னர் அவரது மரணம் ஏற்பட்டபோதும், அவர் உடல்நலம் தேறி சுகமாக வீடு திரும்புவதற்கு பிரார்த்தனை செய்தும், பின்னர் அவர் இரண்டு கிழமைகளில் இறந்தபோது அனுதாபங்களையும், ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்தும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வகைகளில் உதவிபுரிந்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. பிறப்பும், இறப்பும் நாம் மாற்றமுடியாத இயற்கையின் நியதி. அதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும், வேறு வழியில்லை. ஆயினும், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எல்லாம் அசுரவேகத்தில் முன்னேறியுள்ள இந்தக்காலத்தில் ஒருவரின் வயதை காரணம் காட்டி அவரை சரியாக கவனிக்காமல் வைத்தியசாலையில் உதாசீனம் செய்வது என்பது (Age discrimin…

  24. இது வன்முறையை தூண்டும் பதிவல்ல. மாறாக.. நீங்கள் கோபத்தை அடக்க முடியாது.. உங்கள் பிள்ளைகளுக்கோ.. கணவனுக்கோ.. மனைவிக்கோ.. காதலனுக்கோ.. காதலிக்கோ.. இல்ல காதல் சொன்னப் போன இடத்தில.. இல்ல ஆசிரியரிடம் அல்லது வேறு யாரிடமும்... பளார் என்று அறைஞ்சிருக்கீங்களா..??! அல்லது வாங்கி இருக்கீங்களா..??! அப்படி அறைஞ்சிட்டு.. நீங்க என்னத்தை உணர்ந்தீர்கள்... செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டிருக்கீங்களா.. இல்ல அதை மீளச் செய்யனுமுன்னு நினைச்சீங்களா..??! அல்லது வாங்கிய பளாருக்கு.. என்னத்தை உணர்ந்தீர்கள்.. திருப்பிக் கொடுக்கனுன்னு உணர்ந்தீர்களா.. அல்லது இயலாமையில்.. தவித்தீர்களா.. அல்லது தவறை உணர்ந்து திருத்தினீர்களா..??! நீங்கள் கன்னத்தைப் பொத்தி பளார் விட்ட பின் எத்தனை தடவைகள்.…

    • 25 replies
    • 2.6k views
  25. மூன்று முட்டாள்கள் (3 idiots) என்ற பெயரில் வெளி வந்த ஹிந்தி திரைப்படத்தை அப்படியே முழுங்கி சங்கர் எடுத்த வாந்தியே.. பொங்கலுக்கு சில நாட்கள் முன் வெளிவந்துள்ள.. நண்பன் படம் ஆகும். அதில் விஜய்.. ஜீவா.. சிறீகாந்த்.. சத்யன்.. சத்யராஜ்.. இலியானா என்று பல பேர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தில் விஜயின் அறிமுகத்தில்.. ஒரு காட்சி.. ராக்கிங் (பகிடிவதை) என்று ரவுசரை கழற்றிப் போட்டு ஜட்டியில் நிற்பது..! ஆரம்பத்தில் புகுத்தப்பட்ட அந்த பழக்கம்... படம் முழுக்க வியாபித்து விடுகிறது. நண்பனுக்கு நன்றி சொல்லவும் ரவுசரை கழற்றிறாங்க.. அந்தளவுக்கு அது எல்லை மீறிப் போனதை காண முடிகிறது. ஆரம்பத்தில் அந்தக் காட்சி.. ராக்கிங்கின் கொடூரத்தை காட்ட செய்யப்படுகிறது என்று த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.